Category: இலங்கை
அரசியலமைப்புப் பேரவையும் ரணிலும்
இலங்கை ஒற்றையாட்சி அரசின் நீதிமன்ற நடைமுறைகள் தொடர்பாக ஐக்கிய நாடுகள் சபையின் மனித உரிமைச் சபை பல்வேறு சந்தர்ப்பங்களில் சுட்டிக்காட்டியிருந்தது. நீதித்துறைச் செயற்பாடுகளில் மக்கள் நம்பிக்கை வைக்க வேண்டும் எனவும் நீதித்துறையின் செற்பாடு சுயாதீனமாக ... Read More
உள்ளூராட்சித் தேர்தல் – விரைவில் சட்டத்திருத்தம்
உள்ளூராட்சிமன்றத் தேர்தலை நடத்துவதற்கான சட்டத்திருத்தங்களை அடுத்த ஆண்டு ஆரம்பத்தில் நாடாளுமன்றத்தில் சமர்ப்பிக்க அரசாங்கம் நடவடிக்கைகளை எடுத்துள்ளது. உள்ளராட்சிமன்றத் தேர்தலை கடந்த ஆண்டு மார்ச் மாதத்தில் நடத்த வேட்புமனுக்கள் கோரப்பட்டிருந்த போதிலும் கடந்த அரசாங்கம் தேர்தலை ... Read More
அரிசித் தட்டுப்பாடு – நாடளாவிய ரீதியில் தொடரும் சுற்றிவளைப்புகள்
நாடளாவிய ரீதியில் ஏற்பட்டுள்ள அரிசித் தட்டுப்பாடு தொடர்பில் தொடர்ந்தும் சோதனை நடவடிக்கைகள் முன்னெடுக்கப்பட்டு வருவதாக நுகர்வோர் விவகார அதிகார சபை தெரிவித்துள்ளது. அதன்படி, நேற்று (14) நாடளாவிய ரீதியில் சுமார் 75 சுற்றிவளைப்புகள் மேற்கொள்ளப்பட்டதாக ... Read More
மற்றுமொரு சர்ச்சை – பொறியியலாளர் உதவி பொறியியலாளராக மாறினார்
கேகாலை மாவட்டத்திலிருந்து தேசிய மக்கள் சக்தியின் ஊடாக நாடாளுமன்றத்திற்கு தெரிவாகியுள்ள கோசல நுவன் ஜயவீரவின் கல்வித் தகுதிகள் தொடர்பிலும் சமூக வலைத்தளங்களில் குற்றச்சாட்டுக்கள் முன்வைக்கப்படுகின்றன. பொதுத் தேர்தல் பிரசாரக் காலத்தில் தன்னைப் பொறியியலாளர் என்று ... Read More
யாழ். மாவட்ட ஒருங்கிணைப்புக் குழுக் கூட்டம் – அதிகாரிகளுடன் அர்ச்சுனா எம்.பி. தர்க்கம்
அரச அதிகாரிகளின் கல்வித் தகைமைகளைக் கேள்விக்கு உட்படுத்தி யாழ்ப்பாணம் மாவட்ட நாடாளுமன்ற உறுப்பினர் இராமநாதன் அர்ச்சுனா செயற்பட்டமையால் , அரச அதிகாரிகள் தமது கண்டனங்களை யாழ் . மாவட்ட ஒருங்கிணைப்புக் குழுக் கூட்டத்தில் பதிவு ... Read More
மஹிந்தவின் ஆட்சியில் கடத்தப்பட்ட எக்னெலிகொடவுக்கு என்ன நடந்தது?
முன்னாள் ஜனாதிபதி மஹிந்த ராஜபக்ஷவின் ஆட்சிக் காலத்தில் கடத்தப்பட்டுக் காணாமல் ஆக்கப்பட்ட ஊடகவியலாளர் பிரகீத் எக்னெலிகொட தொடர்பான வழக்கு விசாரணைகள் பக்கச்சார்பின்றியும், வெளிப்படைத்தன்மை வாய்ந்த விதத்திலும் முன்னெடுக்கப்படுவதை உறுதிப்படுத்துமாறு பிரான்ஸைத் தளமாகக்கொண்டு இயங்கிவரும் எல்லைகளற்ற ... Read More
யாழ். மாவட்டத்தில் இதுவரை 58 பேருக்கு எலிக்காய்ச்சல் உறுதி
யாழ்ப்பாணம் மாவட்டத்தில் தற்போது பரவி வரும் எலிக்காய்ச்சல் நோயினால் இதுவரை 58 பேர் பாதிக்கப்பட்டுள்ளனர் என்று யாழ். பிராந்திய சுகாதார சேவைகள் பணிப்பாளர் வைத்திய கலாநிதி ஆ.கேதீஸ்வரன் நேற்று மாலை ஊடகங்களிடம் தெரிவித்தார். அவர் ... Read More
கந்தானையில் துப்பாக்கிச் சூடு
கந்தானை வீதி மாவத்தை பகுதியில் உள்ள மூன்று மாடி வீடொன்றின் மீது இன்று மாலை மோட்டார் சைக்கிளில் வந்த இருவர் T-56 ரக துப்பாக்கியால் துப்பாக்கிச்சூடு மேற்கொண்டுள்ளனர். அந்த துப்பாக்கிச் சூட்டில், அருகில் உள்ள ... Read More
வட்டுவாகல் பாலத்தை புனரமைக்க நடவடிக்கை – கடற்தொழில் அமைச்சர்
முல்லைத்தீவு வட்டுவாகல் பாலத்தினை புனரமைக்க அரசாங்கம் நடவடிக்கை எடுக்கும் என கடற்தொழில் அமைச்சர் இராமலிங்கம் சந்திரசேகர் தெரிவித்துள்ளார். யாழ் . மாவட்ட ஒருங்கிணைப்பு குழு கூட்டத்தின் பின்னர் ஊடகங்களுக்கு கருத்து தெரிவிக்கும் போதே அவ்வாறு ... Read More
ஹிருணிகாவை மேயர் வேட்பாளராக களமிறக்க சஜித் திட்டம்?
ஐக்கிய மக்கள் சக்தியின் உறுப்பினர் ஹிருணிகா பிரேமச்சந்திரவுக்குத் தேசியப் பட்டியல் வாய்ப்பு வழங்கப்படாமை தொடர்பில் கடும் அதிருப்தி வெளியிடப்பட்டுள்ளது. எனினும், உள்ளுராட்சி சபைத் தேர்தலில் கொழும்பு மாநகர சபைக்கு மேயர் வேட்பாளராக ஹிருணிகாவை களமிறக்குவதற்கு ... Read More
மஹிந்தவுக்கு வழங்கப்பட்ட 116 பாதுகாப்பு உத்தியோகத்தர்கள் நீக்கம்
முன்னாள் ஜனாதிபதிகளின் பாதுகாப்பு ஏற்பாடுகளை அரசாங்கம் மீளாய்வு செய்ததைத் தொடர்ந்து, மஹிந்த ராஜபக்ஷவுக்கு வழங்கப்பட்டிருந்த 116 பாதுகாப்பு உத்தியோகத்தர்கள் நீக்கப்பட்டுள்ளனர். மனித வளத்துறைக்கு பொறுப்பான பிரதிப் பொலிஸ் மா அதிபர், மஹிந்த ராஜபக்சவின் பாதுகாப்புப் ... Read More
கடவுச் சீட்டு வழங்குவதற்காக இலஞ்சம் வாங்கிய அதிகாரி கைது
கடவுச் சீட்டு வழங்குவதற்காக நபர் ஒருவரிடம் 6000 ரூபாவை இலஞ்சமாக பெற்றதாக சந்தேகத்தின் அடிப்படையில் கைது செய்யப்பட்ட குடிவரவு குடியகல்வு திணைக்களத்தின் தபால் பிரிவின் அதிகாரி ஒருவரை எதிர்வரும் 20 ஆம் திகதி வரை ... Read More












