Category: சிறப்பு செய்திகள்

“சர்வஜன பலய” கட்சியில் இணைந்தார் எஸ்.எம். சந்திரசேன

Mano Shangar- December 23, 2024

முன்னாள் அமைச்சர் எஸ்.எம். சந்திரசேன ‘சர்வஜன பலய’ அரசியல் கூட்டணியில் இன்று அதிகாரப்பூர்வமாக இணைந்துள்ளார். இதன்படி, அந்தக் கட்சியின் தலைவர் நாடாளுமன்ற உறுப்பினர் திலித் ஜயவீரவிடமிருந்து கட்சி அங்கத்துவதற்திற்கான கடிதத்தைப் பெற்றுக்கொண்டார். கட்சி உறுப்பினர் ... Read More

கால் ஃபெரன்புக் கொழும்பில் இருப்பதற்கான உறுதியான ஆதாரம் இல்லை – பொலிஸார்

Mano Shangar- December 23, 2024

பாலஸ்தீன குடிமகன் ஒருவரை கொலை செய்த குற்றச்சாட்டை எதிர்நோக்கியுள்ள கால் ஃபெரன்புக் என்ற இஸ்ரேலிய சிப்பாய் கொழும்பில் இருப்பதாகக் கூறப்படும் சம்பவம் தொடர்பில் தங்களுக்கு எந்த உறுதியான தகவலும் கிடைக்கவில்லை என்று பொலிஸார் தெரிவித்துள்ளனர். ... Read More

இன்று முதல் முன்னாள் ஜனாதிபதிகளின் பாதுகாப்பில் இருந்து முப்படைகள் நீக்கம்

Mano Shangar- December 23, 2024

முன்னாள் ஜனாதிபதிகளின் பாதுகாப்புக்காக நியமிக்கப்பட்டுள்ள முப்படையினரையும் இன்று (23) முதல் அமுலுக்கு வரும் வகையில் நீக்குவதற்கு தீர்மானிக்கப்பட்டுள்ளது. கடந்த வாரம் நடைபெற்ற நாடாளுமன்றக் கூட்டத்தில், முன்னாள் ஜனாதிபதிகளின் பாதுகாப்பிற்காக நியமிக்கப்பட்டுள்ள முப்படையினரை நீக்கும் தீர்மானம் ... Read More

செல்ஃபி மோகத்தால் தாயும், மகளும் பலி – அனுராதபுரத்தில் சம்பவம்

Mano Shangar- December 23, 2024

அனுராதபுரம் ரயில் நிலையம் அருகே தண்டவாளத்தில் செல்ஃபி எடுக்க முயன்ற தாயும் மகளும் உயிரிழந்துள்ளனர். இந்தச் சம்பம் நேற்று ஞாயிற்றுக்கிழமை மதியம் இடம்பெற்றுள்ளது. காங்கேசன்துறையில் இருந்து கொழும்பு நோக்கிச் சென்ற எக்ஸ்பிரஸ் ரயில் மோதியதில் ... Read More

2025ஆம் ஆண்டுக்கான பொது விடுமுறை நாட்கள் அறிவிப்பு

Mano Shangar- December 22, 2024

2025ஆம் ஆண்டிற்கான நாட்காட்டியையும் அரசாங்க அச்சகத் திணைக்களம் வெளியிட்டுள்ளது. அதன்படி 2025ஆம் ஆண்டுக்கான 26 பொது விடுமுறைகள் அறிவிக்கப்பட்டுள்ளன. ஏப்ரல் மாதத்தில் அதிகபட்ச விடுமுறை நாட்கள் அறிவிக்கப்பட்டுள்ளன. தமிழ் மற்றும் சிங்கள் புத்தாண்டு ஏப்ரல் ... Read More

இலங்கையில் ஆபத்தாக மாறியுள்ள சாலை விபத்துகள் – இந்த ஆண்டு இதுவரை 2243 பேர் பலி

Mano Shangar- December 22, 2024

இந்த ஆண்டு ஜனவரி முதலாம் திகதி முதல் டிசம்பர் 13ஆம் திகதி வரை சாலை விபத்துகளில் 2,243 பேர் உயிரிழந்துள்ளதாக பொலிஸார் தெரிவித்துள்ளனர். கடந்த 24 மணி நேரத்தில், பல பகுதிகளில் நடந்த சாலை ... Read More

தெமட்டகொட மேம்பாலத்தின் கீழ் மீட்கப்பட்ட சிசு

Mano Shangar- December 22, 2024

கொழும்பு - தெமட்டகொட மேம்பாலத்தின் கீழ் புதிதாகப் பிறந்த சிசுவொன்றை பொலிஸார் மீட்டுள்ளனர். நேற்று (21) காலை தெமட்டகொட பொலிஸ் நிலையத்திற்கு கிடைத்த தகவலின் அடிப்படையில் சிசு மீட்கப்பட்டதாக தெரிவிக்கப்பட்டுள்ளது. சிசு மீட்கப்பட்ட நேரத்தில், ... Read More

16 நாட்கள் கடலில் தவித்த அவலம், ஆறு பேர் பலி – இலங்கை வந்த அகதிகளின் சோக கதை

Mano Shangar- December 22, 2024

கடந்த வாரம் இறுதியில் முல்லைத்தீவில் 100க்கும் மேற்பட்ட ரோஹிங்கியா அகதிகள் மற்றும் பணியாளர்களை ஏற்றிச் சென்ற படகு கரையொதுங்கிய நிலையில் அதில் இருந்தவர்கள் மீட்கப்பட்டனர். பசி மற்றும் சோர்வடைந்த நிலையில் இருந்த ஆண்கள், பெண்கள் ... Read More

வாகன இறக்குமதி – அரசாங்கம் வெளியிட்டுள்ள முக்கிய தகவல்

Mano Shangar- December 22, 2024

அடுத்த ஆண்டு பெப்ரவரி மாதத்திற்குள் அரசாங்கத்திடம் இருக்கும் அந்நியச் செலாவணி இருப்புக்களின் அடிப்படையில் வாகன இறக்குமதிக்காக ஒதுக்கப்படும் அந்நியச் செலாவணி தீர்மானிக்கப்படும் என்று தகவல்கள் வெளியாகியுள்ளன. நிதி அமைச்சகத்தின் மூத்த அதிகாரி ஒருவரை மேற்கோள்காட்டி ... Read More

கசான் நகரம் மீது ஆளில்லா விமானங்கள் மூலம் தாக்குதல்

Mano Shangar- December 22, 2024

ரஷ்யாவின் கசான் நகரம் மீது ஆளில்லா விமானங்கள் மூலம் தாக்குதல் மேற்கொள்ளப்பட்டுள்ளது. இதனால் கசான் நகரைச் சுற்றியுள்ள பல விமான நிலையங்கள் மூடப்பட்டுள்ளதாக சர்வதேச ஊடகங்கள் செய்தி வெளியிட்டுள்ளன. மொஸ்கோவில் இருந்து சுமார் 800 ... Read More

கூரிய ஆயுதத்தால் தாக்கி ஒருவர் கொலை

Mano Shangar- December 22, 2024

கிரிந்திவெல வல்கம்முல்ல பகுதியில் கூரிய ஆயுதத்தால் தாக்கப்பட்டு நபர் ஒருவர் கொல்லப்பட்டுள்ளார். நேற்று (21) மாலை இந்த கொலை இடம்பெற்றுள்ளதாக பொலிஸார் தெரிவிக்கின்றனர். உயிரிழந்தவர் 42 வயதான திம்பிரிகம, கிரிந்திவெல பிரதேசத்தைச் சேர்ந்தவர் என்பது ... Read More

மிரிகானா இடைத்தங்கல் முகாமிற்கு அனுப்பி வைக்கப்பட்ட மியன்மார் பிரஜைகள்

Sylvester Dorin- December 21, 2024

திருகோணமலையில் இருந்து மிரிகானா இடைத்தங்கல் முகாமிற்கு இன்று (21) சனிக்கிழமை அனுப்பி வைக்கப்பட்ட மியன்மார் பிரஜைகள் மீள திருப்பி அனுப்பி வைக்கப்பட்டுள்ளனர். திருகோணலைக்கு கொண்டுவரப்பட்ட மியன்மார் பிரஜைகள் நேற்றைய தினம் (20) மாலை திருகோணமலை ... Read More