Category: முக்கிய செய்திகள்
அர்ச்சுனா எம்.பிக்கு எதிராக விசாரணை
நாடாளுமன்ற சிறப்புரிமை குழு, நாடாளுமன்ற உறுப்பினர் ராமநாதன் அர்ச்சுனா மீது நடவடிக்கை எடுக்கும் என்று எதிர்பார்க்கப்படுவதாக சபாநாயகர் ஜகத் விக்ரமரத்ன இன்று நாடாளுமன்றத்தில் தெரிவித்தார். "நாடாளுமன்ற உறுப்பினர் அர்ச்சுன மீதான முறைப்பாடுகளை விசாரிக்க நியமிக்கப்பட்ட ... Read More
நாடாளுமன்ற நடவடிக்கைகள் ஆரம்பம்
நாடாளுமன்றம் காலை 9.30 க்கு ஆரம்பமாகியது. 2025 வரவு செலவுத் திட்டம் மீதான இரண்டாம் வாசிப்பு விவாதத்தின் மூன்றாம் நாள் இன்று நடைபெறும். Read More
FBI இன் புதிய இயக்குநராக இந்தியர் நியமிப்பு
அமெரிக்க குற்றவியல் புலனாய்வு நிறுவனமான Federal Bureau of Investigation (FBI) இன் புதிய இயக்குநராக இந்திய வம்சாவளியைச் சேர்ந்த காஷ் படேலை (Kash Patel) நியமிக்க செனட் ஒப்புதல் அளித்துள்ளது. படேலுக்கு ஆதரவாக ... Read More
கனேமுல்ல சஞ்சீவ கொலை – தொடரும் தீவிர விசாரணைகள்
புதுக்கடை நீதிமன்ற வளாகத்தினுள் வைத்து சுட்டுக் கொலை செய்யப்பட்ட கனேமுல்ல சஞ்சீவவின் கொலை தொடர்பில் பல தகவல்கள் வெளிப்படுத்தப்பட்டுள்ளன. கனேமுல்ல சஞ்சீவ கொலை சம்பவம் தொடர்பில் பல கோணங்களில் தீவிர விசாரணைகள் இடம்பெற்று வரும் ... Read More
வட மாகாண பாடசாலைகளுக்கு விசேட விடுமுறை
வட மாகாணத்தில் உள்ள அனைத்துப் பாடசாலைகளுக்கும் எதிர்வரும் வியாழக்கிழமை (பெப்ரவரி 27) விசேட விடுமுறை வழங்கப்படவுள்ளதாக வட மாகாண ஆளுநர் தெரிவித்துள்ளார். சிவபெருமானுக்கு பூஜைகள் செய்யும் இந்து பக்தர்களின் மதப் பண்டிகையான மகா சிவராத்திரி, ... Read More
தமிழக முதலமைச்சரை சந்தித்த ஜீவன் தொண்டமான்
இலங்கைத் தொழிலாளர் காங்கிரஸின் தலைவர் ஜீவன் தொண்டமான் மரியாதை நிமித்தமாக தமிழக முதலமைச்சர் மு.க.ஸ்டாலினை நேற்று புதன்கிழமை சந்தித்தார். இந்தச் சந்திப்பில் தமிழகம் மற்றும் மலையக மக்கள் இடையிலான தொடர்பு பற்றி இருவரும் கலந்துரையாடியுள்ளதுடன், ... Read More
எதிர்க்கட்சியில் அங்கம் வகித்தால் கட்டாயம் குற்றங்களைக் கண்டுபிடிக்க வேண்டும் – இராதாகிருஷ்ணன் எம்.பி
எதிர்க்கட்சியில் அங்கம் வகித்தால் கட்டாயம் குற்றங்களைக் கண்டுபிடிக்க வேண்டும் என நாடாளுமன்ற உறுப்பினர் வேலுசாமி இராதாகிருஷ்ணன் தெரிவித்துள்ளார். தற்போதைய அரசாங்கமும் கடந்த காலங்களில் இதனையே செய்து வந்ததாக அவர் குற்றம் சுமத்தினார். இன்றைய நாடாளுமன்ற ... Read More
பணயக்கைதிகளாக பிடிக்கப்பட்ட நால்வரின் உடல்களை ஹமாஸ் இஸ்ரேலிடம் ஒப்படைத்தது
2023 ஒக்டோபர் ஏழாம் திகதி நடந்த தாக்குதலில் ஹமாஸால் பிடிக்கப்பட்ட இரண்டு இளைய கைதிகளான கிஃபிர் பிபாஸ் மற்றும் அவரது நான்கு வயது சகோதரர் ஏரியல் ஆகியோரின் உடல்களை வியாழக்கிழமை ஹமாஸ் ஒப்படைத்தது. இந்நிலையில், ... Read More
மேன்முறையீட்டு நீதிமன்ற வளாக பாதுகாப்பு பலப்படுத்தப்பட்டுள்ளது
மேன்முறையீட்டு நீதிமன்ற வளாகத்தில் பாதுகாப்பை பலப்படுத்த தீர்மானிக்கப்பட்டுள்ளது. அதன்படி, நீதிமன்ற வளாகத்திற்குள் நுழையும் அனைத்து தனிநபர்கள் மற்றும் சட்டத்தரணிகளையும் சோதனை செய்ய முடிவு செய்யப்பட்டுள்ளது. மேன்முறையீட்டு நீதிமன்றத்தின் பதில் தலைவர் தலைமையில் இன்று (20) ... Read More
நாடாளுமன்ற உறுப்பினர்களுக்கு ஏதாவது நடந்தால் சபாநாயகரே பொறுப்பு – தயாசிறி எம்.பி
நாட்டின் பாதுகாப்பு ஆபத்தில் இருப்பதாகவும், நாடாளுமன்ற உறுப்பினர்கள் யாராவது கொலை செய்யப்பட்டால், அதற்கு சபாநாயகர் பொறுப்பேற்க வேண்டும் என எதிர்க்கட்சி நாடாளுமன்ற உறுப்பினர் தயாசிறி ஜயசேகர தெரிவித்துள்ளார். வரவு செலவுத் திட்டம் தொடர்பில் நாடாளுமன்றில் ... Read More
1.5 மில்லியன் ரூபா ஒப்பந்தம் – கணேமுல்ல சஞ்சீவ கொலையில் நடந்தது என்ன?
கணேமுல்ல சஞ்சீவ என்பவர் 1.5 மில்லியன் ரூபாய் மதிப்புள்ள ஒப்பந்தத்திற்காக புதுக்கடை நீதிமன்ற வளாகத்தில் கொலை செய்யப்பட்டதாக தெரியவந்துள்ளது. கெஹல்பத்தர பத்மேவின் நெருங்கிய கூட்டாளி மூலம் கொலையாளிக்கு வழங்கப்பட்ட ஒப்பந்தத்திலிருந்து கொலையாளி 200,000 ரூபா ... Read More
கனேமுல்ல சஞ்சீவ கொலை – சந்தேக நபரை அடையாளம் காண உதவி கோரும் பொலிஸார்
கனேமுல்ல சஞ்சீவ கொலையில் துப்பாக்கிச் சூடு நடத்தியவருக்கு உடந்தையாக இருந்த பெண் சந்தேகநபரை அடையாளம் காண பொலிஸார் பொதுமக்களின் உதவியை கோரியுள்ளனர். அதன்படி, சம்பந்தப்பட்ட பெண்ணைப் பற்றிய தகவல் தெரிந்தால் கீழுள்ள தொலைபேசி இலக்கத்திற்கு ... Read More












