Category: இலங்கை

நாடாளுமன்றத்தில் ரணிலை விமர்சித்த பிமல் ரத்நாயக்க

Kanooshiya Pushpakumar- March 7, 2025

பெராரி ரக வாகனத்தை ஓட்டுபவர் அல் ஜசீராவில் மோதி நசுங்கிவிட்டதாக போக்குவரத்து, நெடுஞ்சாலைகள், துறைமுகங்கள் மற்றும் சிவில் விமானப் போக்குவரத்து அமைச்சர் பிமல் ரத்நாயக்க தெரிவித்தார். இன்று (07) நாடாளுமன்றத்தில் நிதி ஒதுக்கீட்டு குழு ... Read More

சுற்றுலாப் பயணிகளின் எண்ணிக்கை மேலும் அதிகரிப்பு

admin- March 7, 2025

சுற்றுலாப் பயணிகளின் எண்ணிக்கை மேலும் அதிகரித்துள்ளதாக சுற்றுலா அபிவிருத்தி அதிகார சபை தெரிவித்துள்ளது. இந்த வருடத்தின் இது வரையான காலப்பகுதியில் மாத்திரம் 05 லட்சத்திற்கும் அதிகமான சுற்றுலாப் பயணிகள் நாட்டிற்கு வருகைத் தந்துள்ளனர். இதன்படி, ... Read More

இலங்கை காப்புறுதிக் கூட்டுத்தாபனத்திடம் அநுர விடுத்த வேண்டுகோள்

Nishanthan Subramaniyam- March 7, 2025

திறமையான மற்றும் செயற்திறன் கொண்ட முதலீடுகளில் கவனம் செலுத்தி எதிர்காலத்தில் இந்த நாட்டின் தேசிய பொருளாதாரத்திற்கு பரந்த பங்களிப்பை வழங்கும் நிறுவனமாக காப்புறுதிக் கூட்டுத்தாபனத்தை மாற்ற வேண்டும் என்று ஜனாதிபதி அநுரகுமார திசாநாயக்க வலியுறுத்தினார். ... Read More

பாடசாலை மாணவர்களை பேருந்திலிருந்து இறக்கிய பேருந்து நடத்துநர் பணியிடை நீக்கம்

Nishanthan Subramaniyam- March 7, 2025

கினிகத்ஹேன - கடவல பகுதியில் உள்ள பாடசாலையில் பயிலும் மாணவர்களை பேருந்தில் இருந்து இறக்கிய இலங்கை போக்குவரத்து சபையின் ஹட்டன் பேருந்து சாலையில் உள்ள பேருந்தின் நடத்துநர் பணியிடை நீக்கம் செய்யப்பட்டுள்ளதாக போக்குவரத்து அமைச்சர் ... Read More

சிரேஷ்ட பொலிஸ் அத்தியட்சகர்கள் 08 பேர் இடமாற்றம்

admin- March 7, 2025

சிரேஷ்ட பொலிஸ் அத்தியட்சகர்கள் 08 பேர் இடமாற்றம் செய்யப்பட்டுள்ளனர். சிரேஷ்ட பொலிஸ் அத்தியட்சகர் பி.எம்.கே.டி.பலிஸ்கர, குற்றப் புலனாய்வு திணைக்களத்தில் இருந்து நிதிக் குற்ற விசாரணைப் பிரிவின் பணிப்பாளராக இடமாற்றம் செய்யப்பட்டுள்ளதாக பொலிஸ் தலைமையகம் தெரிவித்துள்ளது. ... Read More

ரூபாவின் பெறுமதி அதிகரிப்பு

admin- March 7, 2025

அமெரிக்க டொலருக்கு நிகரான இலங்கை ரூபாவின் பெறுமதி நேற்று வியாழக்கிழமையுடன் ஒப்பிடுகையில் இன்று வெள்ளிக்கிழமை அதிகரித்துள்ளது. இலங்கை மத்திய வங்கி வெளியிட்டுள்ள நாணயமாற்று வீத அறிக்கையில் இந்த விடயம் தெரிவிக்கப்பட்டுள்ளது. இதன்படி, டொலர் ஒன்றின் ... Read More

மத்தள மகிந்த ராஜபக்ச சர்வதேச விமான நிலையத்தை மாற்ற நடவடிக்கை

Kanooshiya Pushpakumar- March 7, 2025

மத்தள மகிந்த ராஜபக்ச சர்வதேச விமான நிலையத்தை விமானம் பழுதுபார்க்கும் மையமாக மாற்றுவது குறித்து அரசாங்கம் அவதானம் செலுத்தி வருவதாக அமைச்சர் பிமல் ரத்நாயக்க தெரிவித்தார். இன்று நாடாளுமன்றத்தில் நடைபெற்ற 2025ஆம் ஆண்டின் வரவு ... Read More

நாய் என்று தன்னை கூறியமைக்காக அமைச்சர் சந்திரசேகரை சபையில் வாட்டி எடுத்த அர்ச்சுனா எம்பி

Nishanthan Subramaniyam- March 7, 2025

அமைச்சர் ராமலிங்கம் சந்திரசேகர் என்னை நேற்று சபையில் நாய் என்று குறிப்பிட்டுள்ளார்.அவருக்கு இது விளங்குமோ தெரியாது என்றாலும் நான் குறிப்பிடுகின்றேன். “நீரளவே ஆகுமாம் நீராம்பல் தான் கற்ற நூல் அளவிலே ஆகுமாம் நுண்ணறிவு.” “தளத்தளவே ... Read More

பருவச்சீட்டு வைத்திருந்த மாணவர்களை பஸ்ஸிலிருந்து வெளியேற்றிய நடத்துனர்

Nishanthan Subramaniyam- March 7, 2025

நாவலபிட்டியில் இருந்து கினிகத்தனை ஊடாக ஹட்டனுக்கு பயணிகளை ஏற்றிச்செல்லும் இ.போ.சபைக்கு சொந்தமான பஸ் ஒன்று பாடசாலை மாணவர்களை பஸ்ஸிலிருந்து வெளியேறுமாறு பஸ்நடத்துனர் கோரிவந்த சம்பவம் இடம்பெற்றுள்ளது. ஹட்டன் கல்வி வலையத்திற்குட்பட்ட கினிகத்தனை கடவளை விக்னேஸ்வரா ... Read More

பாதுகாப்பற்ற ரயில் கடவைகளை புனரமைக்க நடவடிக்கை

Kanooshiya Pushpakumar- March 7, 2025

நாடளாவிய ரீதியில் 400 பாதுகாப்பற்ற ரயில் கடவைகள் அடையாளம் காணப்பட்டுள்ளதாகவும், இவ்வாண்டுக்குள் அவை அனைத்தையும் பாதுகாப்பானதாக மாற்ற நடவடிக்கை மேற்கொள்ளப்படும் எனவும் சபை முதல்வரும் போக்குவரத்து மற்றும் நெடுஞ்சாலைகள் அமைச்சருமான பிமல் ரத்நாயக்க தெரிவித்தார். ... Read More

கணேமுல்ல சஞ்சீவ படுகொலை சம்பவம் – கைதானோருக்கு மீண்டும் விளக்கமறியல்

admin- March 7, 2025

கணேமுல்ல சஞ்சீவ படுகொலை சம்பவம் தொடர்பில் கைது செய்யப்பட்டு விளக்கமறியலில் வைக்கப்பட்டிருந்த 09 சந்தேகநபர்களினதும் விளக்கமறியல் காலம் நீடிக்கப்பட்டுள்ளது. சந்தேக நபர்கள் ஸ்கைப் தொழில்நுட்பத்தின் ஊடாக கொழும்பு பிரதான நீதவான் தனுஜா லக்மாலி முன்னிலையில் ... Read More

பேருந்து, ரயில் சாரதிகளாக பெண்களை நியமிக்க தீர்மானம்

Kanooshiya Pushpakumar- March 7, 2025

இலங்கை போக்குவரத்து சபைக்கும் ரயில் சேவைக்கும் பெண்களை பணியமர்த்துவதற்கு கொள்கை ரீதியான தீர்மானம் எடுக்கப்பட்டுள்ளதாக அமைச்சர் பிமல் ரத்நாயக்க தெரிவித்தார். இன்று (7) நாடாளுமன்ற விவாதத்தில் பங்கேற்று உரையாற்றியபோது அவர் இந்தக் கருத்துகளை வெளிப்படுத்தினார். ... Read More