Category: முக்கிய செய்திகள்
பேருந்தும் லொறியும் மோதி கோர விபத்து – பாடசாலை மாணவர்கள் உள்ளிட்ட 15 பேர் படுகாயம்
ஹொரணை - இரத்தினபுரி வீதியில் இங்கிரிய மாவட்ட வைத்தியசாலைக்கு அருகில் தனியார் பேருந்தும் லொறியும் நேருக்கு நேர் மோதிய விபத்தில் பாடசாலை மாணவர்கள் உட்பட சுமார் 15 பேர் காயமடைந்துள்ளனர். இந்நிலையில், காயமடைந்தவர்கள் வைத்தியசாலையில் ... Read More
மூன்று பிரதேச சபைகளுக்கான வேட்புமனுக்களை ஏற்றுக் கொள்ளும் பணி இன்றுடன் நிறைவு
மன்னார், பூநகரி மற்றும் தெஹியத்தகண்டிய பிரதேச சபைத் தேர்தல்களுக்கான வேட்புமனுக்களை ஏற்றுக்கொள்ளும் பணிகள் இன்று (27) நண்பகல் 12 மணியுடன் நிறைவடையும் என தேர்தல்கள் ஆணைக்குழு தெரிவித்துள்ளது. வேட்புமனுக்கள் ஏற்றுக்கொள்ளும் நடவடிக்கைகள் கடந்த 24ஆம் ... Read More
அரச ஊழியர்களுக்கான சம்பள உயர்வு – ஏப்ரல் முதலாம் திகதி முதல் நடைமுறை
2025ஆம் ஆண்டுக்கான வரவு - செலவுத் திட்டத்தில் முன்மொழியப்பட்டதன் பிரகாரம் அரச சேவையாளர்களுக்கான சம்பள உயர்வு எதிர்வரும் ஏப்ரல் 01ஆம் திகதிமுதல் நடைமுறைக்கும் வரும் என அரசாங்கம் அறிவித்துள்ளது. வரவு செலவுத் திட்டத்தின் மூலம் ... Read More
புலம்பெயர் தமிழர்களை திருப்திபடுத்தவே பிரித்தானியா தடை விதித்துள்ளது – மகிந்த விசேட அறிக்கை
இலங்கையின் மூத்த இராணுவ தளபதிகள் உள்ளிட்டவர்களுக்கு எதிராக பிரித்தானியா விதித்துள்ள தடையானது விடுதலைப் புலிகளுக்கு ஆதரவான தமிழ் புலம்பெயர்ந்தோரை திருப்திப்படுத்த எடுக்கப்பட்ட நடவடிக்கை என்பது தெளிவாகிறதென முன்னாள் ஜனாதிபதி மகிந்த ராஜபக்ச தெரிவித்துள்ளார். விசேட ... Read More
புத்தாண்டை முன்னிட்டு அத்தியாவசிய உணவுப் பொதிகள்
சிங்கள மற்றும் தமிழ் புத்தாண்டை முன்னிட்டு தகுதியுடைய பயனாளர்களுக்கு அத்தியாவசிய உணவுப் பொதிகளை சலுகை விலையில் வழங்குவதற்கு தீர்மானிக்கப்பட்டுள்ளது. இதன்படி, 5,000 ரூபா பெறுமதியான அத்தியாவசிய உணவுப் பொருட்கள் அடங்கிய உணவுப் பொதியை 2,500 ... Read More
தேசபந்துவை பதவி நீக்கும் பிரேரணை – ஏப்ரலில் நாடாளுமன்றில் சமர்ப்பிக்கப்படும்
இடைநீக்கம் செய்யப்பட்டு சிறையில் அடைக்கப்பட்டுள்ள முன்னாள் பொலிஸ் மா அதிபர் தேசபந்து தென்னகோனை பதவி நீக்கம் செய்வதற்கான முன்மொழிவு ஏப்ரல் 8 அல்லது 9 ஆம் திகதி நாடாளுமன்றத்தில் சமர்ப்பிக்கப்பட்டு நிறைவேற்றப்படும் என்று அமைச்சரவைப் ... Read More
இங்கிலாந்து அணியின் தலைவராக விரும்புகிறாரா பென் டக்கெட்?
இங்கிலாந்து அணியின் தலைவராக செயல்படுவது குறித்து அந்த அணியின் தொடக்க ஆட்டக்காரர் பென் டக்கெட் கருத்து வெளியிட்டுள்ளார் . இங்கிலாந்து அணியின் தலைவராக செயல்பட்டு வந்த ஜோஸ் பட்லர் சாம்பியன்ஸ் டிராபி தொடரிலிருந்து இங்கிலாந்து ... Read More
பொருளாதார அபிவிருத்திகளை பரிசீலித்து எடுக்கப்பட்ட முடிவை அறிவித்த மத்திய வங்கி
ஓரிரவு கொள்கை வட்டி வீதத்தை தற்போதைய 08 வீதத்திலேயே பேணுவதற்கு தீர்மானிக்கப்பட்டுள்ளது. இலங்கை மத்திய வங்கியின் நாணயக் கொள்கைச் சபையின் கூட்டம் நேற்று செவ்வாய்க்கிழமை இடம்பெற்ற நிலையில் இந்த தீர்மானம் எடுக்கப்பட்டுள்ளது. தற்போதைய மற்றும் ... Read More
யாழில் போராட்டம் – பொலிஸார் இடைமறித்தமையால் பதற்றம்
யாழ்ப்பாண பல்கலைக்கழக இணைந்த சுகாதார விஞ்ஞான பீட மாணவர்களினால் தற்போது போராட்டம் ஒன்றை முன்னெடுத்துள்ள நிலையில், பொலிஸார் போராட்டகாரர்களை இடைமறித்தமையால் பதற்றம் நிலவி வருகின்றது. யாழ்ப்பாணப் பல்கலைக்கழக மருத்துவ பீடத்தில் இருந்து ஆரம்பித்த பேரணியை ... Read More
ரஷ்யா மற்றும் உக்ரைன் கடல், எரிசக்தி போர் நிறுத்தத்திற்கு ஒப்புதல்
கடல் மற்றும் எரிசக்தி இலக்குகளுக்கு எதிரான தாக்குதல்களை நிறுத்துவதற்காக உக்ரைன் மற்றும் ரஷ்யாவுடன் அமெரிக்கா தனித்தனி ஒப்பந்தங்களில் கையெழுத்திட்டுள்ளது. உக்ரைன் மற்றும் ரஷ்யாவுக்கு இடையில் மூன்று ஆண்டுகளுக்கு மேல் போர் நீடித்துள்ள பின்னணியில் இந்த ... Read More
இலங்கைக்கு எதிராக தடைகள் விதிக்கப்படும் அபாயம் – கலாநிதி பிரதிபா மஹாநாம எச்சரிக்கை
எதிர்காலத்தில் இலங்கைக்கு எதிராக தடைகள் விதிக்கப்படும் அபாயம் காணப்படுவதாக இலங்கை மனித உரிமைகள் ஆணைக்குழுவின் முன்னாள் ஆணையாளர் கலாநிதி பிரதிபா மஹாநாம ஹேவா தெரிவித்துள்ளார். பல தனி நபர்களுக்கு எதிராக தடைகள் விதிக்கப்படுவதன் மூலம் ... Read More
கனடா தேர்தலில் சீனா, இந்தியா தலையீடு?
அடுத்த மாதம் நடைபெற உள்ள கனடா நாட்டின் நாடாளுமன்ற தேர்தலில் சீனா, இந்தியா, ரஷ்யா மற்றும் பாகிஸ்தான் உள்ளிட்ட நாடுகளின் தலையீடு இருக்கலாம் என சிஎஸ்ஐஎஸ் எனப்படும் அந்த நாட்டின் புலனாய்வு அமைப்பு தெரிவித்துள்ளதாக ... Read More












