Category: உலகம்

சிரியா ஜனாதிபதி நாட்டை விட்டு தப்பியோட்டம் – பிரதமர் வெளியிட்டுள்ள அறிவிப்பு

Mano Shangar- December 8, 2024

சிரியா ஜனாதிபதி பஷார் அல்-அசாத் டமாஸ்கஸை விட்டு வெளியேறிய பின்னணியில், பிரதமர் முகமது அல்-ஜலாலி ஞாயிற்றுக்கிழமை, மக்களால் தேர்ந்தெடுக்கப்பட்ட எந்தவொரு தலைமைக்கும் "ஒத்துழைக்க" தயார் என்று அறிவித்துள்ளார். அண்டை நாடுகள் உட்பட உலகத்துடன் நல்லுறவைக் ... Read More

இஸ்ரேல் அனுமதி மறுப்பால் மரணத்தின் விளிம்பில் ஆயிரக்கணக்கான குழந்தைகள்!

Nishanthan Subramaniyam- December 8, 2024

இஸ்ரேல் நடத்திவரும் தாக்குதல்களாலும், நோய்களினாலும் பாதிக்கப்பட்ட ஆயிரக்கணக்கான குழந்தைகள் மருத்துவ உதவிக்காக காஸாவிலிருந்து வெளியேற இஸ்ரேலின் அனுமதியை எதிர்பார்த்து காத்திருக்கின்றனர். இதில் பல குழந்தைகள் காத்திருக்கும் பொழுதே உயிரிழந்தும் வருகின்றனர் . கடந்த ஆண்டு ... Read More

கனடாவில் இந்திய மாணவன் படுகொலை

admin- December 7, 2024

இந்தியாவின் பஞ்சாப் மாநிலத்தைச் சேர்ந்த மாணவர் ஒருவர் கனடாவில் கத்திக் குத்துக்கு இலக்காகி உயிரிழந்துள்ளார். உயிரிழந்தவர் கனடாவில் உள்ள லாம்ப்டன் கல்லூரியில் வணிக மேலாண்மை துறையில் முதல் ஆண்டில் கற்று வந்துள்ளார். சர்னியா பகுதியில் ... Read More

இந்திய-சீன எல்லையில் சூழலை மேம்படுத்த முடிவு

Nishanthan Subramaniyam- December 7, 2024

இந்திய-சீன எல்லையில் நிலவும் சூழலை மேம்படுத்தவும், கிழக்கு லடாக் பகுதியில் மோதலைத் தடுக்க கடந்த அக்டோபா் மாதம் மேற்கொள்ளப்பட்ட அமைதி ஒப்பந்தத்தை தொடா்ந்து செயல்படுத்தவும் இரு தரப்பும் ஒப்புக்கொண்டன என்று சீன வெளியுறவு அமைச்சகம் ... Read More

தென் ஆபிரிக்காவில் தங்கச் சுரங்கத்துக்குள் சிக்குண்ட ஆறு தொழிலாளர்கள் உயிரிழப்பு

T Sinduja- December 7, 2024

தென் ஆபிரிக்காவின் ஸ்டில்போன்டைன் எனும் இடத்தில் உள்ள சட்டவிரோத தங்கச் சுரங்கத்துக்குள் தங்கம் எடுப்பதற்காக பல சுரங்கத் தொழிலாளர்கள் சென்றுள்ளனர். சுரங்கத்துக்குள் சென்ற அவர்கள் எதிர்பாராத விதமாக அதற்குள் சிக்கியுள்ளனர். சிக்குண்டவர்களை மீட்கும் பணிகள் ... Read More

ஆளும் கட்சி தலைவரையே கைது செய்ய முயன்ற தென் கொரிய ஜனாதிபதி

admin- December 6, 2024

தென் கொரிய ஜனாதிபதி யூன் சுக் யோல் கடந்த செவ்வாய்க்கிழமை இரவு இராணுவச் சட்டத்தை அறிவித்தபோது, ​அவரது சொந்த ஆளும் கட்சியின் தலைவர் ஹான் டோங்-ஹூனை கைது செய்யுமாறும் உத்தரவிட்டுள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது. கைது ... Read More

அவுஸ்திரேலியாவில் யூத வழிபாட்டுத் தலத்திற்கு தீவைப்பு

Mano Shangar- December 6, 2024

அவுஸ்திரேலியாவின் மெல்பர்ன் நகரில் உள்ள யூத வழிபாட்டுத் தலத்தில் இருவர் வேண்டுமென்றே தீயை மூட்டினர் என்று பொலிஸார் சந்தேகம் வெளியிட்டுள்ளனர். உள்ளூர் நேரப்படி வெள்ளிக்கிழமை 04:00 மணிக்குப் பிறகு மெல்போர்னின் அடாஸ் இஸ்ரேல் ஜெப ... Read More

கலிபோர்னியாவில் சக்திவாய்ந்த நிலநடுக்கம்

Mano Shangar- December 6, 2024

கலிபோர்னியாவில் 7.0 ரிக்டர் அளவில் சக்திவாய்ந்த நிலநடுக்கம் ஏற்பட்டுள்ளது. நிலநடுக்கத்தின் மையம் கடலோர நகரமான ஃபெர்ண்டேலில் இருந்து 68 கிலோமீட்டர் தொலைவில் இருப்பதாக வெளிநாட்டு ஊடகங்கள் தெரிவிக்கின்றன. அமெரிக்க புவியியல் ஆய்வு மையம் கலிபோர்னியா ... Read More

ஒரு லட்சம் டொலரை கடந்தது பிட்காயின் மதிப்பு

Mano Shangar- December 5, 2024

முன்னெப்போதும் இல்லாத வகையில் பிட்காயின் ஒன்றின் மதிப்பு ஒரு லட்சம் அமெரிக்க டொலர்களை கடந்துள்ளதாக சர்வதேச ஊடகங்கள் செய்தி வெளியிட்டுள்ளது. இதன்படி, பிட்காயினின் மதிப்பு 1,03,132.80 டொலராக பதிவாகியுள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது. அமெரிக்காவில் ஏற்பட்டுள்ள அரசியல் ... Read More

பிலிப்பைன்ஸில் நில நடுக்கம்: 5.6 ரிக்டர் அளவு பதிவு

admin- December 4, 2024

பிலிப்பைன்ஸ் நாட்டில் இன்று 5.6 ரிக்டர் அளவில் நிலநடுக்கம் பதிவாகியுள்ளது. இந் நிலநடுக்கம் சுமார் 10 கிலோமீட்டர் ஆழத்தில் மையம் கொண்டிருந்ததாகவும் புவி அறிவியல் ஆராய்ச்சி மையம் தெரிவித்துள்ளது. ஆனால், இதனால் ஏற்பட்டுள்ள இழப்புகள் ... Read More

பதவியேற்கும் முன்னர் பணயக்கைதிகளை விடுவிக்க வேண்டும்: ஹமாஸூக்கு ட்ரம்ப் கடும் எச்சரிக்கை

admin- December 4, 2024

தான் ஜனாதிபதியாக பதவியேற்கும் முன்னர் பணயக்கைதிகளை விடுவிக்க வேண்டும் என அமெரிக்க ஜனாதிபதியாக தெரிவு செய்யப்பட்டுள்ள டொனால்ட் ட்ரம்ப் எச்சரிக்கை விடுத்துள்ளார். அவ்வாறு இல்லையெனில் பெரும் விளைவுகளை சந்திக்க நேரிடும் எனவும் ட்ரம்ப் ஹமாஸ் ... Read More

பள்ளிவாசல்களில் ஒலிபெருக்கி பயன்படுத்த தடை: இஸ்ரேல் அரசு

admin- December 4, 2024

இஸ்ரேல் நாட்டிலுள்ள பள்ளிவாசல்களில் ஒலிபெருக்கி பயன்படுத்துவதற்கு தடை விதிக்குமாறு அந் நாட்டின் தேசிய பாதுகாப்பு அமைச்சர் இதாமர் பென் க்விர் பொலிஸாருக்கு அறிவுறுத்தியுள்ளார். அதுமட்டுமின்றி பள்ளிவாசல்களில் பயன்படுத்தப்படும் ஒலிபெருக்கிகளை பறிமுதல் செய்ய வேண்டும் எனவும் ... Read More