Category: முக்கிய செய்திகள்

அமெரிக்காவுடனான வர்த்தக போருக்கு மத்தியில் சீனாவின் புதிய இலக்கு

Nishanthan Subramaniyam- March 5, 2025

அமெரிக்க ஜனாதிபதி டொனல்ட் டிரம்ப் கடந்த ஜனவரி மாதம் பதவி ஏற்றதிலிருந்து அமெரிக்காவுக்கும் சீனாவுக்கும் இடையே மீண்டும் வர்த்தகப் போர் உச்சமடைந்துள்ளது. வர்த்தகப் போருக்கு மத்தியில் 5 சதவீத பொருளாதார வளர்ச்சியை சீனா குறிவைத்துள்ளது. ... Read More

யோஷித்த ராஜபக்சவின் பாட்டி டெய்சி பொரெஸ்ட் கைது

Mano Shangar- March 5, 2025

முன்னாள் ஜனாதிபதி மகிந்த ராஜபக்சவின் மகன் யோஷித்த ராஜபக்சவின் பாட்டி டெய்சி பொரெஸ்ட் கைது செய்யப்பட்டதாக தகவல்கள் தெரிவிக்கின்றன. பணமோசடி சட்டத்தின் கீழ் வாக்குமூலம் அளிக்க அவர் இன்று (05) குற்றப் புலனாய்வுத் துறைக்கு ... Read More

செர்பிய நாடாளுமன்றத்தின் மீது எதிர்க்கட்சியினர் புகை குண்டு தாக்குதல்

Mano Shangar- March 5, 2025

செர்பியாவில் நாடாளுமன்றக் கூட்டத்தொடரின் போது, ​​அந்நாட்டின் எதிர்க்கட்சி உறுப்பினர்கள் குழு ஒன்று நாடாளுமன்ற அறைக்குள் புகை குண்டுத் தாக்குதலை நடத்தியது. இந்த தாக்குதலில் கர்ப்பிணி நாடாளுமன்ற உறுப்பினர் உட்பட செர்பிய ஆளும் கட்சியைச் சேர்ந்த ... Read More

கொழும்புக்கு அழைக்கப்பட்டுள்ள மாவட்ட தேர்தல் அதிகாரிகள்

Kanooshiya Pushpakumar- March 5, 2025

மாவட்ட தேர்தல் அதிகாரிகள் மற்றும் மாவட்ட உதவி தேர்தல் ஆணையர்கள் கொழும்புக்கு அழைக்கப்பட்டுள்ளனர். அதன்படி, அவர்களுடன் எதிர்வரும் சனிக்கிழமை (08)தேர்தல்கள் ஆணைக்குழுவில் கலந்துரையாடல் நடத்தப்படவுள்ளதாக தேர்தல் ஆணையாளர் சமன் ஸ்ரீ ரத்நாயக்க தெரிவித்தார். அதன்போது, ... Read More

இந்தோ பசிபிக் பிரந்தியம் – உக்ரைனை போல் தைவானை கைவிடுவாரா டிரம்ப்?

Nishanthan Subramaniyam- March 5, 2025

இந்தோ பசிபிக் வட்டாரத்தை அமெரிக்கா கைவிடுவது சாத்தியமில்லை என்று தைவானியத் தற்காப்பு அமைச்சர் வெலிங்டன் கூ தெரிவித்துள்ளார். தேசிய நலன் தொடர்பாக அமெரிக்கா முக்கியத்துவம் கொடுப்பவற்றில் இந்தோ பசிபிக் வட்டாரமும் அடங்கும் என்று அவர் ... Read More

பாகிஸ்தான் இராணுவ தளத்தின் மீது தற்கொலை தாக்குதல் – 12 பேர் உயிரிழப்பு 

Mano Shangar- March 5, 2025

வடமேற்கு பாகிஸ்தானில் உள்ள ஒரு இராணுவத் தளத்தில் இரண்டு தற்கொலை குண்டுவெடிப்புகள் நடந்துள்ளது. இந்த தாக்குதலுக்கு முன்னர், தாக்குதல்காரர்கள் வளாகத்திற்குள் நுழைந்து வன்முறையில் ஈடுபட்டனர். இதில் குறைந்தது 12 பேர் கொல்லப்பட்டதுடன், 30 பேர் ... Read More

குட்டித் தேர்தலில் கொழும்பில் களமிறங்கும் தமிழரசுக் கட்சி – உறுதிப்படுத்தினார் சுமந்திரன்

Mano Shangar- March 5, 2025

வரும் உள்ளூராட்சி சபைத் தேர்தலில் கொழும்பில் களமிறங்குவதற்கு இலங்கைத் தமிழரசுக் கட்சி தயாராகி வருகின்றது. இதற்கமைய கொழும்பில் போட்டியிட விரும்பும் வேட்பாளர்களிடமிருந்து விண்ணப்பங்கள் கோரப்பட்டுள்ளன. இந்தத் தகவலை கொழும்பில் நடைபெற்ற ஊடகவியலா ளர் சந்திப்பில் ... Read More

இன்றைய நாடாளுமன்ற நடவடிக்கைகள் ஆரம்பம்

Kanooshiya Pushpakumar- March 5, 2025

சபாநாயகர் தலைமையில் நாடாளுமன்ற நடவடிக்கைகள் தற்போது ஆரம்பமாகியுள்ளன. நேரடி ஒளிபரப்பு - https://youtu.be/ZyJDpsgh8ag Read More

நாட்டின் சில பிரதேசங்களில் இன்று மழை பெய்யும் சாத்தியம்

Kanooshiya Pushpakumar- March 5, 2025

நாட்டின் சில பிரதேசங்களில் இன்று (05) மழை பெய்யக்கூடும் என வளிமண்டலவியல் திணைக்களம் எதிர்வுகூறியுள்ளது. அதன்படி, காலி, மாத்தறை, களுத்துறை மற்றும் இரத்தினபுரி மாவட்டங்களில் மழை பெய்யக்கூடும் எனத் தெரிவிக்கப்பட்டுள்ளது. இதேவேளை, மேற்கு, சப்ரகமுவ, ... Read More

தபால் மூலம் வாக்களிப்பவர்களுக்கு தேர்தல்கள் ஆணைக்குழு அறிவித்தல்

Kanooshiya Pushpakumar- March 5, 2025

வேட்புமனுக்கள் கோரப்பட்டுள்ள 336 உள்ளூராட்சி மன்ற தேர்தலுக்கு தபால் மூலம் வாக்களிக்கத் தகுதியுள்ளவர்களிடமிருந்து விண்ணப்பங்களை ஏற்றுக்கொள்வதற்கான கால அவகாசம் எதிர்வரும் 12 ஆம் திகதி நள்ளிரவு 12.00 மணியுடன் நிறைவடைவதாக தேர்தல்கள் ஆணைக்குழு தெரிவித்துள்ளது. ... Read More

LGBTQIA+ மசோதாவை எதிர்க்கும் மேர்வினின் தந்தையர் சங்கம்

Mano Shangar- March 4, 2025

இலங்கையில் "பாலியல் நோக்குநிலையை தண்டனைக்குரிய குற்றமாக மாற்றும் விதிகளை" ரத்து செய்வதை நோக்கமாகக் கொண்ட தனிநபர் உறுப்பினர் மசோதாவான தண்டனைச் சட்டம் (திருத்தம்) மசோதா 2023 ஐ ஆதரிப்பதைத் தவிர்க்குமாறு கோரிக்கை விடுக்கப்பட்டுள்ளது. 'தந்தையர்' ... Read More

தெற்காசியாவிலேயே இலங்கையில் அதிக மின் கட்டணம் – அரசாங்கத்தை விமர்சித்த எம்.பி

Mano Shangar- March 4, 2025

"76 ஆண்டுகால சாபம்" பற்றி தொடர்ந்து பேசாமல், தேசிய மக்கள் சக்தி அரசாங்கத்தின் கொள்கை அறிக்கையை செயல்படுத்துமாறு நாடாளுமன்ற உறுப்பினர் எஸ்.எம். மரிக்கார் அரசாங்கத்தை வலியுறுத்தினார். நாடாளுமன்றில் உரையாற்றிய ஐக்கிய மக்கள் சக்தியின் நாடாளுமன்ற ... Read More