Category: இலங்கை

வரவுசெலவு திட்டம் யாரும் யாருக்கும் இடும் பிச்சை அல்ல – ஈ.பி.டி.பி. சாடல்

Mano Shangar- February 26, 2025

  வரவு செலவுத் திட்ட நிதி ஒதுக்கீடுகள் என்பது யாரும் யாருக்கும் போடும் பிச்சை அல்ல, குறித்த ஒதுக்கீடுகள் மக்களின் உரிமை என்று ஈழ மக்கள் ஜனநாயகக் கட்சியி்ன் ஊடகச் செயலாளர் ஸ்ரீகாந் பன்னீர்செல்வம் ... Read More

பொது மருந்தகங்கள் இல்லாத நகரங்களில் பொது மருந்தகங்களை நிறுவுவது குறித்து சுகாதார அமைச்சு கவனம்

admin- February 26, 2025

மருந்து விநியோகத்தில் ஏற்பட்டுள்ள குறைபாடு காரணமாக சுகாதார அமைச்சின் மீதான மக்களின் நம்பிக்கை பெரிதும் பாதிக்கப்பட்டுள்ளதாக சுகாதார மற்றும் வெகுசன ஊடக அமைச்சர் வைத்தியர் நலிந்த ஜயதிஸ்ஸ தெரிவித்தார். நாட்டில் ஸ்தாபிக்கப்பட்ட முதலாவதும் பழமையானதுமான ... Read More

யாழ் சிறுவன் முல்லைத்தீவில் சடலமாக மீட்பு

Mano Shangar- February 26, 2025

முல்லைத்தீவு - வற்றாப்பளை பகுதியில் 16 வயதுடைய சிறுவன் சடலமாக மீட்கப்பட்டுள்ளார். யாழ்ப்பாணத்தில் இருந்து உறவினர் வீட்டுக்கு வருகை தந்த குறித்த சிறுவன் நேற்று காணாமல் போயிருந்த நிலையில் உறவினர்களால் தேடப்பட்டு வந்ததாக தெரிய ... Read More

நாமல் ராஜபக்சவின் ஆதரவாளர்களுக்கும் யூடியூபருக்கும் இடையே வாக்குவாதம்

Kanooshiya Pushpakumar- February 26, 2025

நாடாளுமன்ற உறுப்பினர் நாமல் ராஜபக்சவின் ஆதரவாளர்கள் குழுவினர் மற்றும் யூடியூபர் ஒருவருக்கும் இடையே வாக்குவாத நிலை உருவாகியுள்ளதாக தகவல்கள் வெளியாகியுள்ளன. வாக்குமூலம் ஒன்றை வழங்குவதற்காக நாடாளுமன்ற உறுப்பினர் நாமல் ராஜபக்ச இன்று (26) குற்றப் ... Read More

நெல் கொள்வனவுக்காக கடன் வாங்கிய நெல் ஆலை உரிமையாளர்கள்

Kanooshiya Pushpakumar- February 26, 2025

பாரிய அளவிலான நெல் ஆலை உரிமையாளர்கள் பலர் நெல் கொள்வனவுக்காக 15 பில்லியன் ரூபாய்க்கு அதிகமாக வங்கிக் கடன்களைப் பெற்றுள்ளதாக தகவல்கள் வெளியாகியுள்ளன. இதன் காரணமாக, நெல் கொள்வனவுக்காக பெற்ற கடன்களை ஆலை உரிமையாளர்கள் ... Read More

பாதாள உலக குழுக்களுடன் தொடர்புடைய அரசியல்வாதிகள் விரைவில் வெளிக்கொணரப்படுவார்கள் – அரசாங்கம்

Mano Shangar- February 26, 2025

பாதாள உலகத்துடன் தொடர்புடைய அரசியல்வாதிகள் குறித்து விரைவில் பொதுமக்களுக்கு அறிவிக்கப்படும் என்று அமைச்சரவைப் பேச்சாளர் நளிந்த ஜயதிஸ்ஸ தெரிவித்தார். ஒழுங்கமைக்கப்பட்ட குற்றக் குழுக்களின் குற்றச் செயல்கள் குறித்து காவல்துறை விசாரணைகளை மேற்கொண்டு வருவதைக் குறிப்பிட்ட ... Read More

சமூக ஊடகத்துறைக்கு விதிக்கப்படும் புதிய வரி – அந்நிய வருவாயில் தாக்கத்தை ஏற்படுத்தும் அபாயம்

Nishanthan Subramaniyam- February 26, 2025

வரவு - செலவுத் திட்டத்தில் முன்மொழியப்பட்டுள்ள புதிய வரியின் ஊடாக எதிர்வரும் ஏப்ரல் மாதம் முதல் சமூக ஊடகத்துறை ஊடாக வருமானத்தை பெறுவோர் 15 வீத வரியை செலுத்த நேரிட்டுள்ளது. வாராந்த அமைச்சரவை முடிவுகளை ... Read More

நாடளாவிய ரீதியில் சில பகுதிகளில் நீர் விநியோகம் பாதிப்பு

Kanooshiya Pushpakumar- February 26, 2025

வறண்ட வானிலை காரணமாக நாடளாவிய ரீதியில் சில பகுதிகளில் நீர் விநியோகம் பாதிக்கப்பட்டுள்ளது. அதன்படி, இரத்மலானை, பிலியந்தலை, மொரட்டுவ, பாணந்துறை போன்ற பல பகுதிகளில் நீர் விநியோகம் தடைப்பட்டுள்ளதாக தேசிய நீர் வழங்கல் மற்றும் ... Read More

வறட்சி காரணமாக 12,000 இற்கும் மேற்பட்டோர் பாதிப்பு

admin- February 26, 2025

நிலவும் வறட்சியான காலநிலை காரணமாக, 2295 குடும்பங்களைச் சேர்ந்த 12,308 பேர் பாதிக்கப்பட்டுள்ளதாக அனர்த்த முகாமைத்துவ மத்திய நிலையம் தெரிவித்துள்ளது. களுத்துறை மற்றும் இரத்தினபுரி மாவட்டங்களில் வறட்சி காரணமாக அதிகளவான மக்கள் பாதிக்கப்பட்டுள்ளதாகக் கூறப்படுகிறது. ... Read More

தனியார் துறையினருக்கு சம்பள அதிகரிப்பு இல்லை – கண்டுகொள்ளுமா அரசாங்கம்?

Nishanthan Subramaniyam- February 26, 2025

வரவு - செலவுத் திட்டத்தில் அரச ஊழியர்களுக்கு பல்வேறு கட்டங்களாக அரசாங்கம் சம்பள உயர்வை வழங்கியுள்ள நிலையில் தனியார் துறைக்கும் சம்பள உயர்வுகள் இடம்பெற வேண்டுமென முன்மொழிந்தது. தற்போது 21ஆயிரமாக உள்ள ஆக குறைந்த ... Read More

மினுவாங்கொடையில் துப்பாக்கி பிரயோகம் – ஒருவர் காயம்

admin- February 26, 2025

மினுவாங்கொடையில் அடையாளந்தெரியாதவர்களால் மேற்கொள்ளப்பட்ட துப்பாக்கி பிரயோகத்தில் ஒருவர் காயமடைந்துள்ளார். பத்தண்டுவன பகுதியில் இன்று புதன் கிழமை இந்த சம்பவம் இடம்பெற்றுள்ளதாக தெரிவிக்கப்படுகிறது. மோட்டார் சைக்கிளில் வருகைத்தந்ந அடையாளம் தெரியாத இருவர் தாக்குதலை மேற்கொண்டு தப்பிச் ... Read More

பாதுகாப்பு செயலாளர் பதவியை கோட்டாபய ராஜபக்சவுக்கு வழங்க வேண்டும்

Kanooshiya Pushpakumar- February 26, 2025

நாட்டின் பாதுகாப்பு செயலாளர் பதவியை முன்னாள் ஜனாதிபதி கோட்டாபய ராஜபக்சவுக்கு வழங்க வேண்டும் என்று சட்டத்தரணி மனோஜ் கமகே தெரிவித்துள்ளார். ஸ்ரீலங்கா பொதுஜன பெரமுனவின் ஊடக சந்திப்பில் உரையாற்றும் போதே அவர் இதனைத் தெரிவித்தார். ... Read More