Category: இலங்கை
பத்து இலட்சம் இளைஞர்களுக்கு தேசிய அடையாள அட்டை வழங்கப்படவில்லை
முதல் தடவையாக தேசிய அடையாள அட்டையை எதிர்பார்த்து காத்திருக்கும் சுமார் 10 இலட்சம் இளைஞர்களுக்கு இன்னும் அடையாள அட்டைகள் கிடைக்கப்படவில்லை என தெரியவந்துள்ளது. மூன்று வருடங்களாக ஒரு துண்டு காகிதத்தை மட்டுமே தேசிய அடையாள ... Read More
ஐக்கிய மக்கள் சக்திக்கு காலஅவகாசம் வழங்கியுள்ள ரணில் அணி
கொழும்பு மாநகர சபைக்காக எதிர்வரும் உள்ளூராட்சி மன்றத் தேர்தலில் கூட்டாக இணைந்து போட்டியிடுவது தொடர்பில் தனது முடிவை தெரிவிக்க ஐக்கிய தேசியக் கட்சி, பிரதான எதிர்க்கட்சியான ஐக்கிய மக்கள் சக்திக்கு காலஅவகாசம் வழங்கியுள்ளது. அதன்படி, ... Read More
வெளிச்சத்தைக் கண்ட படலந்த ஆணைக்குழு அறிக்கை
படலந்த ஆணைக்குழு அறிக்கையை நாடாளுமன்றத்தில் முன்வைக்கப்பட்டது. இன்று (14) நாடாளுமன்றத்தில் சபைமுதல்வர் பிமல் ரத்நாயக்க படலந்த ஆணைக்குழு அறிக்கையை முன்வைத்தார். ஜனாதிபதி செயலகத்தில் ஒரு இருண்ட அறையில் அடைக்கப்பட்டிருந்த படலந்த இன்று சூரிய வெளிச்சத்தைக் ... Read More
படலந்த ஆணைக்குழு அறிக்கை இன்று நாடாளுமன்றத்தில்
நாடாளுமன்ற நடவடக்கைகள் சபாநாயகர் தலைமையில் ஆரம்பிக்கப்பட்டுள்ளது. அதன்படி, படலந்த ஆணைக்குழு அறிக்கையை இன்று நாடாளுமன்றத்தில் முன்வைக்க நடவடிக்கை மேற்கொள்ளப்படவுள்ளது. Read More
அரசியல்வாதிகள் பாடசாலைகளுக்கு செல்ல தடை இல்லை
அரசியல் நடவடிக்கைகளுக்குப் பாடசாலைகளைப் பயன்படுத்தக் கூடாது என்ற அரசாங்கத்தின் நிலைப்பாட்டில் எந்தவித மாற்றமும் இல்லை என கல்வி பிரதி அமைச்சர் மதுர செனவிரத்ன தெரிவித்துள்ளார். எனினும், அரசியல்வாதிகள் பாடசாலைகளுக்குள் செல்வதை தடை செய்வது குறித்து ... Read More
அமைச்சு பங்காளாக்களை கோரும் வெளிநாட்டு தூதரகங்கள்
இலங்கையில் உள்ள நான்கு வெளிநாட்டு தூதரகங்கள் அவர்களின் அலுவலகங்களை இயக்குவதற்காக அமைச்ச பங்களாக்களை வழங்குமாறு பொது நிர்வாகம், மாகாண சபைகள் மற்றும் உள்ளாட்சி அமைச்சிடம் கோரிக்கை விடுத்துள்ளன. பல்கலைக்கழக விடுதிகளுக்காகவும் அமைச்சு பங்களாக்கள் கோரப்பட்டுள்ளதாக ... Read More
யாழ்ப்பாணத்தில் ஆரோக்கியமற்ற காற்றின் தரம்
யாழ்ப்பாணத்தில் கற்றின் தரம் ஆரோக்கியமற்ற தர நிலையில் இருப்பதாக மோட்டார் போக்குவரத்துத் துறையின் வாகன உமிழ்வு சோதனை அறக்கட்டளை தெரிவித்துள்ளது. எவ்வாறாயினும், பதுளை, குருநாகல், மன்னார், கண்டி மற்றும் ஹம்பாந்தோட்டை உள்ளிட்ட நகரங்கள் நல்ல ... Read More
ரணிலை கைவிட்டு சஜித்துடன் இணைந்த ஐ.தே.க பிரபலம்
ஐக்கிய தேசியக் கட்சியின் களுத்துறை மாவட்ட முன்னாள் நாடாளுமன்ற உறுப்பினர் லக்ஷ்மன் விஜேமான்ன, எதிர்க்கட்சித் தலைவர் சஜித் பிரேமதாச தலைமையிலான ஐக்கிய மக்கள் சக்தியில் (SJB) இணைந்துள்ளார். எதிர்வரும் தேர்தலில் எதிர்க்கட்சித் தலைவர் சஜித் ... Read More
தொழிற்சங்க நடவடிக்கையில் கிராம உத்தியோகத்தர்கள்
கிராம உத்தியோகத்தர்களும் பல்வேறு சமயங்களில் விபத்துக்களை எதிர்நோக்க நேரிட்டுள்ள நிலையில் தமக்கு தேவையான பாதுகாப்பை வழங்குவதற்கான வேலைத்திட்டம் ஒன்றை தயாரிக்குமாறு கோரி இன்று (13) முதல் தொழில் நடவடிக்கைகளை ஆரம்பிக்கவுள்ளதாக இலங்கை கிராம உத்தியோகத்தர் ... Read More
பெண் வைத்தியர் விவகாரம்; சந்தேகநபரின் சகோதரி கைது
அநுராதபுரம் போதனா வைத்தியசாலையின் வைத்தியர் விடுதியில் 32 வயதான பெண் வைத்தியர் ஒருவர் கத்தி முனையில் பாலியல் துஷ்பிரயோகத்திற்கு உள்ளாக்கப்பட்ட சம்பவம் தொடர்பில் சந்தேகநபரின் சகோதரி மற்றும் மற்றுமொரு நபர் கைது செய்யப்பட்டுள்ளதாக பொலிஸார் ... Read More
எதிர்க்கட்சித் தலைவர் அலுவலகத்தின் தர்ம சொற்பொழிவு
ஒவ்வொரு போய தினத்திலும் எதிர்க்கட்சித் தலைவர் சஜித் பிரேமதாசவின் ஆலோசனையின் பிரகாரம் எதிர்க்கட்சித் தலைவர் அலுவலகத்தினால் ஏற்பாடு செய்யப்படும் தர்ம சொற்பொழிவு இன்று (13) வரலாற்று சிறப்பு மிக்க பெல்லன்வில ரஜமஹா விகாரையில் இருந்து ... Read More
வைத்தியர்களின் வேலைநிறுத்தப் போராட்டம் நியாயமற்றது
வைத்தியர்கள் உள்ளிட்ட சுகாதாரத்துறை உத்தியோகத்தர்கள், ஊழியர்களின் பாதுகாப்பை உறுதி செய்ய அரசாங்கம் உரிய வேலைத்திட்டங்களை முன்னெடுக்கும் என சுகாதார அமைச்சர் நளிந்த ஜயதிஸ்ஸ பாராளுமன்றத்தில் தெரிவித்தார். அநுராதபுரம் சம்பவம் தொடர்பில் முறையான நடவடிக்கைகள் எடுக்கப்பட்டுள்ள ... Read More












