Category: இலங்கை
கணேமுல்ல சஞ்சீவவின் கொலையின் முக்கிய சந்தேக நபர் – இராணுவத்திலிருந்து தப்பியோடியவர்?
கணேமுல்ல சஞ்சீவவின் கொலையின் முக்கிய சந்தேக நபர் அடிப்படை பயிற்சியை முடித்துவிட்டு இராணுவத்திலிருந்து தப்பியோடியவர் என்று இராணுவ வட்டாரங்கள் தெரிவிக்கின்றன. முக்கிய சந்தேக நபர் ஒரு கமாண்டோ சிப்பாயோ அல்லது உளவுத்துறை அதிகாரியோ அல்ல ... Read More
நாடாளுமன்ற பாதுகாப்பு பலப்படுத்தப்பட்டுள்ளது
நாடாளுமன்ற பாதுகாப்பு பலப்படுத்தப்பட்டுள்ளது. அதன்படி, நாடாளுமன்ற வளாகத்திற்குள் வருகைத்தரும் வாகனங்கள், நபர்கள் சோதனைக்கு உட்படுத்தப்படுகிறார்கள். நாடாளுமன்றம் கூடும் தினங்களில் விசேட சோதனை நடவடிக்கைகள் மேற்கொள்ளப்படும் நிலையில், நேற்று (19) புதுக்கடை நீதிமன்ற வளாகத்திற்குள் இடம்பெற்ற ... Read More
மேலும் இரு இலங்கையர்கள் நாடு கடத்தப்பட்டனர்
துப்பாக்கிச் சூடு, கொலைகள் மற்றும் பணமோசடி தொடர்பாக இலங்கை பொலிஸாரினால் தேடப்பட்டு வந்த மேலும் இரண்டு சந்தேக நபர்கள் இன்று காலை இந்தியாவில் இருந்து நாட்டிற்கு அழைத்து வரப்பட்டனர். இரண்டு சந்தேக நபர்களும் இந்தியாவுக்குத் ... Read More
செல்வராசா கஜேந்திரன் மற்றும் வேலன் சுவாமிகளுக்கு பொலிஸார் அழைப்பு
முன்னாள் நாடாளுமன்ற உறுப்பினர் செல்வராசா கஜேந்திரன், தவத்திரு வேலன் சுவாமிகள் ஆகியோரிடம் வாக்குமூலம் பெறுவதற்காக பலாலி பொலிஸாரால் அழைப்பு விடுக்கப்பட்டுள்ளது. தையிட்டியில் சட்டவிரோதமாக அமைக்கப்பட்டுள்ளதாக கூறப்படும் திஸ்ஸ விகாரையை அகற்றக் கோரி நடத்திய போராட்டம் ... Read More
இன்று சில பிரதேசங்களுக்கு மழை பெய்யும் சாத்தியம்
காலி, மாத்தறை, களுத்துறை மற்றும் இரத்தினபுரி மாவட்டங்களின் சில பிரதேசங்களுக்கு இன்று (20) மாலை வேளையில் அல்லது இரவு வேளையில் மழை அல்லது இடியுடன் கூடிய மழை பெய்யக்கூடும் என வானிலை ஆய்வு மையம் ... Read More
அரசு நிறுவனங்களுக்கான சிறப்புப் பிரிவு
மிகவும் பயனுள்ள பொது சேவைகளை வழங்குவதற்காக அனைத்து அரசு நிறுவனங்களிலும் உள் விவகாரப் பிரிவை நிறுவ முடிவு செய்யப்பட்டுள்ளது. இது தொடர்பான சுற்றறிக்கையை ஜனாதிபதியின் செயலாளர் என்.எஸ். குமநாயக்க வெளியிட்டுள்ளதாக தெரிவிக்கப்படுகிறது. இந்த அலகை ... Read More
யானைக் கூட்டத்துடன் மோதிய ரயில் – ரயில் சேவைகள் பாதிப்பு
கல் ஓயா பகுதியில் இன்று காலை ரயில் யானைக் கூட்டத்துடன் மோதியதை அடுத்து மட்டக்களப்பு மார்க்கத்தில் ரயில் சேவைகள் பாதிக்கப்பட்டுள்ளதாக ரயில்வே திணைக்களம் தெரிவித்துள்ளது. இந்த விபத்தில் ஐந்து யானைகள் கொல்லப்பட்டதாகவும், இதன் விளைவாக ... Read More
கணேமுல்ல சஞ்சீவவின் கொலை வெளிநாட்டிலிருந்து திட்டமிடப்பட்டதாக தகவல்
ஒழுங்கமைக்கப்பட்ட குற்றக் கும்பலைச் சேர்ந்த கணேமுல்ல சஞ்சீவ மீதான துப்பாக்கிச் சூடு மற்றும் கொலை, வெளிநாட்டிலிருந்து திட்டமிடப்பட்டதாக தகவல்கள் வெளியாகியுள்ளன. இந்தக் கொலையை, தற்போது வெளிநாட்டில் இருக்கும் ஒழுங்கமைக்கப்பட்ட குற்றவாளிகளான கெஹெல்பத்தர பத்மே, படுவத்தே ... Read More
கட்டுப்பணத்தை மீளளிக்கத் தீர்மானம்
2023 ஆம் ஆண்டில் நடத்தப்படவிருந்த உள்ளூராட்சி மன்றத் தேர்தலுக்கான கட்டுப்பணத்தை செலுத்தியவர்களுக்கு அந்த பணத்தை மீண்டும் வழங்க தீர்மானிக்கப்பட்டுள்ளது. தேர்தல்கள் ஆணைக்குழு வெளியிட்டுள்ள அறிக்கையில் இந்த விடயம் தெரிவிக்கப்பட்டுள்ளது. கட்டுப்பணத்தை வைப்பு செய்தமைக்காக வழங்கப்பட்ட ... Read More
கனேமுல்ல சஞ்சீவ கொலைச் சம்பவத்தின் பிரதான சந்தேகநபர் கைது
கனேமுல்ல சஞ்சீவ கொலைச் சம்பவத்தின் பிரதான சந்தேகநபர் பொலிஸ் விசேட அதிரடிப் படையினரால் கைது செய்யப்பட்டுள்ளார். துப்பாக்கிதாரி புத்தளம் பாலாவி பகுதியில் கைது செய்யபட்டதாக தெரிவிக்கப்பட்டுள்ளது. மொஹமட் அஸ்மான் ஷெரிப்தீன் என்ற 34 வயதான ... Read More
நாட்டின் பாதுகாப்பை பலப்படுத்த ஒத்துழைப்பு வழங்குவதாக எதிர்கட்சி உறுதி
நாட்டின் பாதுகாப்பை பலப்படுத்த நாமும் ஒத்துழைப்பு வழங்குவோம் என எதிர்கட்சித் தலைவர் சஜித் பிரேமதாச தெரிவித்தார். நாடாளுமன்றத்தின் இன்று புதன்கிழமை உரையாற்றும் போதே அவர் இதனைக் கூறினார். இங்கு மேலும் கருத்து தெரிவித்த அவர், ... Read More
கணேமுல்ல சஞ்சீவ கொலையுடன் தொடர்புடைய இருவர் அடையாளம்
பாதாள உலகக் குழு தலைவர் கணேமுல்ல சஞ்சீவவை சுட்டுக் கொலை செய்வதற்காக சட்டத்தரணி வேடமணிந்து வந்த இருவர் தொடர்பிலான தகவல்களை கண்டறிய பொலிஸார் முன்வந்துள்ளனர். இன்று (19) பிற்பகல் விசேட ஊடகவியலாளர் சந்திப்பொன்றை அழைத்து ... Read More












