Category: சிறப்பு செய்திகள்
‘சிரியா புதைகுழியில் குறைந்தது 100,000 உடல்கள்’
வெளியேற்றப்பட்ட ஜனாதிபதி பஷார் அல் அசாத்தின் முன்னாள் அரசாங்கத்தால் கொல்லப்பட்ட குறைந்தது 100,000 பேரின் உடல்கள் டமாஸ்கஸ் தலைநகரின் புறவெளியில் அமைந்துள்ள புதைகுழி ஒன்றில் குவியலாக கிடப்பதாக சிரியா அவசரகால பணிக்குழுத் தலைவர் மவாஸ் ... Read More
தமிழகத்தில் கொட்டப்படும் கேரள மருத்துவக் கழிவுகள்
திருநெல்வேலி, தென்காசி, கன்னியாகுமரி ஆகிய மாவட்டங்களிலிருந்து கேரளாவுக்கு காய்கறிகள், பால், கனிம வளங்கள் ஆகியவை லொறிகளில் அனுப்பப்படுகின்றன. இவ்வாறு கேரளாவிலிருந்து திரும்பும் லொறிகளில் கோழி இறைச்சி கழிவுகள், மருத்துவ கழிவுகள் ஆகியன மூட்டைகளில் கட்டி ... Read More
சஜித்தின் கல்வி தகைமை என்ன? நாடாளுமன்றத்தில் வெடித்த சர்ச்சை – நாளை அனைவருக்கும் பதில்
தமது கல்வித் தகைமை என்ன என்பது தொடர்பில் ஆளுங்கட்சியை சேர்ந்த அமைச்சர்களும் நாடாளுமன்ற உறுப்பினர்களும் சபையில் இன்று செவ்வாய்க்கிழமை எழுப்பிய கேள்விகளுக்கு நாளை புதன்கிழமை முழுமையான ஆணவங்களை முன்வைத்து பதில் அளிப்பதாக எதிர்க்கட்சித் தலைவர் ... Read More
யாழ்.போதனா வைத்தியசாலைக்குள் அனுமதியின்றி நுழைய அர்ச்சுனா எம்பிக்கு தடை
நோயாளர் என்ற ரீதியில் தவிர வேறு எந்த காரணத்திற்காகவும் யாழ்.போதனா வைத்தியசாலைக்குகள் பிரவேசிக்க நாடாளுமன்ற உறுப்பினர் இராமநாதன் அர்ச்சுனாவிற்கு அனுமதியில்லை என யாழ்.போதனா வைத்தியசாலையின் வைத்தியசாலை பணிப்பாளர் அலுவலகம் தெரிவித்துள்ளது. யாழ்ப்பாணம் போதனா வைத்தியசாலைக்குகள் ... Read More
மகாபோதியில் வழிபாட்டில் ஈடுபட்ட ஜனாதிபதி அநுர
இந்தியாவுக்கு அதிகாரப்பூர் பயணம் மேற்கொண்டுள்ள ஜனாதிபதி அநுரகுமார திசாநாயக்க இன்று செவ்வாய்க்கிழமை பீகாரின் கயா மாவட்டத்தில் உள்ள மகாபோதி என அழைக்கப்படும் புத்தகயாவில் வழிபாட்டில் ஈடுபட்டார். 1,500 ஆண்டுகள் பழமையான யுனெஸ்கோவின் உலக பாரம்பரிய ... Read More
தகனம் செய்யப்பட்ட முஸ்லிம்களின் சடலங்கள் – சபையில் ஆளும், எதிர் தரப்புகளுக்கு இடையில் ஏற்பட்ட வாய்த்தர்க்கம்
கொவிட் (COVID-19) தொற்றுநோய் பரவல் ஏற்பட்டிருந்த போது தகனம் செய்யப்பட்ட முஸ்லிம்களின் பதிவுகளை அரசாங்கம் வெளியிட வேண்டும் என ஸ்ரீலங்கா முஸ்லிம் காஸ்கிரசின் தலைவரும் நாடாளுமன்ற உறுப்பினருமான ரவூப் ஹக்கீம் அரசாங்கத்திடம் கோரிக்கை விடுத்தார். ... Read More
முன்னாள் ஜனாதிபதிகளின் இராணுவ பாதுகாப்பு நீக்கம் – அரசாங்கம் அதிரடி நடவடிக்கை
முன்னாள் ஜனாதிபதிகளுக்கு வழங்கப்பட்ட முப்படைகளையும் அடுத்த வாரத்தில் இருந்து விலக்கிக் கொள்ள நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளதாக பொது பாதுகாப்பு அமைச்சர் ஆனந்த விஜேபால தெரிவித்துள்ளார். இது தொடர்பில் நாடாளுமன்றத்தில் நேற்று கருத்து தெரிவித்த அவர், ஆறு ... Read More
வெற்றியுடன் விடைபெற்றார் டிம் சௌத்தி
நியூசிலாந்து அணியின் வேகப் பந்து வீச்சர் டிம் சௌத்தி சர்வதேச டெஸ்ட் கிரிக்கெட் போட்டிகளில் இருந்து ஓய்வுபெற்றுள்ளார். இங்நிலாந்து அணிக்கு எதிரான மூன்றாவது டெஸ்ட் போட்டி தற்போது முடிவுக்கு வந்திருக்கும் நிலையில், டிம் சௌத்தி ... Read More
மீனவர்களின் பிரச்சினைக்கு மனிதாபிமான முறையில் தீர்வு – இந்தியா – இலங்கை கூட்டறிக்கையில் தெரிவிப்பு
"மீனவர்கள் விவகாரத்தை மனிதாபிமான முறையில் தீர்க்க வேண்டியதன் அவசியத்தை இந்தியப் பிரதமர் நரேந்திர மோடி – இலங்கை ஜனாதிபதி அநுரகுமார திஸாநாயக்க ஆகியோர் ஒப்புக்கொண்டனர். ஆக்ரோஷமான நடத்தை அல்லது வன்முறையைத் தவிர்ப்பதற்கு நடவடிக்கை எடுக்க ... Read More
சமஷ்டி தீர்வே தமிழரின் இலக்கு – சர்வதேச நாடுகள் கடும் அழுத்தங்களை பிரயோகிக்க வேண்டும் ; ஸ்ரீநேசன்
"புதிய அரசமைப்பில் கூட்டாட்சி முறைமையிலான சமஷ்டி தீர்வே தமிழர்களுக்கு வேண்டும். அதுவே தமிழர்களின் இலக்கு. தமிழர்களின் இழப்புகளுக்கும், வலிகளுக்கும், எதிர்பார்ப்புகளுக்கும் சமஷ்டி தீர்வே ஒரே வழி.” – இவ்வாறு இலங்கைத் தமிழரசுக் கட்சியின் நாடாளுமன்றக் ... Read More
ஓசியானியாப் பகுதியில் 7.3 அளவில் சக்திவாய்ந்த நிலநடுக்கம் – சுனாமி எச்சரிக்கையும் விடுப்பு
பசுபிக் பெருங்கடலின் தெற்கே ஓசியானியாப் பகுதியில் அமைந்துள்ள வானுவாட்டு தீவில் ரிக்டர் அளவில் 7.3 அளவில் சக்திவாய்ந்த நிலநடுக்கம் ஒன்று பதிவாகியுள்ளதாக சர்வதேச ஊடகங்கள் செய்தி வெளியிட்டுள்ளன. நிலநடுக்கத்தால் பீதியடைந்த மக்கள் வீடுகளை விட்டு ... Read More
அமெரிக்காவில் பாடசாலையில் துப்பாக்கிச் சூடு – ஆசிரியர், மாணவர் உயிரிழப்பு
அமெரிக்காவின் விஸ்கான்சின் பாடசாலையில் 15 வயதான மாணவி ஒருவர் மேற்கொண்ட துப்பாக்கிச் சூட்டு சம்பவத்தில் இருவர் உயிரிழந்துள்ளதுடன், ஆறு பேர் காயமடைந்துள்ளதாக அந்நாட்டு பொலிஸார் தெரிவித்துள்ளனர். சக மாணவர் ஒருவரும், ஆசிரியை ஒருவருமே இவ்வாறு ... Read More












