Category: சிறப்பு செய்திகள்

அல்டயர் குடியிருப்பில் இருந்து விழுந்து உயிரிழந்த மாணவன் – சட்ட நடவடிக்கைக்கு தயாராகும் தாய்

Mano Shangar- January 2, 2025

கடந்த ஜூலை மாதம் கொழும்பில் உள்ள அதி சொகுசு தொடர்மாடி குடியிருப்பான அல்டயரில் இருந்து இரு மாணவர்கள் விழுந்து உயிரிழந்த சம்பவம் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியிருந்தது. கொழும்பில் உள்ள சர்வதேச பாடசாலை ஒன்றில் 10ஆம் ... Read More

‘கிளீன் ஸ்ரீலங்கா’ – முதல் நாளே அதிரடி நடவடிக்கை – போக்குவரத்து விதிமுறையை மீறினால் சட்டம் பாயும்

Nishanthan Subramaniyam- January 1, 2025

'கிளீன் ஸ்ரீலங்கா' திட்டத்தை ஜனாதிபதி அநுரகுமார திசாநாயக்க, புத்தாண்டை முன்னிட்டு இன்று புதன்கிழமை ஆரம்பித்துவைத்த நிலையில், வேலைத்திட்டம் ஆரம்பித்துவைக்கப்பட்டு சில மணித்தியாலங்களிலேயே இத்திட்டத்துடன், இணைந்து  இலங்கை பொலிஸார் e-Traffic என்ற கையடக்க தொலைபேசி செயலி ... Read More

தை பிறந்த கையோடு மலையக மக்கள் முன்னணியில் மறுசீரமைப்பு – இராதா அறிவிப்பு

Nishanthan Subramaniyam- January 1, 2025

தை பிறந்த கையோடு மலையக மக்கள் முன்னணியில் மறுசீரமைப்பு நடவடிக்கை ஆரம்பமாகும் என மலையக மக்கள் முன்னணி மற்றும் மலையக தொழிலாளர் முன்னணியின் தலைவரும் நுவரெலியா மாவட்ட நாடாளுமன்ற உறுப்பினருமான வே.இராதாகிருஸ்ணன் தெரிவித்தார். மலையக ... Read More

இலங்கை பாதுகாப்பு படைகளை நவீனமயப்படுத்தும் முயற்சிகளில் தமிழர்களின் சுயாதீன செயல்பாடுகளுக்கு அச்சுறுத்தலா?

Nishanthan Subramaniyam- January 1, 2025

ஜனாதிபதி அநுரகுமார திசாநாயக்க தலைமையிலான அரசாங்கத்தின் கீழ் இராணுவத்தை நவீனமயப்படுத்த இடம்பெறும் முயற்சிகள் தமிழர் பகுதிகளில் இராணுவத்தின் பிரசனத்தை அதிகரிக்க வழிவகுக்கும் என வடக்கின் அரசியல் ஆய்வாளர்கள் எச்சரிக்கை விடுத்துள்ளனர். சமகால அரசாங்கத்தின் கீழ் ... Read More

2025 வரவுசெலவுத்திட்டம் பெப்ரவரி 17இல் முன்வைப்பு – முதலாவது மதிப்பீடு ‘ஜனவரி 09’

Nishanthan Subramaniyam- January 1, 2025

2025ஆம் ஆண்டுக்கான நிதி ஒதுக்கீட்டுச் சட்டமூலம் தொடர்பான விவாதத்தை (வரவுசெலவுத்திட்ட விவாதம்) 2025 பெப்ரவரி 18ஆம் திகதி முதல் மார்ச் 21ஆம் திகதி வரை நடத்துவதற்கு சபாநாயகர் ஜகத் விக்ரமரத்ன தலைமையில் நாடாளுமன்றத்தில் (31) ... Read More

அதிரடி நடவடிக்கைகளுக்கு தயாராகும் அரசாங்கம் – புத்தாண்டில் முக்கிய அரசியல்வாதிகள் கைதாகும் சாத்தியம்?

Mano Shangar- January 1, 2025

பல்வேறு மோசடி மற்றும் ஊழல் வழக்குகளில் தொடர்புடைய ஒரு முக்கிய அரசியல் பிரமுகரின் செல்வாக்கு மிக்க மனைவி உட்பட ஐந்து அரசியல்வாதிகள் இந்த ஆண்டு தொடக்கத்தில் கைது செய்யப்படுவார்கள் தகவல்கள் வெளியாகியுள்ளன. நம்பகமான அரசாங்க ... Read More

‘Clean Srilanka’ திட்டத்தில் முழு நாடும் மீள கட்டியெழுப்பப்படும் – பட்ஜெட்டில் புதிய பொருளாதாரத் திட்டங்கள் ; ஜனாதிபதி அறிவிப்பு

Nishanthan Subramaniyam- January 1, 2025

'Clean Srilanka' (க்ளீன் ஶ்ரீலங்கா) திட்டத்தின் ஊடாக வீழ்ச்சியடைந்துள்ள நாட்டை முழுமையாக மீள கட்டியெழுப்ப நடவடிக்கை எடுக்கப்படும் என ஜனாதிபதி அநுரகுமார திசாநாயக்க தெரிவித்தார். க்ளீன் ஶ்ரீலங்கா திட்டத்தை இன்று புதன்கிழமை ஆரம்பித்துவைத்து உரையாற்றும் ... Read More

வடக்கு கடலை சுரண்டும் இந்தியாவின் செயற்பாடு குறித்து ‘மேலும் பேச்சுகள் இல்லை’

Nishanthan Subramaniyam- January 1, 2025

ஜனாதிபதியின் இந்தியாவுக்கான முதலாவது உத்தியோகபூர்வ விஜயம் முடிவடைந்து 15 நாட்களுக்குள் இலங்கை கடற்பரப்பில் இந்திய படகுகள் மீன்பிடியில் ஈடுபடுவது குறித்து அரசியல் தலைவர்கள் மட்டத்தில் இனி பேச்சுவார்த்தை நடத்தப்படமாட்டாது என இலங்கை அரசாங்கம் அறிவித்துள்ளது. ... Read More

தமிழரசின் மீளெழுச்சிக்கு ஒற்றுமை மிகவும் அவசியம் – கட்சியில் இணையுமாறு இளையோருக்கு சி.வி.கே. அழைப்பு

Nishanthan Subramaniyam- January 1, 2025

"இலங்கைத் தமிழரசுக் கட்சியினர் அனைவரும் ஒற்றுமையாகச் செயற்பட வேண்டிய தேவை ஏற்பட்டுள்ளது. அவ்வாறு செயற்படுவதன் ஊடாகவே அடுத்து வரும் தேர்தல்களில் தமிழரசுக் கட்சி மீளெழுச்சி பெறும்." - இவ்வாறு இலங்கைத் தமிழரசுக் கட்சியின் பதில் ... Read More

ஜனாதிபதியின் புத்தாண்டு வாழ்த்துச் செய்தி

Mano Shangar- January 1, 2025

மக்கள் எதிர்பார்க்கும் சிறந்த ஆட்சியொன்றை உருவாக்கும் நோக்கில் அரசியல் கலாசாரத்தில் பாரிய மாற்றத்தை மேற்கொண்டு துரிதமாக செயற்பட்டு வருவதாக ஜனாதிபதி அநுரகுமார திசாநாயக்க தெரிவித்துள்ளார். ஆங்கிலப் புத்தாண்டை முன்னிட்டு நாட்டு மக்களுக்கு ஜனாதிபதி விடுத்துள்ள ... Read More

நமது நாட்டின் தற்போதைய சவால்களை சரியாக அடையாளம் கண்டு எதிர்காலத்தை வலுப்படுத்துவோம்!

Sylvester Dorin- January 1, 2025

நமது தாய்நாடு தற்போது எதிர்கொள்ளும் சவால்களை சரியாக அடையாளம் கண்டு, அவற்றை வெற்றிகொள்ளத் தேவையான ஆற்றல், வலிமை மற்றும் தொலைநோக்குடன் செயல்பட புது வருடத்தில் நாம் அனைவரும் உறுதி பூண வேண்டும். இலங்கை தேசத்தை ... Read More

புத்தாண்டை முன்னிட்டு நல்லூரில் சிறப்பு வழிபாடு

Mano Shangar- January 1, 2025

2025ஆம் ஆண்டு ஆங்கிலப் புத்தாண்டை முன்னிட்டு யாழ்ப்பாணம் நல்லூரில் சிறப்பு வழிபாடுகள் இடம்பெற்றிருந்தன. இதன்படி, வரலாற்று சிறப்புமிக்க யாழ்ப்பாணம் - நல்லூர் கந்தசுவாமி கோவில் ஆங்கிலப் புத்தாண்டு பிறந்த போது தீபங்கள் ஏற்றப்பட்டது. 2025ஆம் ... Read More