Category: இந்தியா
அமெரிக்காவிலிருந்து 47,000 தொன் சமையல் எரிவாயு – இந்தியாவை சென்றடைந்த முக்கிய கப்பல்
அமெரிக்காவின் டெக்சாஸ் மாகாணத்தில் இருந்து 47,000 தொன் சமையல் எரிவாயுவை ஏற்றிய கப்பல் நேற்று கர்நாடகாவின் மங்களூரை சென்றடைந்துள்ளது. அமெரிக்கா, இஸ்ரேல் மற்றும் ஈரான் இடையிலான போரால் இந்தியாவில் சமையல் எரிவாயுவுக்கு தட்டுப்பாடு ஏற்பட்டது. ... Read More
இந்திய பிரதமரின் புகைப்படங்களை AI மூலம் மோசமாகச் சித்தரித்தவர் கைது
இந்திய பிரதமர் நரேந்திர மோடியின் புகைப்படங்களை AI மூலம் மோசமாகச் சித்தரித்து வெளியிட்ட நபரை டெல்லி பொலிஸார் கைது செய்துள்ளனர் . பிகார் மாநிலத்தின் அர்வால் நகரைச் சேர்ந்த ஒருவர் பிரதமர் மோடியின் புகைப்படங்களை ... Read More
தமிழகத்தில் புதிய அரசியல் கூட்டணி – ஐந்துமுனை போட்டி
தமிழ் நாடு சட்டமன்றத்திற்கு அடுத்த மாதம் 23ஆம் திகதி தேர்தல் நடைபெற உள்ளதால் தேர்தலுக்கான பணிகள் தீவிரமாக நடைபெற்று வருகின்றன. அரசியல் கட்சிகள் தேர்தலுக்கு மும்முரமாக ஆயத்தமாகி வருகின்றன. தமிழகத்தில் தி.மு.க. தலைமையிலான கூட்டணி, ... Read More
விஜயுடன் கூட்டணிப் பேச்சுவார்த்தை கிடையாது – எடப்பாடி அறிவிப்பு
தமிழக வெற்றிக் கழகத்துடன் கூட்டணிப் பேச்சுவார்த்தை கிடையாது என அதிமுக பொதுச்செயலாளரும், சட்ட மன்ற உறுப்பினருமான எடப்பாடி பழனிச்சாமி தெரிவித்துள்ளார். இந்நிலையில், இன்னும் நான்கு நாட்களில் தொகுதிப் பங்கீடு இறுதி செய்யப்படும் எனவும் அவர் ... Read More
ஈரானுடன் பேச்சுவார்த்தை வெற்றி – இந்தியா அறிவிப்பு
ஹர்முஸ் நீரிணையை வழியாக இந்திய கப்பல்களை அனுமதிப்பது தொடர்பிலான ஈரானுடனான பேச்சுவார்த்தைகள் வெற்றிகரமாக முன்னேற்றம் கண்டுள்ளதாக அறிவிக்கப்பட்டுள்ளது. இந்திய வெளியுறவு அமைச்சர் எஸ். ஜெய்சங்கர் இதனை தெரிவித்துள்ளார். ஈரானுடனான பேச்சுவார்த்தைகள் ஏற்கனவே சில சாதகமான ... Read More
எரிவாயு தட்டுப்பாடு – மக்களுக்கு விரைவான சேவையை வழங்க இந்திய நிறுவனங்கள் நடவடிக்கை
இந்தியாவில் சமையல் எரிவாயுவுக்கு தட்டுப்பாடு ஏற்பட்டுள்ள நிலையில் மக்கள் அச்சமடையே வேண்டாம் என எண்ணெய் நிறுவனங்கள் அறிவித்துள்ளன. மத்திய கிழக்கு நாடுகளில் இடம்பெறும் போர் பதற்றம் காரணமாக, இந்தியாவில் சமையல் எரிவாயு சிலிண்டருக்கு தட்டுப்பாடு ... Read More
தமிழ்நாடு சட்டசபை தேர்தல் ஏப்ரல் 23 ஆம் திகதி இடம்பெறுகிறது
தமிழ்நாடு சட்டப்பேரவைத் தேர்தலுக்கான வாக்குப்பதிவு ஏப்ரல் 23 ஆம் திகதி ஒரே கட்டமாக நடைபெறும் என தலைமைத் தேர்தல் ஆணையாளர் ஞானேஷ்குமார் இன்று அறிவித்தார். வாக்கு எண்ணிக்கை மே 4 ஆம் திகதி நடைபெறுகிறது ... Read More
ஹோர்முஸ் நீரிணையை இந்திய எரிவாயு கப்பல்கள் பாதுகாப்பாகக் கடந்தன
ஹோர்முஸ் நீரிணையை இரு இந்திய எரிவாயு கப்பல்கள் பாதுகாப்பாகக் கடந்துள்ளன. அமெரிக்கா - இஸ்ரேல் தாக்குதலுக்கு பதிலடி கொடுக்கும் விதமாக ஈரான் ஹோர்முஸ் நீரிணையை மூடியது . அந்த வழியாக செல்ல முயலும் எந்த ஒரு ... Read More
தி.மு.க ஆட்சியில் குழந்தை முதல் பாட்டி வரை எவருக்கும் பாதுகாப்பு இல்லை – அண்ணாமலை
தி.மு.க ஆட்சியில் குழந்தை முதல் பாட்டி வரை எவருக்கும் பாதுகாப்பு இல்லையென பா.ஜ.க முன்னாள் மாநில தலைவர் அண்ணாமலை குற்றம் சுமத்தியுள்ளார். தேசிய ஜனநாயக கூட்டணி சார்பில் கோவை தொண்டாமுத்தூர் தெருமுனை பிரசார கூட்டத்தில் ... Read More
தமிழகத்தின் புதிய ஆளுநர் பதவியேற்பு
தமிழகத்தின் புதிய ஆளுநராக ராஜேந்திர விஸ்வநாத் அர்லேகர் பதவியேற்றுள்ளார். சென்னை கிண்டியில் அமைந்துள்ள ஆளுநர் மாளிகையில் நடைபெற்ற நிகழ்ச்சியில் அவர் அதிகாரப்பூர்வமாக பதவிப் பிரமாணம் செய்து கொண்டார். இந்த நிகழ்ச்சியில் சென்னை உயர்நீதிமன்ற தலைமை ... Read More
இந்தியக் கொடியுடன் கூடிய கப்பல்கள் ஹர்முஸ் நீரிணை வழியாக ஈரான் அனுமதி?
இந்தியக் கொடியுடன் எரிபொருள் ஏற்றிச் செல்லும் கப்பல்களுக்கு ஹர்முஸ் நீரிணை ஊடாக பயணிப்பதற்கு ஈரான் அனுமதி வழங்கியுள்ளதாக ரொயிட்டர்ஸ் செய்த வெளியிட்டுள்ளது. இந்திய தகவல்களை மேற்கோள் காட்டி ரொயிட்டஸ் செய்தி வெளியிட்டுள்ளது. எவ்வாறாயினும், வெளியே ... Read More
முதன்முறையாக கருணைக் கொலைக்கு இந்திய உச்சநீதிமன்றம் அனுமதி
கருணைக் கொலை செய்வதற்கு முதன்முறையாக இந்திய உச்ச நீதிமன்றம் இன்று புதன்கிழமை அனுமதி வழங்கியுள்ளது. கடந்த 12 ஆண்டுகளாக கோமா நிலையில் இருக்கும் ஒரு நபரின் செயற்கை சுவாசத்தை நிறுத்துவதற்கு உச்ச நீதிமன்றம் அனுமதி ... Read More












