Category: இலங்கை

காலை உணவு கொடுப்பனவை அதிகரிக்க அமைச்சரவை அனுமதி

Sylvester Dorin- December 19, 2024

2025 ஆம் ஆண்டிலிருந்து ஆரம்பகால குழந்தை அபிவிருத்தி நிலையங்கள் மற்றும் முன்பள்ளி சிறார்களுக்கு வழங்கப்படும் காலை உணவு கொடுப்பனவை அதிகரிக்க அமைச்சரவை அனுமதி அளித்துள்ளதாக அமைச்சரவைப் பேச்சாளரும் அமைச்சருமான நளிந்த ஜயதிஸ்ஸ தெரிவித்தார். அமைச்சரவை ... Read More

நவ நாசிசத்தை எதிர்க்க ஐ.நாவில் ரஷ்யாவுடன் கைகோர்த்த இலங்கை ; அமெரிக்கா உட்பட மேற்குலகம் எதிர்ப்பு

Nishanthan Subramaniyam- December 19, 2024

நாசிசம் மற்றும் நவ நாசிசத்தை எதிர்க்கும் வகையில் ஐக்கிய நாடுகள் சபையில் கொண்டுவரப்பட்ட தீர்மானம் ரஷ்யா, இலங்கை உட்பட 119 நாடுகளின் ஆதரவுடன் நிறைவேற்றப்பட்டுள்ளது. நேற்றுமுன்தினம் புதன்கிழமை நிறைவேற்றப்பட்ட இந்த தீர்மானத்துக்கு எதிராக 53 ... Read More

சஜித் பிரேமதாச மற்றும் நோர்வே தூதுவர் இடையே சந்திப்பு

admin- December 19, 2024

நோர்வே தூதுவர் எச்.இ. மே-எலின் ஸ்டெனர் (H.E. May-Elin Stener) மற்றும் எதிர்க்கட்சித் தலைவர் சஜித் பிரேமதாச ஆகியோரிடையே சந்திப்பு இடம்பெற்றுள்ளது. இந்த சந்திப்பு கொழும்பில் உள்ள எதிர்க்கட்சித் தலைவர் அலுவலகத்தில் இன்று வியாழக்கிழமை ... Read More

முன்னாள் ஜனாதிபதிகளுக்கான இராணுவப் பாதுகாப்பு நீக்கப்படுவது தேசிய பாதுகாப்புக்கு பாரிய அச்சுறுத்தல் – பதறும் கம்மன்பில

Nishanthan Subramaniyam- December 19, 2024

முன்னாள் ஜனாதிபதிகளுக்கான இராணுவப் பாதுகாப்பு நீக்கப்படுவது தேசிய பாதுகாப்புக்கு பாரிய அச்சுறுத்தலாகும் என பிவிதுரு ஹெல உருமய கட்சியின் தலைவரும் முன்னாள் நாடாளுமன்ற உறுப்பினருமான உதய கம்மன்பில தெரிவித்தார். பிவிதுரு ஹெல உருமய கட்சியின் ... Read More

புகையிரதத்தில் மோதுண்டு ஒருவர் உயிரிழப்பு

Sylvester Dorin- December 19, 2024

திம்புள்ள - பத்தனை பொலிஸ் பிரிவிற்குட்பட்ட கொட்டகலை பகுதியில் புகையிரதத்தில் மோதுண்டு குடும்பஸ்தர் ஒருவர் உயிரிழந்துள்ளதாக பொலிஸார் தெரிவித்தனர். இந்த சம்பவம் இன்று (19) அதிகாலை இடம்பெற்றிருக்கலாம் என பொலிஸார் தெரிவித்தனர். இச்சம்பவம் தொடர்பில் ... Read More

விமானத்தில் இலங்கையர் ஒருவரால் பெண் ஒருவருக்கு அசௌகரியம் – 7 ஆண்டுகள் சிறைத் தண்டனை

admin- December 19, 2024

கொழும்பிருந்து மெல்போர்ன் நோக்கிப் பயணித்த விமானம் ஒன்றில் பெண் ஒருவருக்கு அசௌகரியத்தை ஏற்படுத்திய குற்றச்சாட்டில் இலங்கையர் ஒருவருக்கு 7 ஆண்டுகள் சிறைத் தண்டனை விதிக்கப்படலாம் என தெரிவிக்கப்பட்டுள்ளது. 41 வயதான குறித்த இலங்கையர், நேற்றைய ... Read More

பஸிலை நாடு கடத்த வேண்டும் – ட்ரம்புக்கு கடிதம் எழுதும் மேர்வின் சில்வா

Nishanthan Subramaniyam- December 19, 2024

பஸில் ராஜபக்ச என்பவர் கொள்ளைக்காரன். எனவே, அவரை நாடு கடத்துமாறுகோரி அமெரிக்க ஜனாதிபதியாக பதவியேற்கவுள்ள டொனால்ட் ட்ரம்புக்கு கடிதம் எழுதவுள்ளதாக முன்னாள் அமைச்சர் மேர்வின் சில்வா தெரிவித்துள்ளார். இணைய ஊடகமொன்றுக்கு வழங்கிய நேர்காணலிலேயே அவர் ... Read More

அரச மருத்துவர்களின் ஓய்வு வயதை 63 ஆக நீட்டிக்க அமைச்சரவை அனுமதி

Sylvester Dorin- December 19, 2024

அரச மருத்துவர்களின் ஓய்வு வயதை 63 ஆக நீட்டிக்க அமைச்சரவை அனுமதி அளித்துள்ளது. இது ஓய்வூதிய சட்டத்தின்படி திருத்தப்பட உள்ளது. இந்த முடிவினால், இந்த ஆண்டு டிசம்பர் 31ம் திகதிக்குள் ஓய்வு பெற இருந்தவர்கள், ... Read More

தமிழரசுக் கட்சியின் யாப்பை மீறி செயற்பட முடியாது – யாழ் நீதிமன்றில் வழக்கு

Mano Shangar- December 19, 2024

தமிழரசுக்கட்சியின் யாப்பை மீறி செயற்பட முடியாது என்பதனால் செயலாளர் மத்திய குழுவில் இருந்து யாரையும் நீக்க அதிகாரம் இல்லை. இதற்கான நீதியை பெறவே யாழ் நீதிமன்றத்தில் நேற்று (18.12.2024) வழக்கொன்றை தாக்கல் செய்தேன் என ... Read More

மாவையின் தலைமையைத் தக்கவைக்க வழக்கு – யாழ். மாவட்ட நீதிமன்றத்தில் தாக்கல்

Nishanthan Subramaniyam- December 19, 2024

இலங்கைத் தமிழரசுக் கட்சியின் தலைமைப் பதவியிலிருந்து இராஜிநாமாச் செய்வதாகத் தெரிவித்து மாவை சேனாதிராஜா அனுப்பிய கடிதத்தை கட்சியின் பொதுச்செயலாளர் ஏற்றுக்கொண்டுள்ளதாகத் தெரிவித்திருக்கும் நிலையில், அந்தக் கடிதம் ஏற்றுக்கொள்ளப்படுவதைத் தடை செய்யுமாறு கோரி யாழ்ப்பாணம் மாவட்ட ... Read More

இலங்கை கடற்பரப்பில் பெருமளவான நபர்களை ஏற்றிச் சென்ற படகு – அகதிகள் என தகவல்

admin- December 19, 2024

இலங்கை கடற்பரப்பில் பெருமளவான நபர்களை ஏற்றிச் சென்ற படகு ஒன்றை இலங்கை கடற்படையினர் இன்று புதன்கிழமை (19.12.2024) கண்டுபிடித்துள்ளனர். முல்லைத்தீவு கடற்பரப்பிலேயே படகு கண்டுபிடிக்கப்பட்டதாக இலங்கை கடற்படை பேச்சாளர் கெப்டன் கயான் விக்ரமசூரிய தெரிவித்தார். ... Read More

வெளிநாட்டு கையிருப்பில் பாதிப்பு ஏற்படாத வகையில் வாகன இறக்குமதி

admin- December 19, 2024

சர்வதேச நாணய நிதியம் (IMF) நிர்ணயித்த இலக்குகளை தாண்டி இலங்கையின் வெளிநாட்டு கையிருப்பு சுமார் 6.5 பில்லியன் அமெரிக்க டொலர்களை எட்டியுள்ளதாக இலங்கை மத்திய வங்கியின் ஆளுநர் கலாநிதி நந்தலால் வீரசிங்க தெரிவித்துள்ளார். பத்திரிகை ... Read More