Category: சிறப்பு செய்திகள்
தேஷபந்துவை பதவி நீக்கும் பிரேரணை – சபாநாயகரின் விசேட அறிவிப்பு
விளக்கமறியலில் வைக்கப்பட்டுள்ள பொலிஸ் மா அதிபர் தேஷ்பந்து தென்னகோனை பதவியில் இருந்து நீக்குவதற்கான பிரேரணை எதிர்வரும் 08 ஆம் திகதி நாடாளுமன்றத்தில் முன்வைக்கப்படும் என சபாநாயகர் கலாநிதி ஜகத் விக்ரமரத்ன தெரிவித்தார். நாடாளுமன்றத்தில் இன்று ... Read More
செவ்வந்தியை தேடி அநுராதபுரத்தில் தேடுதல் வேட்டை
கொழும்பு புதுக்கடை நீதிமன்றத்தில் பாதாள உலகக் குழு உறுப்பினர் கணேமுல்ல சஞ்சீவவை சுட்டுக் கொல்ல சதித்திட்டத்தின் பின்னணியில் இருந்ததாகக் கூறப்படும் இஷாரா செவ்வந்தி, அநுராதபுரத்தில் உள்ள ஒரு ஹோட்டலில் தங்கியிருப்பதாக தகவல் வெளியாகியுள்ளது. இந்நிலையில், ... Read More
டிரம்பின் அச்சுறுத்தலுக்கு இஸ்ரேல் அடிபணிந்தது
அமெரிக்கப் பொருட்கள் மீது விதிக்கப்பட்ட வரிகளை இஸ்ரேல் நீக்கியுள்ளது. வர்த்தக நட்பு நாடுகள் மீது கூடுதல் வரிகளை விதிக்கப்போவதாக டொனால்ட் டிரம்ப் அறிவித்ததைத் தொடர்ந்து இஸ்ரேலின் இந்த நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது. இந்நிலையில், அமெரிக்கப் பொருட்கள் ... Read More
வாகனங்கள் தொடர்பான அனைத்து சேவைகளுக்கும் TIN கட்டாயம்
மோட்டார் வாகனங்கள் தொடர்பான அனைத்து சேவைகளுக்காகவும் வரி செலுத்துவோர் அடையாள இலக்கம் (TIN) கட்டாயமாக்கப்பட்டுள்ளது. மோட்டார் வாகன போக்குவரத்து திணைக்களம் வெளியிட்டுள்ள அறிக்கையில் இந்த விடயம் தெரிவிக்கப்பட்டுள்ளது. மோட்டார் வாகன போக்குவரத்து திணைக்களத்தினால் மேற்கொள்ளப்படும் ... Read More
“மொஹமட் ருஷ்டி புனர்வாழ்வு அளிக்கப்பட வேண்டியவர்” – பொலிஸ் ஊடகப் பேச்சாளர் தெரிவிப்பு
பயங்கரவாத தடை சட்டத்தில் கைது செய்யப்பட்டு தடுத்து வைக்கப்பட்டுள்ள மொஹமட் ருஷ்டி புனர்வாழ்வு அளிக்கப்பட வேண்டியவர் என ஜம்மியதுல் உலமா சபை தெரிவித்துள்ளதாக பொலிஸ் ஊடகப்பேச்சாளர் சிரேஷ்ட பொலிஸ் அத்தியட்சகர் புத்திக மனதுங்க தெரிவித்துள்ளார். ... Read More
உயிர்த்த ஞாயிறு தாக்குதல் சம்பவத்தை அரசியலாக்க முயற்சி
உயிர்த்த ஞாயிறு தாக்குதல் சம்பவத்தை அரசியலாக்குவதற்கு ஜனாதபதி அநுரகுமார திஸாநாயக்க தலைமையிலான தேசிய மக்கள் சக்தி அரசாங்கம் முற்படுகின்றது என ஸ்ரீலங்கா பொதுஜன பெரமுன கட்சியின் தேசிய அமைப்பாளர் நாமல் ராஜபக்ச குற்றஞ்சாட்டியுள்ளார். உயிர்த்த ... Read More
ஜப்பானில் மூன்று லட்சம் பேரின் உயிரை பறிக்கும் நிலநடுக்கம் ஏற்படும் சாத்தியம்
ஜப்பானில் மூன்று லட்சம் பேரின் உயிரை காவுவாங்கக் கூடிய பாரிய நிலநடுக்கம் ஒன்று ஏற்பட வாய்ப்புள்ளதாக சர்வதேச ஊடகங்கள் செய்தி வெளியிட்டுள்ளன. ஜப்பானிய அரசாங்க அறிக்கைகளை மேற்கோள் காட்டி வெளியாகியுள்ள இந்த அறிக்கையில், ஒவ்வொரு ... Read More
இலங்கைக்கு உலக நாடுகள் உதவ வேண்டும் – சஜித் பிரேமதாச கோரிக்கை
எதிர்க்கட்சித் தலைவர் மியன்மாரில் ஏற்பட்ட நிலநடுக்கத்தால் ஆயிரக்கணக்கான மக்கள் உயிரிழந்துள்ளனர். இந்த பேரிடரால் இலங்கையும் நாட்டு மக்களும் மிகவும் அதிர்ச்சியடைந்துள்ளதாக எதிர்க்கட்சித் தலைவர் சஜித் பிரேமதாச இன்று (01) மியன்மார் தூதுவரிடம் தெரிவித்தார். பாதிக்கப்பட்ட ... Read More
விண்வெளியில் இருந்து இந்தியாவைப் பார்ப்பது தனி அழகு – சுனிதா வில்லியம்ஸ்
விண்வெளியில் இருந்து இந்தியாவைப் பார்ப்பது தூரத்தில் உள்ள ஒரு வீட்டைப் பார்ப்பது போன்றது என்று விண்வெளியில் இருந்து பூமிக்கு திரும்பியுள்ள சுனிதா வில்லியம்ஸ் தெரிவித்துள்ளார். விண்வெளியில் இருந்து பார்க்கும் போது இமயமலையும், மும்பையும் மிகவும் ... Read More
வரலாற்றிலேயே அதிக பொய்களை கூறிய தலைவர் அநுரகுமார
தேசிய பாதுகாப்பு குறித்து அரசாங்கத்தின் அமைச்சர் ஒரு கருத்தை தெரிவிக்க, விமானப்படை வேறு கருத்தை கூறுகிறது. இதனால் நாட்டின் தேசிய பாதுகாப்புக்கு பாதிப்பு ஏற்படுவது தெளிவாக புலப்படுத்துவதாக ஶ்ரீலங்கா பொதுஜன பெரமுனவின் தேசிய அமைப்பாளர் ... Read More
ஜூலை மாதம் முதல் பேருந்து கட்டணம் கணிசமாக அதிகரிக்கும் – கெமுனு விஜேரத்ன
ஜூலை மாதத்தில் பேருந்து கட்டணம் கணிசமாக அதிகரிக்கும் என்று இலங்கை தனியார் பேருந்து உரிமையாளர்கள் சங்கத்தின் தலைவர் கெமுனு விஜேரத்ன தெரிவித்துள்ளார். இன்று (01) ஊடகங்களுக்கு கருத்து தெரிவித்த அவர், பேருந்துகள் ஏற்கனவே மூன்று ... Read More
வியாழேந்திரனின் விளக்கமறியல் காலம் நீடிப்பு
லஞ்சம் அல்லது ஊழல் குற்றச்சாட்டுகளை விசாரிக்கும் ஆணையத்தால் (CIABOC) கைது செய்யப்பட்ட முன்னாள் இராஜாங்க அமைச்சர் சதாசிவம் வியாழேந்திரனின் விளக்கமறியல் காலம் நீடிக்கப்பட்டுள்ளது. இதன்படி, எதிர்வரும் எட்டாம் திகதி வரை அவரை விளக்கமறியலில் வைக்க ... Read More












