Category: இலங்கை

மலையக மக்களுக்காக நாடாளுமன்றில் குரல் எழுப்பிய சிறிதரன்

admin- January 9, 2025

இந்த அரசாங்கத்திலாவது மலையக மக்களுக்கு சொந்த நிலம் மற்றும் வீடு அமைத்துக்கொடுக்கப்பட்டால் வரலாற்றில் சாதனை புரிந்த அரசாக மாறக்கூடும் என நாடாளுமன்ற உறுப்பினர் சிவஞானம் சிறிதரன் தெரிவித்துள்ளார். நாடாளுமன்றில் இன்று வியாழக்கிழமை கருத்து தெரிவிக்கும் ... Read More

2026 முதல் பாடசாலை கல்வித் தவணைகள் முறையாக நடைபெறும் – பிரதமர்  

Sylvester Dorin- January 9, 2025

2026 ஆம் ஆண்டின் ஆரம்பத்தில் இருந்து வழமையான ஒழுங்கில் பரீட்சைகளை நடத்துவதற்கும் பாடசாலை தவணைகளை வழமை போன்று நடத்துவதற்கும் ஏற்பாடுகள் செய்யப்பட்டுள்ளதாக பிரதமர் கலாநிதி ஹரிணி அமரசூரிய தெரிவித்தார். ஜனவரி 8ஆம் திகதி பாராளுமன்ற ... Read More

வடக்கில் முதலீடு செய்வது தொடர்பாக வெளிவிவகார அமைச்சருடன் கலந்துரையாடல்

admin- January 9, 2025

வெளிநாட்டில் வாழும் தமிழர்கள் வடக்கில் முதலீடு செய்வது தொடர்பாக தமது ஆர்வத்தை வெளிப்படுத்தி வருவது தொடர்பாக யாழ் மாவட்ட நாடாளுமன்ற உறுப்பினர்கள் ரஜீவன் ஜெயச்சந்திரமூர்த்தி, வைத்தியர் பவானந்தராஜா உள்ளிட்டோர் வெளிவிவகார அமைச்சர் விஜித ஹேரத்துடன் ... Read More

நாகை மாவட்ட மீனவர்கள் பன்னிருவரும் நிபந்தனை அடிப்படையில் விடுதலை

Mano Shangar- January 9, 2025

எல்லை தாண்டி, தடைசெய்யப்பட்ட இழுவைப்படகை பயன்படுத்தி கடந்த வருடம் நவம்பர் 11ஆம் திகதி பருத்தித்துறை கடற்பரப்பில் மீன்பிடியில் ஈடுபட்ட போது கடற்படையினரால் கைதுசெய்யப்பட்டனர். கைது செய்யும் நடவடிக்கையின் போது கடற்படை உத்தியோகத்தர்களைத் தாக்கி கடமைக்கு ... Read More

இலங்கையில் HMPV நோயாளிகள் எவரும் இதுவரை கண்டறியப்படவில்லை – சுகாதார அமைச்சர் உறுதி

Nishanthan Subramaniyam- January 9, 2025

இலங்கையில் HMPV நோயாளிகள் எவரும் இதுவரை கண்டறியப்படவில்லை என சுகாதார அமைச்சர் நளிந்த ஜெயதிஸ்ஸ தெரிவித்தார். HMPV வைரஸ் தொற்று தொடர்பில் சுகாதார அமைச்சு விழிப்புடன் இருப்பதாகவும், நாட்டில் வைரஸால் பாதிக்கப்பட்ட எவரேனும் கண்டறியப்பட்டால் மக்களுக்குத் ... Read More

ஜனாதிபதி ஊடகப் பிரிவில் இருந்து பல மில்லியன் ரூபா பெறுமதியான பொருட்கள் மாயம்

Mano Shangar- January 9, 2025

கடந்த காலங்களில் ஜனாதிபதி ஊடகப் பிரிவிலிருந்து 162 மில்லியன் ரூபா மதிப்புள்ள பொருட்கள் காணாமல் போனது தொடர்பான விரிவான விசாரணையை நடத்தி நீதிமன்றத்தில் உண்மைகளை முன்வைக்குமாறு கோட்டை நீதவான் நிலுபுலி லங்காபுர குற்றப் புலனாய்வுத் ... Read More

விவசாயிகளுக்கு 25,000 ரூபா உர மானியம் இரண்டு கட்டங்களாக வழங்கப்படுகிறது – பிரதமர்

Nishanthan Subramaniyam- January 9, 2025

பெரும்போகத்திற்காக உர மானியமாக 25,000 ரூபா மற்றும் இலவச சிவப்பு தூள் உரத்தை விவசாயிகளுக்கு வழங்க அரசாங்கம் நடவடிக்கை எடுத்து வருவதாக பிரதமர் ஹரிணி அமரசூரிய தெரிவித்தார். ”விவசாயிகளுக்கு உர மானியங்களை வழங்கும் அரசாங்கத்தின் ... Read More

Clean Sri Lanka வேலைத்திட்டம் கட்டாயத்தின் அடிப்படையில் மேற்கொள்ளும் ஒன்றல்ல

Sylvester Dorin- January 9, 2025

Clean Sri Lanka வேலைத்திட்டம் கட்டாயத்தின் அடிப்படையில் முன்னெடுக்கப்பட வேண்டிய ஒன்றல்ல, அனைவரினதும் விருப்பம் மற்றும் ஒத்துழைப்பின் கீழ் இடம்பெற வேண்டிய வேலைத்திட்டமென பிரதமர் கலாநிதி ஹரினி அமரசூரிய தெரிவித்துள்ளார். பாராளுமன்ற விவாதத்தின் போது ... Read More

அரச ஊழியர்களுக்கு பட்ஜெட்டில் சம்பள உயர்வு உறுதி – எதிர்க்கட்சிகள் பீதியடைய தேவையில்லை

Nishanthan Subramaniyam- January 9, 2025

2025ஆம் நிதியாண்டுக்கான வரவு - செலவுத் திட்டத்தில் அரச ஊழியர்களுக்கு கணிசமான சம்பள உயர்வை வழங்க திட்டமிடப்பட்டுள்ளதாக தொழில் பிரதி அமைச்சர் மஹிந்த ஜெயசிங்க தெரிவித்தார். நாடாளுமன்றத்தில் இன்று வியாழக்கிழமை ரவி கருணாநாயக்க எம்.பி ... Read More

போதைப் பொருளுடன் இருவர் கைது

Sylvester Dorin- January 9, 2025

பத்தாயிரத்து எழுநூற்று இருபது மில்லிகிராம் ஐஸ் (10720) போதைப் பொருளுடன் இருவரை பதுளை விசேட புலனாய்வு பிரிவின் அதிகாரிகள் கைது செய்துள்ளதாக பொலிஸார் தெரிவித்தனர் 19 வயதுடைய பதுளை இங்கமருவ பகுதியை சேர்ந்தவர் எனவும் ... Read More

போதைப்பொருள் சோதனைகளுக்கு இலங்கை இராணுவத்தின் உதவி

Sylvester Dorin- January 9, 2025

இராணுவ புலனாய்வுப் பிரிவின் புலனாய்வுத் தகவலின் பேரில், கடந்த 7ஆம் மற்றும் 8ஆம் திகதிகளில் அம்பாறை மாவட்டத்தில் உள்ள பக்மிட்டியாவ வனப்பகுதியில் முறையே 4 ஏக்கர் மற்றும் 2 ஏக்கர் பரப்பளவில் பயிரிடப்பட்ட 6000 ... Read More

பொதுமக்களை அச்சுறுத்திய 15 அடி நீளமுடைய முதலை

Sylvester Dorin- January 9, 2025

மட்டக்களப்பு மாமாங்கேஸ்வரர் ஆலயத்திற்கு வரும் பக்தர்கள் மற்றும் மாமாங்கேஸ்வரர் வித்தியாலய மாணவர்கள் அச்சுறுத்திய முதலை 15 அடி பாரிய இராட்சத முதலை வனஜீவராசிகள் திணைக்கள உத்தியோகத்தர்களால் பிடிக்கப்பட்டு கொண்டுசெல்லப்பட்டது. இன்று (09) காலை மட்டக்களப்பு ... Read More