Category: இலங்கை

பொருத்தமான வரவு செலவு திட்டம் தயாரிக்கப்பட்டுள்ளதாக நிர்வாக சேவைகள் சங்கம் ஜனாதிபதிக்கு கடிதம்

admin- February 20, 2025

வரையறுக்கப்பட்ட நிதியில் அரச வருமானத்தை வலுப்படுத்துவதற்கு மிகவும் பொருத்தமான வரவு செலவு திட்டம் தயாரிக்கப்பட்டுள்ளதாக இலங்கை நிர்வாக சேவைகள் சங்கம் தெரிவித்துள்ளது. அந்த சங்கம் ஜனாதிபதி அனுரகுமார திஸாநாயக்கவிற்கு அனுப்பியுள்ள கடிதத்தில் இவ்வாறு குறிப்பிடப்பட்டுள்ளது. ... Read More

சிறிய அளவிலான நெல் தொகையே வழங்கப்பட்டுள்ளது

Kanooshiya Pushpakumar- February 20, 2025

விவசாயிகள் தற்போது அரசாங்கத்திற்கு சிறிய அளவில் நெல்லை வழங்கி வருவதாகவும் அறுவடை செய்யப்படும் பிரதேசங்களில் உள்ள நெல் களஞ்சியசாலைகள் திறந்து வைக்கப்பட்டுள்ளதாகவும் நெல் சந்தைப்படுத்தல் சபையின் தலைவர் மஞ்சுள பின்னலந்த தெரிவித்தார். சந்தையில் இன்னுமும் ... Read More

1.5 மில்லியன் ரூபா ஒப்பந்தம் – கணேமுல்ல சஞ்சீவ கொலையில் நடந்தது என்ன?

Mano Shangar- February 20, 2025

கணேமுல்ல சஞ்சீவ என்பவர் 1.5 மில்லியன் ரூபாய் மதிப்புள்ள ஒப்பந்தத்திற்காக புதுக்கடை நீதிமன்ற வளாகத்தில் கொலை செய்யப்பட்டதாக தெரியவந்துள்ளது. கெஹல்பத்தர பத்மேவின் நெருங்கிய கூட்டாளி மூலம் கொலையாளிக்கு வழங்கப்பட்ட ஒப்பந்தத்திலிருந்து கொலையாளி 200,000 ரூபா ... Read More

கனேமுல்ல சஞ்சீவ கொலை – சந்தேக நபரை அடையாளம் காண உதவி கோரும் பொலிஸார்

Kanooshiya Pushpakumar- February 20, 2025

கனேமுல்ல சஞ்சீவ கொலையில் துப்பாக்கிச் சூடு நடத்தியவருக்கு உடந்தையாக இருந்த பெண் சந்தேகநபரை அடையாளம் காண பொலிஸார் பொதுமக்களின் உதவியை கோரியுள்ளனர். அதன்படி, சம்பந்தப்பட்ட பெண்ணைப் பற்றிய தகவல் தெரிந்தால் கீழுள்ள தொலைபேசி இலக்கத்திற்கு ... Read More

கடந்த வருடம் 180,000 நாய் கடி சம்பவங்கள் பதிவு

admin- February 20, 2025

கடந்த வருடம் 184,926 பேர் நாய் கடிக்கு சிகிச்சை பெற்றதாக சுகாதார அமைச்சர் வைத்தியர் நலிந்த ஜயதிஸ்ஸ தெரிவித்தார். நாடாளுமன்றில் இன்று வியாழக்கிழமை அவர் இதனைத் தெரிவித்தார். இது தொடர்பில் மேலும் கருத்து தெரிவித்த ... Read More

தேசிய பாதுகாப்புக்கு அச்சுறுத்தல் இல்லை – பொதுப் பாதுகாப்பு அமைச்சர்

Kanooshiya Pushpakumar- February 20, 2025

தனிப்பட்ட இரு சம்பவங்களை தேசிய பாதுகாப்புக்கு அச்சுறுத்தலாக எடுத்துக்கொள்ள முடியாது என பொதுப் பாதுகாப்பு மற்றும் நாடாளுமன்ற விவகார அமைச்சர் ஆனந்த விஜேபால தெரிவித்தார். மேலும் கருத்து தெரிவித்த அவர், “ நீதிமன்றத்தில் இடம்பெற்ற ... Read More

நிலந்தி கொட்டஹச்சியின் சிறப்புரிமைகள் மீறப்பட்டுள்ளதாக சபாநாயகரிடம் முறைப்பாடு

Kanooshiya Pushpakumar- February 20, 2025

தேசிய மக்கள் சக்தியின் நாடாளுமன்ற உறுப்பினர் நிலந்தி கொட்டஹச்சியின் சிறப்புரிமைகள் மீறப்பட்டுள்ளதாக சபாநாயகரிடம் முறைப்பாடு செய்துள்ளார். இன்று (20) நாடாளுமன்ற அமர்வின் போது அவர் இவ்வாறு முறைப்பாடு செய்துள்ளார். ஊடகங்களுக்கு அறிக்கைகளை வெளியிடுவதைத் தவிர்க்குமாறு ... Read More

மீண்டும் நாடாளுமன்ற உறுப்பினராகும் ரணில் விக்கிரமசிங்க?

Kanooshiya Pushpakumar- February 20, 2025

முன்னாள் ஜனாதிபதி ரணில் விக்கிரமசிங்க இவ்வருட இறுதிக்குள் நாடாளுமன்ற உறுப்பினராக பதவி வகிக்கவுள்ளதாக தகவல்கள் வெளியாகியுள்ளன. அதன்படி, புதிய ஜனநாயக முன்னணி சார்பில் தற்போது நாடாளுமன்றத்தை பிரதிநிதித்துவப்படுத்தும் தேசிய பட்டியல் உறுப்பினர் ஒருவர் இராஜினாமா ... Read More

ஹெரோயின் போதைப்பொருளுடன் பாடசாலை மாணவி ஒருவர் கைது

admin- February 20, 2025

அம்பலாங்கொடை குருந்துவத்த பகுதியில் ஹெரோயின் போதைப்பொருளுடன் பாடசாலை மாணவி ஒருவர் கைது செய்யப்பட்டுள்ளார். அந்த மாணவி எல்பிட்டிய குற்றப்பிரிவு அதிகாரிகளால் நேற்று மாலை கைது செய்யப்பட்டுள்ளார். கைது செய்யப்பட்ட சிறுமி அம்பலாங்கொடையில் உள்ள ஒரு ... Read More

கணேமுல்ல சஞ்சீவ கொலைச் சம்பவம்- வேன் சாரதி கைது

Kanooshiya Pushpakumar- February 20, 2025

கணேமுல்ல சஞ்சீவ கொலைச் சம்பவத்தின் பிரதான சந்தேகநபர் தப்பிச் செல்ல உதவிய வேனின் சாரதி கைது செய்யப்பட்டுள்ளார்.     Read More

பாடசாலை மாணவர்களிடையே வாய் புற்றுநோய்க்கான அறிகுறிகள்

Kanooshiya Pushpakumar- February 20, 2025

பாடசாலை மாணவர்களிடையே வாய் புற்றுநோய்க்கான முந்தைய அறிகுறிகள் காணப்படுவதாக வாய்வழி மற்றும் மாக்ஸில்லோஃபேஷியல் நிபுணர் வைத்தியர் ஆனந்த ரத்நாயக்க தெரிவித்தார். நாட்டில் ஒவ்வொரு நாளும் மூன்று முதல் நான்கு பேர் வாய் புற்றுநோயால் உயிரிழப்பதாகவும் ... Read More

நாடாளுமன்ற நடவடிக்கைகள் ஆரம்பம்

Kanooshiya Pushpakumar- February 20, 2025

2025 ஆம் ஆண்டுக்கான வரவு செலவுத் திட்டத்தின் இரண்டாம் வாசிப்பு மீதான விவாதம் தற்போது சபாநாயகர் தலைமையில் ஆரம்பித்துள்ளது. Read More