Category: இலங்கை
பிணை மனுவை சமர்பித்த மனுஷ நாணயக்கார
முன்னாள் அமைச்சர் மனுஷ நாணயக்கார கொழும்பு நீதவான் நீதிமன்றில் பிணை மனுவொன்றை சமர்பித்துள்ளார். குற்றப் புலனாய்வுத் துறையில் ஆஜராகுமாறு மனுஷ நாணக்காரவுக்கு அறிவிக்கப்பட்டதையடுத்து அவர் இந்த மனுவை சமர்பித்துள்ளார். கடந்த அரசாங்கத்தின் போது வெளிநாட்டு ... Read More
ஜனாதிபதியின் செயலாளருக்கும் ஐக்கிய அரபு இராஜ்ஜிய தூதுவருக்கும் இடையில் சந்திப்பு
ஜனாதிபதியின் செயலாளர் கலாநிதி நந்திக சனத் குமாநாயக்க மற்றும் இலங்கைக்கான ஐக்கிய அரபு இராஜ்ஜிய தூதுவர் காலித் நாசர் அல் ஆமெரி (Khaled Nasser AlAmeri) ஆகியோருக்கு இடையிலான சந்திப்பு இன்று (16) காலை ... Read More
மின்சார கட்டண திருத்தம் குறித்த பொதுமக்கள் கருத்துக் கணிப்பு நிறைவு
மின்சார கட்டண திருத்தம் தொடர்பான பொதுமக்களின் கருத்துக் கணிப்புகளை ஆய்வு செய்து திருத்தம் செய்யப்பட வேண்டுமா அல்லது கட்டண திருத்தம் இருந்தால், அது எத்தனை வீதமாக இருக்கும் என்ற பரிந்துரைகள் அடங்கிய அறிக்கை நாளை ... Read More
அநுரவின் புதிய ஒப்பந்தம் – ஹம்பாந்தோட்டையில் சீனாவின் பிரசன்னம் அதிகரிக்கும் ; இந்தியா கவலையடையும்
ஜனாதிபதி அநுரகுமார திசாநாயக்க சீனாவுக்கு மேற்கொண்டுள்ள அதிகாரப்பூர்வ பயணம் தொடர்பிலும் இந்தப் பயணத்தில் கைச்சாத்திடவிருந்த உடன்படிக்கைகள் குறித்தும் இந்தியா, அமெரிக்கா உட்பட ஆசிய, ஐரோப்பிய நாடுகள் உன்னிப்பாக அவதானித்திருந்தன. இந்த நிலையில் இன்று வியாழக்கிழமை ... Read More
சீனா 3.7 பில்லியன் டொலர் நேரடி முதலீடு – இலங்கைக்கு மிகப்பெரிய வாய்ப்பை உருவாக்கும்
ஜனாதிபதி அநுரகுமார திசாநாயக்க நான்கு நாள் உத்தியோகபூர்வ பயணமாக சீனா சென்றுள்ள நிலையில், இந்தப் பயணத்தில் இலங்கைக்கு கிடைத்த பாரிய முதலீட்டு வாய்ப்பொன்று கிடைக்கப்பெற்றுள்ளது என அமைச்சர் பிமல் ரத்நாயக்க தெரிவித்தார். இந்த வாய்ப்பின் ... Read More
14 நாட்களில் சுமார் 2000 டெங்கு நோயாளர்கள் பதிவு
நாடளாவிய ரீதியில் டெங்கு நோய் தற்போது வேகமாகப் பரவி வருகிறது. அதன்படி, இவ்வாண்டின் கடந்த 14 நாட்களில் 2,352 டெங்கு நோயாளிகள் பதிவாகியுள்ளதாக தேசிய டெங்கு கட்டுப்பாட்டுப் பிரிவு தெரிவித்துள்ளது. கடந்த 14ஆம் திகதி ... Read More
ஜனாதிபதியின் முதலாவது சீன விஜயத்தின் பலனாக 3.7 பில்லியன் டொலர் பாரிய வெளிநாட்டு நேரடி முதலீடு
ஜனாதிபதி அநுர குமார திசாநாயக்கவின் நான்கு நாள் உத்தியோகபூர்வ விஜயத்தின் போது இலங்கைக்கு கிடைத்த பாரிய முதலீட்டை குறிக்கும் வகையில் இலங்கை மின்சக்தி மற்றும் எரிசக்தி அமைச்சுக்கும் சீனாவின் சினோபெக் முன்னணி சர்வதேச பெற்றோலிய ... Read More
ஜனாதிபதி சீன முதலீட்டாளர்களை சந்தித்தார்
நிலையான, வலுவான ஆட்சி மற்றும் வெளிப்படைத்தன்மையுள்ள பொருளாதாரத்தைக் கொண்ட இலங்கையில் முதலீடு செய்ய வருமாறு சீன முதலீட்டாளர்களுக்கு ஜனாதிபதி அநுர குமார திசாநாயக்க அழைப்பு விடுத்தார். அரச மற்றும் தனியார் நிறுவனங்கள் இணைந்து ஏற்பாடு ... Read More
தெற்கு நெடுஞ்சாலையில் விபத்து
தெற்கு நெடுஞ்சாலையின் 183 ஆவது கிலோமீற்றர் தூணுக்கு அருகில் இன்று (16) காலை 7.00 மணியளவில் விபத்தொன்று பதிவாகியுள்ளது. கொழும்பு நோக்கிச் சென்ற லொறியின் பின்பக்க டயர் வெடித்ததில் சாரதியால் வாகனத்தை கட்டுப்படுத்த முடியாமல் ... Read More
விஜித் விஜதமுனி சொய்சா பயன்படுத்திய ஜீப் வண்டி சட்டவிரோதமானது?
ஸ்ரீலங்கா பொதுஜன பெரமுன கட்சியின் முன்னாள் நாடாளுமன்ற உறுப்பினரும், ஐக்கிய மக்கள் சக்தியின் அமைப்பாளராக கடமையாற்றிய விஜித் விஜதமுனி சொய்சா பயன்படுத்திய ஜீப் வண்டி சட்டவிரோதமாக மாற்றியமைக்கப்பட்டதாக தற்போது செய்திகள் வெளியாகியுள்ளன. இந்த ஜீப் ... Read More
முதியவர்களைக் குறிவைத்துப் பணமோசடி! யாழில் பல லட்சங்களை பறிகொடுத்த நபர்
யாழ், வடமராட்சி கிழக்கு பகுதிகளில் முதியவர்கள் இருவரிடம் தொலைபேசி ஊடாக தொடர்பு கொண்ட கும்பலொன்று அவர்களின் வங்கி கணக்கில் இருந்து பெருந்தொகைப் பணத்தினை திருடியுள்ளது. இந்த சம்பவம் பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. யாழ்ப்பாணம் உள்ளிட்ட ... Read More
பாலத்தை ஊடறுத்துச் செல்லும் வெள்ள நீர்
பெய்துவரும் மழை காரணமாக மூதூர் -கட்டைபறிச்சான் இரால் பாலத்திற்கு மேலால் இன்று (16) காலையிலிருந்து வெள்ளநீர் பரவ ஆரம்பித்துள்ளது. தற்போது ஒரு அடிக்குமேல் வெள்ளநீர் பாய்ந்து செல்வதோடு மழை அதிகரிக்கின்றபோது இறால் பாலத்தின் மேலால் ... Read More












