Category: இலங்கை

சமூக ஊடக காணொளிகளுக்கு இராணுவ சீருடைகள் பயன்படுத்த தடை

Nishanthan Subramaniyam- April 24, 2025

சமூக ஊடகங்களில் பல்வேறு பிரபலமான பயன்பாடுகள் மூலம் உருவாக்கப்பட்ட படங்கள், பாடல்கள் மற்றும் குறுகிய காணொளிகளில் அனுமதியின்றி இராணுவ சீருடைகளைப் பயன்படுத்தும் போக்கு இருப்பதாக இராணுவத் தலைமையகம் தெரிவித்துள்ளது. இது இராணுவத்தின் பிம்பத்திற்கு சேதம் ... Read More

உலக சுகாதார அமைப்பின் தெற்காசிய பிராந்திய மாநாடு இந்த ஆண்டு இலங்கையில்

Nishanthan Subramaniyam- April 24, 2025

2025 ஆம் ஆண்டு தெற்காசிய பிராந்திய மாநாட்டை இலங்கையில் நடத்த உலக சுகாதார அமைப்பு (WHO) ஒப்புக்கொண்டுள்ளதாக சுகாதார மற்றும் வெகுஜன ஊடக அமைச்சர் டாக்டர் நளிந்த ஜயதிஸ்ஸ தெரிவித்தார். உலக சுகாதார அமைப்பின் ... Read More

தர்மராஜா கார்த்திகா கொலை செய்யப்பட்ட வழக்கு – குற்றவாளிக்கு மரண தண்டனை

Mano Shangar- April 24, 2025

2015ஆம் ஆண்டு கொழும்பில் பெண் ஒருவரை கொலை செய்து, பயணப் பெட்டியில் வைத்து, பெஸ்டியன் மாவத்தையில் உள்ள பேருந்து நிலையத்தில் விட்டுச் சென்ற சம்பவத்தில் குற்றவாளிக்கு மரண தண்டனை விதிக்கப்பட்டுள்ளது. கொழும்பு செட்டியால் தெருவில் ... Read More

வாக்குச் சீட்டுகளுடன் சர்வஜன பலய கட்சி வேட்பாளர் ஒருவர் கைது

admin- April 24, 2025

சர்வஜன பலய கட்சியிலிருந்து புத்தளம் மாநகர சபைக்கு போட்டியிடும் வேட்பாளர் ஒருவர் 85 வாக்குச் சீட்டுகளுடன் கைது செய்யப்பட்டுள்ளார். உள்ளூராட்சி மன்றத் தேர்தலுக்காக புத்தளம் தேர்தல் அதிகாரியால் வழங்கப்பட்ட வாக்காளர் அட்டைகள் சந்தேக நபரிடம் ... Read More

இரத்தினபுரியில் நூறிற்கும் மேற்பட்ட சுகாதார பணியாளர்களுக்கு டெங்கு காய்ச்சல்

admin- April 24, 2025

இரத்தினபுரி போதனா வைத்தியசாலையில் மூன்று மருத்துவர்கள் உட்பட 147 பணியாளர்கள் டெங்கு காய்ச்சலால் பாதிக்கப்பட்டுள்ளனர். இந்நிலையில் அதிக ஆபத்துள்ள டெங்கு வலயமாக இரத்தினபுரி மாவட்டம் அறிவிக்கப்பட்டுள்ளது. சுகாதாரப் பணியாளர்கள் டெங்குவால் பாதிக்கப்படுகையில் ​​ம ருத்துவ ... Read More

குப்பைகளால் கழிவு நகராக மாறியுள்ள கண்டி

Nishanthan Subramaniyam- April 24, 2025

ஸ்ரீ தலதா மாளிகையில்  புனித தந்த தாது கண்காட்சியை பார்வையிட இலட்சக்கணக்கான பக்தர்கள் கூடியிருப்பதால், அதிகரித்து வரும் கழிவுகளை அகற்றுவதில் கண்டி நகரம் கடுமையான சிக்கலை எதிர்கொண்டுள்ளது. நகரத்தின் தெருக்களில் குப்பைகள் சிதறிக்கிடக்கின்றன. பொலிதீன் ... Read More

டயனாவுக்கு எதிரான வழக்கு விசாரணைகள் ஒத்திவைப்பு

admin- April 24, 2025

முன்னாள் இராஜாங்க அமைச்சர் டயனா கமகேவுக்கு எதிரான வழக்குகளின் விசாரணையை எதிர்வரும் ஜூலை மாதம் 31 ஆம் திகதிக்கு ஒத்திவைக்குமாறு கொழும்பு நீதவான் நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது. குடிவரவு மற்றும் குடியகல்வு சட்டத்தை மீறி விசா ... Read More

மறு அறிவித்தல் வரை விசேட ரயில் சேவை இடைநிறுத்தம்

admin- April 24, 2025

ஸ்ரீ தலதா புனித யாத்திரைக்கென கொழும்பு கோட்டையிலிருந்து கண்டிக்கு முன்னெடுக்கப்பட்ட விசேட ரயில் சேவையை இன்று முதல் மறு அறிவித்தல் வரை இடைநிறுத்துவதற்கு தீர்மானிக்கப்பட்டுள்ளது. பொலிஸாரின் கோரிக்கைக்கமைய இந்த தீர்மானம் எடுக்கப்பட்டுள்ளதாக ரயில்வே திணைக்களம் ... Read More

டான் பிரியசாத் சுட்டுக்கொலை – முக்கிய சந்தேகநபர் கைது

Mano Shangar- April 24, 2025

டான் பிரியசாத் சுட்டுக் கொல்லப்பட்ட சம்பவத்தின் முக்கிய சந்தேக நபர் கைது செய்யப்பட்டுள்ளதாக காவல்துறை உறுதிப்படுத்தியுள்ளது. “நவ சிங்களே தேசிய இயக்கத்தின்” ஒருங்கிணைப்பாளரும் அரசியல் ஆர்வலருமான டான் பிரியசாத் செவ்வாய்க்கிழமை (22) மாலை வெல்லம்பிட்டியில் ... Read More

போப் பிரான்ஸிஸின் இறுதி நல்லடக்க நிகழ்வில் பங்கேற்க இத்தாலி சென்றார் கர்தினால் மல்கம் ரஞ்சித்

Nishanthan Subramaniyam- April 24, 2025

எதிர்வரும் 26ஆம் திகதி வத்திக்கானில் உள்ள செயிண்ட் பீட்டர்ஸ் சதுக்கத்தில் நடைபெறும் திருத்தந்தை பிரான்ஸிஸின் இறுதி நல்லடக்க ஆராதனையில் கலந்து கொள்வதற்காக கொழும்பு பேராயர் கர்தினால் மல்கம் ரஞ்சித் ஆண்டகை நேற்று புதன்கிழமை (23) ... Read More

மேல் மாகாண ஆளுநர் மற்றும் உலக வங்கி பிரதிநிதிகளுக்கிடையே சந்திப்பு

admin- April 24, 2025

மேல் மாகாண ஆளுநர் ஹனீஃப் யூசுப் மற்றும் உலக வங்கி பிரதிநிதிகளுக்கு இடையிலான சந்திப்பு மேல் மாகாண ஆளுநர் அலுவலகத்தில் நேற்று (23.04) இடம்பெற்றது. இலங்கையின் சுற்றுலாத் துறையின் வளர்ச்சியை மையமாகக் கொண்டு கலந்துரையாடல் ... Read More

தேசபந்து தென்னக்கோன் விவகாரம் – முதல்முறையாக கூடிய குழு

Nishanthan Subramaniyam- April 24, 2025

பொலிஸ்மா அதிபர் ரி.எம்.டபிள்யூ. தேசபந்து தென்னக்கோன் தனது பதவித் தத்துவங்களைப் பாரதூரமான வகையில் துஷ்பிரயோகம் செய்தமை தொடர்பில் விசாரணை செய்து அதன் வெளிப்படுத்தல்களை அறிக்கையிடுவதற்கான விசாரணைக் குழு நேற்றைய தினம் (23) நாடாளுமன்றத்தில் முதல் ... Read More