Category: இலங்கை
சஜித்தின் தேசியப் பட்டியல் – வர்த்தகர்களும் உள்ளடங்குகிறார்களா?
நாடாளுமன்றத்தில் 159 ஆசனங்களுடன் பலமான அரசாங்கமாக தேசிய மக்கள் சக்தி ஆட்சியமைத்துள்ளது. எனினும், வெறுமனே 35 ஆசனங்கள் தேசியப் பட்டியலுடன் 40 ஆசனங்களை வென்ற எதிர்க்கட்சியான ஐக்கிய மக்கள் சக்தியால் தேசியப் பட்டியல் சர்ச்சையை ... Read More
நெற்றிக் கண் திறப்பினும் குற்றம் குற்றமே!
அரசியல் சுய இலாபங்களுக்காகவும், பதவி ஆசை மற்றும் அதிகாரத் திமிர் ஆகிய காரணங்களுக்காகவும் இலங்கை அரசியல்வாதிகள் பலர் பல நுட்பங்களை கையாண்ட வரலாறுகள் உண்டு. அவை வெளிப்படுத்தப்பட்ட வரலாறுகளும் உண்டு. தேர்தல் மேடைகளில் மக்களின் ... Read More
சர்வதேச நீதியே எமக்கு வேண்டும் – தமிழர் தாயகத்தில் உறவுகள் கண்ணீருடன் கோஷம்
சர்வதேச மனித உரிமைகள் தினத்தையொட்டி, வலிந்து காணாமல் ஆக்கப்பட்டோரின் உறவுகளின் சங்கத்தினர் இன்று தமிழர் தாயகத்தில் மாபெரும் போராட்டங்களை முன்னெடுத்தனர்.இதன்போது, "உள்ளகப் பொறிமுறை வேண்டாம்! சர்வதேசம் நீதியே வேண்டும்." - என்று அவர்கள் கோரிக்கை ... Read More
அரசின் கொள்கைகளை விளக்க இந்திய விஜயத்தில் அநுர திட்டம்
ஜனாதிபதி அநுரகுமார திஸாநாயக்க எதிர்வரும் 16 ஆம் திகதி இந்தியா செல்லவுள்ள நிலையில், அந்நாட்டுப் பிரதமருடனான இரு தரப்பு சந்திப்பின்போது புதிய அரசின் கொள்கைகள் பற்றி தெளிவுபடுத்தவுள்ளார் எனத் தெரியவருகின்றது. இந்தியப் பயணத்தின் பின்னர் ... Read More
சீருடைகளை வழங்கிய சீன அரசாங்கத்திற்கு பிரதமர் நன்றி தெரிவிப்பு
2025 ஆம் ஆண்டிற்கான எமது நாட்டில் உள்ள அனைத்து பாடசாலைகள் மற்றும் பிரிவெனாக்களின் பிள்ளைகளுக்கு சீருடைகளை வழங்கியமைக்காக சீன அரசாங்கத்திற்கு இலங்கை அரசாங்கத்தின் சார்பில் நன்றி தெரிவிப்பதாக பிரதமர் கலாநிதி ஹரிணி அமரசூரிய தெரிவித்தார். ... Read More
உதவி பொலிஸ் அத்தியட்சகர் நெவில் சில்வாவுக்கு விளக்கமறியல்
கொழும்பு குற்றத்தடுப்பு பிரிவின் முன்னாள் பணிப்பாளர் உதவி பொலிஸ் அத்தியட்சகர் நெவில் சில்வாவை எதிர்வரும் 13ஆம் திகதி வரை விளக்கமறியலில் வைக்குமாறு இரத்தினபுரி நீதவான் பரனலியனகே நேற்று செவ்வாய்க்கிழமை (10) உத்தரவிட்டார். 14 கோடி ... Read More
கொழும்பு – பதுளை பிரதான வீதியில் விபத்து – பெண் ஒருவர் படுகாயம்
கொழும்பு பதுளை பிரதான வீதியின் ஹப்புத்தளை பகுதியில் இன்று (06) பிற்பகல் இடம்பெற்ற முச்சக்கர வண்டி விபத்தில் பெண் ஒருவர் படுகாயமடைந்துள்ளதாக ஹப்புத்தளை பொலிஸார் தெரிவித்தனர். ஹப்புத்தளை தேயிலை தொழிற்சாலைக்கு அருகில் வசிக்கும் 47 ... Read More
கொத்மலை வீ.டி.எம். ஆடைதொழிற்ச்சாலையின் உழியர்கள் ஆர்ப்பாட்டம்
கொத்மலை வீ.டி.எம்.ஆடைதொழிற்சாலையின் உழியர்கள் 10.12.2024 செவ்வாய்கிழமை ஆர்ப்பாட்டமொன்றை முன்னெடுத்தனர் அங்கு தொழில் புரியும் தொழிலாளர்களுக்கு 5000ம் ருபாய் சம்பளத்தை அதிகரிக்குமாறு கோரி இந்த ஆர்ப்பாட்டத்தை முன்னெடுத்தனர். தமக்கு வழங்கப்படுகின்ற சம்பளத்தைில் மேலும் ஜந்தாயிரம் ருபாயினை ... Read More
சிலிண்டர் சின்னத்தின் தேசிய பட்டியல் உறுப்பினராக பைசர் முஸ்தபா தெரிவு
புதிய ஜனநாயக முன்னணியின் தேசிய பட்டியல் உறுப்பினராக பைசர் முஸ்தபா தெரிவு செய்யப்பட்டுள்ளார். கடந்த பொதுத் தேர்தலில் சிலிண்டர் சின்னத்தின் கீழ் போட்டியிட்ட புதிய ஜனநாயக முன்னணி மூன்று ஆசனங்களை கைப்பற்றிய நிலையில் இரண்டு ... Read More
மகாவலி ஆற்றில் மிதந்து கொண்டிருந்த சடலம்
(க.கிஷாந்தன்) மகாவலி ஆற்றில் மிதந்து கொண்டிருந்த சடலம் ஒன்று இன்று (10.12.2024) மீட்கப்பட்டதாக நாவலப்பிட்டி பொலிஸார் தெரிவித்தனர். நாவலப்பிட்டி - ஹப்புகஸ்தலாவ பிரதான வீதியில் மல்லந்த பாலத்தின் கீழ் மகாவலி ஆற்றில் சடலம் ஒன்று ... Read More
குழந்தைகளை தாக்கும் வைரஸ்…இந்த அறிகுறிகள் இருந்தால் மருத்துவரை அணுகவும்
இன்ஃப்ளூவென்ஸவைப் போன்ற நோயொன்று இலங்கையில் சிறுவர்களிடையே பரவி வருகின்றமை பெற்றோர் மத்தியில் கவலையை ஏற்படுத்தியுள்ளது. இந்த நோய்ப் பரவலுக்கு காய்ச்சல், குளிர், தலைவலி, மூக்கில் அடைப்பு, ஒழுகுதல், தசை அல்லது உடல் வலி, குமட்டல், ... Read More
மட்டக்களப்பு காந்தி பூங்காவில் ஆர்ப்பாட்டம்
சர்வதேச மனித உரிமைகள் தினமான இன்று செவ்வாய்க்கிழமை மட்டக்களப்பு காந்தி பூங்காவில் ஆர்ப்பாட்டம் ஒன்று முன்னெடுக்கப்பட்டது. வலிந்து காணாமல் ஆக்கப்பட்டோர்களின் உறவுகள் சங்கம் இந்த ஆர்ப்பாட்டத்தை முன்னெடுத்தது. இலங்கையில் இடம்பெற்ற மனித உரிமை மீறல்களுக்கு ... Read More












