Category: முக்கிய செய்திகள்

பாலஸ்தீனத்தின் விடுதலைக்காக கொழும்பில் போராட்டம்

Nishanthan Subramaniyam- February 18, 2025

பாலஸ்தீனத்தின் விடுதலையை வலியுறுத்தி இன்று செவ்வாய்க்கிழமை (18) இலங்கையில் உள்ள அமெரிக்க தூதரகத்திற்கு முன்பாக போராட்டம் ஒன்று முன்னெடுக்கப்பட்டது. பாலஸ்தீனத்திற்கு எதிரான இஸ்ரேலின் மனிதாபிமானமற்ற நடவடிக்கைகள் உடனடியாக நிறுத்தப்பட வேண்டும் என்றும் பாலஸ்தீனத்திற்கு நீதி ... Read More

சஜித் அணிக்குள் நெருக்கடி – கலந்துரையாடல்களுக்கும் இடையூறு

Kanooshiya Pushpakumar- February 18, 2025

ஐக்கிய மக்கள் சக்தி கட்சிக்குள் நிலவும் உள்ளக நெருக்கடிகள் காரணமாக ஐக்கிய தேசியக் கட்சியுடன் இடம்பெறும் கலந்துரையாடல்கள் தடைப்பட்டுள்ளன. எதிர்வரும் தேர்தல்களில் இணைந்து போட்டியிடுவதற்காக ஐக்கிய தேசியக் கட்சி மற்றும் ஐக்கிய மக்கள் சக்தி ... Read More

பட்ஜெட்டின் பின்னரே உள்டளூராட்சிமன்றத் தேர்தல் நடத்தப்பட வேண்டும் – ஆணைக்குழுவுக்குச் சென்ற சஜித்

Nishanthan Subramaniyam- February 18, 2025

உள்ளூராட்சி மன்றத் தேர்தல்கள் பல வருடங்களாக ஒத்திவைக்கப்பட்ட போது, ​ஐக்கிய மக்கள் சக்தி, நீதிமன்றத்திற்குச் சென்று தேர்தலை நடத்த வேண்டும் என்ற நீதிமன்ற நடவடிக்கைகளை முன்னெடுத்துச் சென்றது. பிரச்சினையான சூழ்நிலை காரணமாக பழைய வேட்புமனுக்கள் ... Read More

பொலிவியாவில் நடந்த கோர விபத்து – 30க்கும் மேற்பட்டவர்கள் பலி

Mano Shangar- February 18, 2025

பொலிவியாவில் மலைப்பாதையில் பேருந்து விபத்துக்குள்ளானதில் 30க்கும் மேற்பட்டோர் உயிரிழந்துள்ளதாக அந்நாட்டு ஊடங்கள் செய்தி வெளியிட்டுள்ளன. யோகல்லாவின் தென்மேற்கு மாவட்டத்தில் உள்ள ஒரு பள்ளத்தாக்கில் குறித்த பேருந்து சுமார் 800 மீ (2625 அடி) பள்ளத்தாக்கில் ... Read More

டிஜிட்டல் பொருளாதாரத்தை வலுப்படுத்த அரசாங்கம் ஐந்தாண்டு திட்டம் – ஐந்து பில்லியன் டொலர் வருமான இலக்கு

Nishanthan Subramaniyam- February 18, 2025

இலங்கையில் டிஜிட்டல் பொருளாதாரத்தை விரைவுபடுத்த 2025ஆம் நிதியாண்டுக்கான வரவு -செலவுத் திட்டத்தில் ரூ. 3,000 மில்லியன் நிதி ஒதுக்கப்பட்டுள்ளது. இந்த முயற்சியின் முதல் கட்ட நடவடிக்கையாக அனைத்து குடிமக்களுக்கும் இலங்கை தனித்துவமான டிஜிட்டல் அடையாள ... Read More

வாகன இறக்குமதி மிகவும் ஆபத்தானது – ஹர்ஷ டி சில்வா

Mano Shangar- February 18, 2025

தற்போதைய நிலையில் வாகனங்களை இறக்குமதி செய்வது ஆபத்தானது என்று ஐக்கிய மக்கள் சக்தியின் நாடாளுமன்ற உறுப்பினர் கலாநிதி ஹர்ஷ டி சில்வா தெரிவித்துள்ளார். வரவு செலவுத் திட்டம் மீதான இரண்டாம் வாசிப்பு விவாதத்தில் இன்று ... Read More

இன்று கூடிய தேர்தல்கள் ஆணைக்குழு

Kanooshiya Pushpakumar- February 18, 2025

தேர்தல்கள் ஆணைக்குழு இன்று (18) காலை கூடியுள்ளது. நேற்று (17) நாடாளுமன்றத்தில் நிறைவேற்றப்பட்ட உள்ளூராட்சி மன்றத் தேர்தல்கள் (சிறப்பு ஏற்பாடுகள்) சட்டமூலம் தொடர்பில் கலந்துரையாடுவதற்காக தேர்தல்கள் ஆணைக்குழு இவ்வாறு கூடியுள்ளது. எவ்வாறாயினும், இது தொடர்பிலான ... Read More

சுவிசில் இருந்து இலங்கைக்கு நாடு கடத்தப்பட்ட தமிழர் – இழப்பீடு கோரி வழக்கு

Mano Shangar- February 18, 2025

சுவிட்சர்லாந்தில் புகலிடம் மறுக்கப்பட்ட இலங்கை தமிழர் ஒருவருக்கு இழப்பீடு கோரி சுவிஸ் வழக்கறிஞர்கள் வழக்கு தொடர்ந்துள்ளனர். கடந்த 2022 ஆம் ஆண்டு இலங்கைக்குத் திரும்பிச் சென்றவர் மீது மீண்டும் சித்திரவதை செய்யப்பட்டு பாலியல் ரீதியாக ... Read More

பாணின் விலை 10 ரூபாவால் குறைப்பு

Kanooshiya Pushpakumar- February 18, 2025

பாண் ஒன்றின் விலையை 10 ரூபாவால் குறைக்க பேக்கரி உற்பத்தியாளர்கள் ஒப்புக்கொண்டுள்ளதாக வர்த்தக அமைச்சகம் தெரிவித்துள்ளது. அறிக்கை ஒன்றை வெளியிட்டு அமைச்சகம் இதனை அறிவித்துள்ளது. கோதுமை மாவின் விலையை 10 ரூபாவால் குறைப்பதாக மேற்கொள்ளப்பட்ட ... Read More

நாமலுக்கு குற்றப்பத்திரிகை கையளிப்பு

Kanooshiya Pushpakumar- February 18, 2025

கிரிஷ் பரிவர்த்தனையில் 70 மில்லியன் ரூபாய் குற்றவியல் முறைகேடு செய்ததாகக் குற்றம் சாட்டப்பட்ட நாடாளுமன்ற உறுப்பினர் நாமல் ராஜபக்சவிற்கு இன்று (18) கொழும்பு மேல் நீதிமன்றம் குற்றப்பத்திரிகையை கையளித்துள்ளது. சட்டமா அதிபரால் தாக்கல் செய்யப்பட்ட ... Read More

‘மெட்ரோ’ பஸ் நிறுவனத்தின் கீழ் புதிய சொகுசு பஸ் சேவை

Nishanthan Subramaniyam- February 18, 2025

நகர்ப்புற மற்றும் கிராமப்புறங்களில் பொதுப் போக்குவரத்து அமைப்புகள், பஸ்கள், பாதைகள் மற்றும் ரயில் சேவைகள்  மேம்படுத்தப்பட்டு புதுப்பிக்கப்படும் என்று ஜனாதிபதி அநுர குமார திசாநாயக்க தெரிவித்தார். 2025ஆம் நிதியாண்டுக்கான வரவு - செலவுத் திட்டத்தை ... Read More

பாப்பரசர் பிரான்சிஸின் உடல்நிலை மோசமாக இருப்பதாக தகவல்

Kanooshiya Pushpakumar- February 18, 2025

அண்மையில் வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டிருந்த கத்தோலிக்க திருச்சபையின் தலைவர் பாப்பரசர் பிரான்சிஸின் உடல்நிலை தற்போது மிகவும் மோசமாக இருப்பதாக சர்வதேச ஊடகங்கள் தெரிவிக்கின்றன. அதன்படி 88 வயதான போப் தொடர்ந்து சிகிச்சை பெறுவார் என்று வத்திக்கான் ... Read More