Category: இலங்கை
இலத்திரனியல் அடையாள அட்டை திட்டம் – விழிப்புணர்வு நிகழ்ச்சி ஆரம்பம்
இலத்திரனியல் தேசிய அடையாள அட்டை (e-NIC) செயல்முறையை அறிமுகப்படுத்துவது மற்றும் அது தொடர்பான பிரச்சினைகள் குறித்து கலந்துரையாடுவது தொடர்பான விழிப்புணர்வு நிகழ்ச்சி நேற்று (24) கொழும்பில் உள்ள இலங்கை தொடர்பாடல் தொழில்நுட்ப முகவர் நிறுவனத்தில் ... Read More
பாதுகாப்புத் துறை மீது தொடரும் அவநம்பிக்கை – இதுதான் மாற்றமா?
(கனூஷியா புஷ்பகுமார்) இலங்கையில் உள்நாட்டு போர் நிறைவடைந்ததிலிருந்து இன்று வரையில் நாட்டு மக்களுக்கு முழுமையான பாதுகாப்புக்கான உத்தரவாதம் ஒரு போதும் வழங்கப்படவில்லை. மாறாக, பாதுகாப்பு வழங்குபவர்களை கண்டு தான் பொதுமக்கள் முதலில் அஞ்சுகிறார்கள். இந்த ... Read More
தேங்காய் உற்பத்தி குறைந்து வருவதே தட்டுப்பாட்டுக்கு காரணம்
நாட்டில் தேங்காய்களின் விலை அதிகமாக இருப்பதற்கு முக்கிய காரணம், மக்கள்தொகை அதிகரிப்புடன் ஒப்பிடும்போது கடந்த 20 ஆண்டுகளில் தேங்காய் உற்பத்தி குறைந்து வருவதே ஆகும் என ருஹுணு பல்கலைக்கழகத்தின் பயிர் அறிவியல் துறையின் மூத்த ... Read More
அதிக விலைக்கு அரிசி விற்பனை – தொடர்ந்து சுற்றிவளைப்பு
அதிக விலைக்கு அரிசி விற்பனை செய்வது தொடர்பில் கடந்த சில நாட்களில் நுகர்வோர் விவகார அதிகார சபை நூற்றுக்கும் மேற்பட்ட சுற்றிவளைப்புகளை மேற்கொண்டுள்ளது. இதன் அடுத்த கட்டமாக, நேற்று இரத்மலானை பொருளாதார மத்திய நிலையத்தில் ... Read More
“வடக்கிற்கான உங்கள் நுழைவாசல்“ என்ற தொனிபொருளில் வர்த்தக கண்காட்சி
யாழ்ப்பாண சர்வதேச வர்த்தக கண்காட்சி நேற்று (வெள்ளிக்கிழமை) ஆரம்பமாகியுள்ளது. வடக்கிற்கான உங்கள் நுழைவாசல்’ என்ற தொனிபொருளில் வடமாகாண ஆளூநர் நா. வேதநாயகன் உள்ளிட்டோர் கலந்து கொண்டு கண்காட்சி கூடங்களை திறந்து வைத்திருந்தார் அதன்படி முற்றவெளி ... Read More
யாழ்ப்பாண கலாச்சார மையத்தின் பெயர் மீண்டும் மாற்றம்
திருவள்ளுவர் கலாச்சார மையம் என்று பெயரிடப்பட்டிருந்த யாழ்ப்பாண கலாச்சார மையத்தின் பெயரை மக்கள் மற்றும் தமிழ் அரசியல்வாதிகளின் வேண்டுகோளின் பேரில் மீண்டும் யாழ்ப்பாண திருவள்ளுவர் கலாச்சார மையம் என்று பெயர் மாற்றம் செய்யப்பட்டுள்ளது. இந்திய ... Read More
அதானியின் காற்றாலை திட்டம் இரத்து செய்யப்படவில்லை
மன்னார் மற்றும் பூநகரியில் அமையவுள்ள அதானியின் 484 MW காற்றாலை மின் திட்டங்கள் இரத்து செய்யப்பட்டுள்ளதாக வெளிவரும் செய்திகள் தவறானவை என அதானி குழுமம் தெரிவித்துள்ளது. விசேட ஊடக அறிக்கை ஒன்றை வௌியிட்டு அதன் ... Read More
சிங்கப்பூர் சுதந்திர வர்த்தக ஒப்பந்தம் – அரசாங்க நிதி பற்றிய குழுவில் அனுமதி
இலங்கை சிங்கப்பூர் சுதந்திர வர்த்தக ஒப்பந்தத்தை நடைமுறைப்படுத்துவதற்கான ஏற்பாடுகள் உள்ளடங்கிய துறைமுகங்கள் மற்றும் விமான நிலையங்கள் அபிவிருத்தி அறவீட்டுச் சட்டத்தின் கீழ் 2377/39ஆம் இலக்க வர்த்தமானி அறிவித்தலில் வெளியிடப்பட்ட கட்டளைக்கு அரசாங்க நிதி பற்றிய ... Read More
படுகொலை செய்யப்பட்ட, காணாமலாக்கப்பட்ட ஊடகவியலாளர்களுக்கான நீதி
இலங்கையில் படுகொலை செய்யப்பட்ட, காணாமலாக்கப்பட்ட ஊடகவியலாளர்களுக்கான நீதி பெற்றுத்தருமாறு கிழக்கு ஊடகவியலாளர் ஒன்றியம் கோரிக்கை முன்வைத்துள்ளது. திருகோணமலையில் படுகொலை செய்யப்பட்ட ஊடகவியலாளர் சுப்பிரமணியம் சுகர்தராஜனின் 19 ஆவது ஆண்டு நினைவு தினம் வெள்ளிக்கிழமை (24.01.2025) ... Read More
கேரள கஞ்சாவுடன் ஒருவர் கைது
இராணுவ புலனாய்வுப் பிரிவினருக்கு கிடைத்த தகவலின் அடிப்படையில் கேரள கஞ்சாவுடன் ஒருவர் கைது செய்யப்பட்டுள்ளார். யாழ். போதைப்பொருள் ஒழிப்பு பணியக அதிகாரிகளுடன் இணைந்து இன்று யாழ். பலாலி அந்தோணிபுரம் கடற்கரை பிரதேசத்தில் மேற்கொள்ளப்பட்ட சுற்றிவளைப்பின் ... Read More
அரிசி கடத்தலில் ஈடுபட்ட இரண்டு நபர்கள் கைது
இராணுவ புலனாய்வுப் பிரிவிற்கு கிடைத்த தகவலின்படி, 20.01.2025 அன்று ஓட்டமாவடி 02, ஜும்மா பள்ளி வீதியில் உள்ள ஒரு களஞ்சியத்தில் சோதனை நடத்தியபோது, மட்டக்களப்பு நுகர்வோர் விவகார அதிகாரிகள் இந்தியாவிலிருந்து இலங்கைக்கு இறக்குமதி செய்யப்பட்ட ... Read More
அரவிந்த செனரத் கோபா குழு தலைவராக நியமிப்பு
நாடாளுமன்ற உறுப்பினர் அரவிந்த செனரத் 10ஆவது நாடாளுமன்றத்தின் அரசாங்கக் கணக்குகளுக்கான நாடாளுமன்றக் குழுவின் (கோபா குழு) தலைவராக நியமிக்கப்பட்டுள்ளார். ஒன்பதாவது நாடாளுமன்றத்தில், அந்தக் குழுவின் தலைவராக லசந்த அழகியவண்ண செயற்பட்டமை குறிப்பிடத்தக்கது. Read More












