Category: இலங்கை
மனுஷ நாணயக்கார சிஐடியில் ஆஜர்
முன்னாள் அமைச்சர் மனுஷ நாணயக்கார இன்று (21) வாக்குமூலம் அளிப்பதற்காக குற்றப் புலனாய்வுத் திணைக்களத்தில் ஆஜரானார். பொலிஸ் ஊடகப் பேச்சாளர், சிரேஷ்ட பொலிஸ் அத்தியட்சகர் புத்திக மனதுங்க இதை உறுதிப்படுத்தியுள்ளார். தென் கொரிய வேலைவாய்ப்பு ... Read More
அம்புலன்ஸ் வண்டி விபத்து – ஒருவர் காயம்
திருகோணமலை - மட்டக்களப்பு பிரதான வீதியின் மூதூர் பொலிஸ் பிரிவிலுள்ள பாலத்தோப்பூர் பகுதியில் அம்பியுலான் வாகனமும், கெப் வாகனமும் மோதி விபத்துக்குள்ளானதில் அம்புலான் வண்டி வாய்க்காலுக்குள் புரண்டு வீழ்ந்துள்ளது. இதில் அம்புலன்ஸ் வண்டியில் வந்த ... Read More
நாடாளுமன்ற உறுப்பினர்களுக்கு வாகனங்கள் வழங்கப்படும் – வழங்க மாட்டோம் எனக் கூறவில்லை
நாடாளுமன்ற உறுப்பினர்கள் அனைவருக்கும் வாகனங்கள் வழங்கப்படும். வாகனங்கள் வழங்க மாட்டோம் என தேசிய மக்கள் சக்தி ஒருபோதும் கூறவில்லை என அமைச்சர் விஜித ஹேரத் தெரிவித்தார். இருப்பினும், எதிர்காலத்தில் நாடாளுமன்ற உறுப்பினர்களுக்கான வாகன இறக்குமதிக்கான ... Read More
‘அஸ்வெசும’ நலன்புரி திட்டம் – மறுபரிசீலனை செய்யப்படுவதாக அரசு தெரிவிப்பு
வறுமையான அனைவரை உள்ளடக்கும் வகையிலும் நியாயத்தை உறுதி செய்யும் வகையிலும் “அஸ்வெசும” நலன்புரி திட்டத்தின் விரிவான மதிப்பாய்வை அரசாங்கம் தொடங்கியுள்ளது என நிதி மற்றும் திட்டமிடல் பிரதி அமைச்சர் ஹர்ஷன சூரியப்பெரும இன்று (21) ... Read More
பயங்கரவாத எதிர்ப்புச் சட்டம் – புதிய சட்டம் நிறைவேற்றப்படும் வரை அமுலில் இருக்கும்
பயங்கரவாத எதிர்ப்புச் சட்டம் புதிய சட்டம் நிறைவேற்றப்படும் வரை அமுலில் இருக்கும் என அமைச்சரும் சபை முதல்வருமான பிமல் ரத்நாயக்க தெரிவித்தார். நாடாளுமன்றத்தில் இன்று சிறப்புரிமை கேள்வியொன்றை முன்வைத்து உரையாற்றிய யாழ்.மாவட்ட நாடாளுமன்ற உறுப்பினர் ... Read More
சீரற்ற வானிலையால் சுமார் 20,000 பேர் பாதிப்பு
நிலவும் சீரற்ற வானிலை காரணமாக பல மாவட்டங்களில் 57 பிரதேச செயலகப் பிரிவுகளில் 20,300 பேர் பாதிக்கப்பட்டுள்ளதாக அனர்த்த முகாமைத்துவ நிலையத்தின் பணிப்பாளரும் ஊடகப் பேச்சாளருமான பிரதீப் கொடிப்பிலி தெரிவித்துள்ளார். அதன்படி, அனர்த்தங்களால் பாதிக்கப்பட்டவர்களுக்கான ... Read More
முன்னாள் ஜனாதிபதிகளின் உத்தியோகபூர்வ இல்லங்கள் தொடர்பில் மதிப்பீட்டு அறிக்கை பெற தீர்மானம்
முன்னாள் ஜனாதிபதிகள் பயன்படுத்திய உத்தியோகபூர்வ இல்லங்களின் மதிப்பு தொடர்பான முழுமையான மதிப்பீட்டு அறிக்கையை பெற அரசாங்கம் தீர்மானித்துள்ளது. இதற்கு மேலதிகமாக ஜனாதிபதி உத்தியோகபூர்வ இல்லம் மற்றும் முன்னாள் அமைச்சர்களின் உத்தியோகபூர்வ இல்லங்கள் தொடர்பிலான மதிப்பீட்டு ... Read More
வேளாண்மையை அறுவடை செய்ய முடியாத நிலையில் விவசாயிகள்
திருகோணமலை - முன்னம்பொடிவெட்டை கமநல சேவை திணைக்கள பிரிவின் பாரதி விவசாய சம்மேளன பிரிவில் இம்முறை செய்கை பண்ணப்பட்ட 150 ஏக்கர் வேளாண்மையை அறுவடை செய்ய முடியாத நிலை ஏற்பட்டுள்ளதாக விவசாயிகள் கவலை தெரிவிக்கின்றனர். ... Read More
பலநோக்கு கூட்டுறவு சங்கத்தில் அதிக விலைக்கு சிவப்பு பச்சையரிசி விற்பனை
யக்கலமுல்ல பலநோக்கு கூட்டுறவு சங்கத்தில் இறக்குமதி செய்யப்பட்ட சிவப்பு பச்சையரிசி கிலோ ஒன்றை அரசாங்கத்தின் கட்டுப்பாட்டு விலையை விட 299 ரூபாய்க்கு விற்பனை செய்து கொண்டிருந்த சந்தர்ப்பத்தில் கைப்பற்றியதாக நுகர்வோர் அதிகார சபையின் காலி ... Read More
இரு கட்சி ஒன்றிணைவு – பேச்சுவார்த்தைக்கு செயற்குழு அனுமதி
ஐக்கிய மக்கள் சக்தி மற்றும் ஐக்கிய தேசியக் கட்சியை ஒன்றிணைப்பதற்கான பேச்சுவார்த்தைகளை ஆரம்பிப்பதற்கு ஐக்கிய தேசியக் கட்சியின் செயற்குழு அனுமதி வழங்கியுள்ளது. எதிர்வரும் தேர்தலில் ஐக்கிய மக்கள் சக்தியுடன் இணைந்து போட்டியிடுவது தொடர்பில் கலந்துரையாடுவதற்காக ... Read More
கண்டி மயிலப்பிட்டி பகுதியில் இடம்பெற்ற வாகன விபத்தில் யுவதி பலி – மூவர் பலத்த காயம்
தலாத்துஓயா பொலிஸ் பிரிவிற்குட்பட்ட பகுதியில் இடம்பெற்ற வாகன விபத்தில் யுவதி உயிரிழந்ததோடு, மேலும் மூவர் படுங்காயங்களுக்குள்ளாகியுள்ளதாக பொலிஸார் தெரிவிக்கின்றனர். கண்டி மஹியாங்கனை பிரதான வீதியில் மயிலப்பிட்டி கீழ்பிரிவு பகுதியில் இவ்விபத்து 20.01.2025 இடம்பெற்றுள்ளது. கட்டுகஸ்தோட்டை ... Read More
கூரிய ஆயுதத்தால் தாக்கப்பட்டு ஒருவர் உயிரிழப்பு – 6 பேருக்கு விளக்கமறியல்
நானுஓயா பொலிஸ் பிரிவிற்குட்பட்ட நானுஓயா எடின்பரோ தோட்டத்தில் கடந்த (14) ஆம் திகதி பொங்கல் தினத்தில் இடம்பெற்ற ராமர் பஜனை ஊர்வலத்தின் போது இரு குடும்பங்களுக்கு இடையே ஏற்பட்ட தகராறு காரணமாக கூரிய ஆயுதமொன்றினால் ... Read More












