Category: முக்கிய செய்திகள்

கனேமுல்ல சஞ்சீவ கொலை – சந்தேகநபரை 90 நாட்கள் தடுத்து வைத்து விசாரிக்க அனுமதி

Kanooshiya Pushpakumar- February 24, 2025

பாதாள உலக்குழு தலைவர் கனேமுல்ல சஞ்சீவவை நீதிமன்றத்தில் சுட்டுக் கொன்ற முன்னாள் இராணுவ சிப்பாய் மற்றும் அவரது ஓட்டுநரை 90 நாட்கள் தடுத்து வைத்து விசாரிக்க கொழும்பு குற்றப்பிரிவுக்கு கொழும்பு தலைமை நீதவான் தனுஜா ... Read More

சித்திரைப் புத்தாண்டிற்கு பின்னர் விசேட தலதா காட்சிப்படுத்தல் – ஜனாதிபதி உறுதி

Kanooshiya Pushpakumar- February 24, 2025

சித்திரைப் புத்தாண்டின் பின்னர் பொது மக்களுக்காக விசேட தலதா காட்சிப்படுத்தல் ஒன்றை ஏற்பாடு செய்ய நடவடிக்கை எடுப்பதாக ஜனாதிபதி அநுரகுமார திசாநாயக்க உறுதியளித்தார். அது தொடர்பில் மல்வத்து, அஸ்கிரிய பீடாதிபதிகளுடன் கலந்துரையாடியதாகவும், மத்திய மாகாண ... Read More

அரசாங்கம் மீது பொதுமக்களின் எதிர்ப்பார்ப்பு அதிகரிப்பு – ஆய்வில் தகவல்

Kanooshiya Pushpakumar- February 24, 2025

தேர்தலுக்கு பின்னர் அரசாங்கத்திற்கான பொதுமக்களின் எதிர்ப்பார்ப்பு வேகமாக அதிகரித்துள்ளதாக ஆய்வில் தெரியவந்துள்ளது. அதன்படி, கடந்த ஆண்டு ஜூலை மாதத்தில் 24 வீதமாக காணப்பட்ட அரசாங்கத்திற்கான பொதுமக்களின் எதிர்ப்பார்ப்பு தற்போது 62 வீதமாக அதிகரித்துள்ளது. “நாடு ... Read More

நாடாளுமன்ற நடவடிக்கைகள் ஆரம்பம்

Kanooshiya Pushpakumar- February 24, 2025

சபாநாயகர் தலைமையில் நாடாளுமன்ற நடவடிக்கைகள் ஆரம்பமாகியுள்ளன. 2025ஆம் ஆண்டுக்கான வரவு செலவுத் திட்டத்தின் இரண்டாம் வாசிப்பு மீதான விவாதத்தின் ஆறாவது நாள் இன்றாகும். Read More

செவ்வந்தியைத் தேடி நாடு முழுவதும் சிறப்பு நடவடிக்கை

Mano Shangar- February 24, 2025

கணேமுல்ல சஞ்சீவ கொலை வழக்கின் பின்னணியில் உள்ளதாகக் கருதப்படும் 25 வயது சந்தேக நபரான இஷாரா செவ்வந்தியைத் தேடுவதற்காக நாடு முழுவதும் ஒரு சிறப்பு நடவடிக்கை தொடங்கப்பட்டுள்ளது. குறித்த பெண் சட்டத்தரணி போல் வேடமிட்டு ... Read More

பதவி விலக தயார் – உக்ரைன் ஜனாதிபதி அறிவிப்பு

Mano Shangar- February 23, 2025

உக்ரைனுக்கு நேட்டோ உறுப்பினர் பதவி வழங்கப்பட்டால், தான் பதவி விலகத் தயாராக இருப்பதாக உக்ரைன் அதிபர் வோலோடிமிர் ஜெலென்ஸ்கி தெரிவித்துள்ளார். வெளிநாட்டு ஊடகங்கள் கேள்வி எழுப்பியபோது ஜனாதிபதி ஜெலென்ஸ்கி இந்தக் கருத்தை வெளியிட்டதாகத் தெரிவிக்கப்படுகிறது. ... Read More

நாடாளுமன்ற உறுப்பினர்கள் பாதுகாப்பு – அரசாங்கத்தின் விளக்கம்

Mano Shangar- February 23, 2025

நாடாளுமன்ற உறுப்பினர்களின் பாதுகாப்பிற்கு பொலிஸ் உத்தியோகத்தர்களை வழங்குவது தொடர்பில் அரசாங்கம் இதுவரை எந்த தீர்மானமும் எடுக்கவில்லை என பொது பாதுகாப்பு அமைச்சர் ஆனந்த விஜேபால தெரிவித்துள்ளார். அதேநேரம் எம்.பி.க்களுக்கான பாதுகாப்பு தொடர்பில் அரசாங்கம் கடைப்பிடித்து ... Read More

போப் அமைதியான இரவைக் கழித்தார் – வத்திகான் அறிவிப்பு

Mano Shangar- February 23, 2025

வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டுள்ள கத்தோலிக்க திருச்சபையின் தலைவரான போப் பிரான்சிஸின் உடல் தொடர்ந்து "மோசமாக" இருப்பதாக செய்திகள் வெளியாகியிருந்த நிலையில், சனிக்கிழமை இரவை "அமைதியாகக் கழிந்தார்" என்று வத்திக்கான் தெரிவித்துள்ளது. கடந்த வெள்ளிக்கிழமையை விட போப்பாண்டவர் ... Read More

வாகன வரிகளைக் குறைக்கத் திட்டம்

Mano Shangar- February 23, 2025

சந்தையின் நடத்தையை அடிப்படையாகக் கொண்டு இறக்குமதி செய்யப்படும் வாகனங்களுக்கு விதிக்கப்படும் வரிகளைக் குறைப்பதில் அரசாங்கம் கவனம் செலுத்தி வருகிறது. பெப்ரவரி முதலாம் திகதி, தனியார் போக்குவரத்திற்காகப் பயன்படுத்தப்படும் வாகனங்களை இறக்குமதி செய்வதற்கு சுமார் நான்கு ... Read More

கவலைக்கிடமான நிலையில் போப் பிரான்சிஸ் – வத்திகான் தகவல்

Mano Shangar- February 23, 2025

கத்தோலிக்க திருச்சபையின் தலைவரான போப் பிரான்சிஸின் உடல்நிலை மிகவும் மோசடமடைந்துள்ளதாக வத்திகான் தகவல்கள் தெரிவிக்கின்றன. நீண்டகால ஆஸ்துமா சுவாச நெருக்கடியைத் தொடர்ந்து போப் பிரான்சிஸ் தற்போது ஆபத்தான நிலையில் இருப்பதாக அசோசியேட்டட் பிரஸ் செய்தி ... Read More

இந்திரா காந்தியை சுட்டுக் கொன்றவரின் மருமகனுக்கு 22 ஆண்டுகள் சிறை தண்டனை விதித்த நியூசிலாந்து

Nishanthan Subramaniyam- February 23, 2025

1984 இல் பிரதமர் அலுவலக வளாகத்தில் இந்திரா காந்தி சீக்கிய பாதுகாவலர்கள் இருவரால் சுட்டுக் கொல்லப்பட்டார். துப்பாக்கிச்சூடு நடத்தியவர்கள் சத்வந்த் சிங் மற்றும் பீண்ட் சிங். இதில் சத்வத் சிங்கின் மருமகன் பால்தேஜ் சிங்கிற்கு ... Read More

நீரில் மூழ்கி ரஷ்ய பிரஜை ஒருவர் பலி

admin- February 22, 2025

ஹிக்கடுவ நாரிகம கடற்கரையில் நீராடச் சென்ற வெளிநாட்டவர் ஒருவர் நீரில் மூழ்கி உயிரிழந்தார். இறந்தவர் நீராடிக் கொண்டிருந்த போது அலையில் அடித்துச் செல்லப்பட்ட நிலையில், அவரைக் காப்பாற்ற முயன்ற போதும், அது தோல்வியில் முடிந்துள்ளது. ... Read More