Category: இலங்கை
படலந்த சித்திரவதை முகாம் – குற்றவாளிகளுக்கு தண்டனை உறுதி
1988-89 காலப்பகுதியில் படலந்த சித்திரவதை முகாமில் சித்திரவதை செய்யப்பட்ட ஏராளமானோர் சாட்சியமளிக்கத் தயாராக இருப்பதாக ஜே.வி.பி பொதுச் செயலாளர் டில்வின் சில்வா தெரிவித்துள்ளார். நான் சட்டத்திற்காக பணியாற்றுகிறேன். எவரையும் அவதூறு செய்ய விரும்பவில்லை. அதன்படி, ... Read More
பாலியல் துஷ்பிரயோகத்திற்கு உள்ளான பெண் வைத்தியரின் கையடக்கத் தொலைபேசி கண்டுபிடிப்பு
அநுராதபுரம் போதனா வைத்தியசாலையின் பெண் வைத்தியரை பாலியல் துஷ்பிரயோகம் செய்ததாக கைது செய்யப்பட்டுள்ள சந்தேகநபரால் திருடப்பட்டதாக கூறப்படும் குறித்த வைத்தியரின் கையடக்கத் தொலைபேசி பொலிஸாரால் கண்டுபிடிக்கப்பட்டுள்ளது. நிதிகும்பய மற்றும் மகாமெவ்ன அசபுவ இடையேயான காட்டுப் ... Read More
இலங்கைக்கு ஈர்ப்புள்ள சுற்றுலா தலமாக சர்வதேச ரீதியில் அங்கீகாரம் – ஜனாதிபதி விடுத்துள்ள உத்தரவு
இலங்கை ஈர்ப்புள்ள சுற்றுலா தலமாக சர்வதேச அளவில் அங்கீகரிக்கப்பட்டுள்ளதால்,எமது நாட்டிற்கு வருகை தரும் சுற்றுலாப் பயணிகளுக்கு தரமான உட்கட்டமைப்பு மற்றும் சேவைகளை வழங்குவது அவசியம் என்று ஜனாதிபதி அநுரகுமார திசாநாயக்க வலியுறுத்தினார். எனவே, இந்த ... Read More
13 நாட்களில் 97,322 சுற்றுலாப் பயணிகள் வருகை
2025 ஆம் ஆண்டு மார்ச் 13 ஆம் திகதி வரை இலங்கைக்கு வருகைத் தந்த சுற்றுலாப் பயணிகளின் எண்ணிக்கை 590,000 ஐத் தாண்டியுள்ளது என சுற்றுலா அபிவிருத்தி அதிகார சபை சுட்டிக்காட்டியுள்ளது. மார்ச் மாதத்தின் ... Read More
‘தேசிய பாதுகாப்பு’ – பொறுப்பை ஏற்க தயார்
பொதுமக்கள் பாதுகாப்பு மற்றும் தேசிய பாதுகாப்பு தொடர்பில் அரசாங்கம் பொறுப்பொன்றை கையளித்தால் அதனை நிறைவேற்றுவதற்கு தயாராக இருப்பதாக முன்னாள் இராணுவத் தளபதி பீல்ட்மார்ஷல் சரத் பொன்சேகா தெரிவித்தார். ‘'பொலிஸ்மா அதிபர் தேசபந்து தென்னகோனை இன்னும் ... Read More
வேட்பாளர் தெரிவு – இ.தொ.கா விடுத்துள்ள அறிவிப்பு
உள்ளுராட்சிசபைத் தேர்தலில் தமது கட்சியின் சார்பில் போட்டியிடும் வேட்பாளர் பட்டியல் இன்னும் இறுதி செய்யப்படவில்லை என இலங்கை தொழிலாளர் காங்கிரஸ் அறிவித்துள்ளது. இது தொடர்பில் இதொகாவின் ஊடகப்பிரிவால் வெளியிடப்பட்டுள்ள அறிக்கையில் தெரிவிக்கப்பட்டுள்ளவை வருமாறு, ” ... Read More
வெற்றிடமான மு.கவின் எம்.பி பதவி -கட்சி விடுத்துள்ள முக்கிய அறிவிப்பு
ஸ்ரீலங்கா முஸ்லிம் காங்கிரஸ் கட்சியின் தேசிய பட்டியல் நாடாளுமன்ற உறுப்பினர் எம்.எஸ்.நளீம் தன்னுடைய எம்.பி பதவியை இராஜினாமா செய்தது முஸ்லிம் கா ங்கிரஸின் அரசியல் சரித்திரத்தில் மாத்திரம் அல்ல இலங்கை முஸ்லிம் அரசியல் சரித்திரத்திலும் ... Read More
இலங்கையில் கடற்றொழில் நவீன மயப்படுத்தப்படும் – அமைச்சர் சந்திரசேகர் உறுதி
இலங்கையில் கடற்றொழில்துறை நவீன மயப்படுத்தப்பட்டு ஆழ்கடல் மீன்பிடி நடவடிக்கை ஊக்குவிக்கப்படும் என கடற்றொழில், நீரியல் மற்றும் கடல்வளங்கள் அமைச்சர் இராமலிங்கம் சந்திரசேகர் தெரிவித்தார். மன்னார் மாவட்ட மீனவ கூட்டுறவு சங்க சமாசத்தின் தலைவர் ராஜா ... Read More
பிரசன்ன ரணவீரவுக்கு வௌிநாட்டு பயணத்தடை
முன்னாள் இராஜாங்க அமைச்சர் பிரசன்ன ரணவீர உள்ளிட்ட மூவருக்கு வௌிநாட்டு பயணத்தடை விதித்து நீதிமன்றம் உத்தரவு பிறப்பித்துள்ளது. மஹர நீதவான் நீதிமன்றத்தினால் குறித்த உத்தரவு பிறப்பிக்கப்பட்டுள்ளது. Read More
மர்வின் சில்வாவுக்கு விளக்கமறியல் நீடிப்பு
முன்னாள் அமைச்சர் மர்வின் சில்வாவை எதிர்வரும் 24ஆம் திகதி வரையில் விளக்கமறியலில் வைக்க நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது. இன்று (17) மஹர நீதவான் நீதிமன்றத்தில் மர்வின் சில்வா ஆஜர்படுத்தப்பட்ட போதே இந்த உத்தரவு பிறப்பிக்கப்பட்டது. போலியான ... Read More
இரவு வேளையில் பலத்த இடி, மின்னல் ஏற்படும் சாத்தியம்
இரவு வேளையில் பலத்த இடி, மின்னல் ஏற்பட வாய்ப்புள்ளதாக வானிலை ஆய்வு மையம் எச்சரிக்கை விடுத்துள்ளது. அதன்படி, மேற்கு, சப்ரகமுவ, மத்திய, தெற்கு, வடமேற்கு மற்றும் ஊவா மாகாணங்களுக்கும், அனுராதபுரம், வவுனியா மற்றும் மன்னார் ... Read More
வவுனியா தேவகுளத்தில் இளைஞனின் சடலம் மீட்பு
வவுனியா தேவகுளம் வயல்வெளியில் இளைஞர் ஒருவரின் சடலம் இன்று காலை பொலிசாரால் மீட்கப்பட்டுள்ளது. மறவன்குளம் பகுதியைச் சேர்ந்த முனிரத்தினம் கருணா என்ற 23 வயது இளைஞனே இவ்வாறு வயல்வெளியில் சடலமாக மீட்கப்பட்டதாக தெரிவிக்கப்படுகின்றது. குறித்த ... Read More












