Category: முக்கிய செய்திகள்
நாடளாவிய ரீதியில் தொடர் போராட்டத்திற்கு தயாராகும் தாதியர்கள்
2025 வரவு செலவுத் திட்டத்திற்கு எதிர்ப்பு தெரிவித்து, இன்று (27) நண்பகல் 12 மணிக்கு நாடளாவிய ரீதியில் உள்ள அனைத்து வைத்தியசாலைகளின் முன்பாகவும் தொடர் போராட்டங்கள் நடத்தப்படும் என்று அரசாங்க தாதியர் அதிகாரிகள் சங்கம் ... Read More
நல்லிணக்க ஆணைக்குழு தொடர்பில் கலந்துரையாடப்படும் – ஜெனிவாவில் விஜித ஹேரத் தெரிவிப்பு
சகல தரப்பினரதும் நம்பிக்கையை வென்றெடுக்கக்கூடியவகையில் உண்மை மற்றும் நல்லிணக்க ஆணைக்குழு தொடர்பான கலந்துரையாடல்கள் சம்பந்தப்பட்ட சகல தரப்பினரையும் உள்ளடக்கி முன்னெடுக்கப்படும் என வெளிவிவகார அமைச்சர் விஜித ஹேரத் தெரிவித்துள்ளார். ஐக்கிய நாடுகள் மனித உரிமைகள் ... Read More
தென் கொரியாவில் ஒன்பது ஆண்டுகளில் முதல் முறையாக பிறப்பு விகிதம் உயர்வு
தென் கொரியாவின் கருவுறுதல் விகிதம் ஒன்பது ஆண்டுகளில் முதல் முறையாக 2024ஆம் ஆண்டில் உயர்ந்துள்ளதாக இன்று புதன்கிழமை வெளியாகியுள்ள முதற்கட்ட தரவுகள் காட்டியுள்ளன. இது நாட்டின் மக்கள்தொகை நெருக்கடி ஒரு திருப்புமுனையாக மாறியுள்ளது என்பதற்கான ... Read More
”தவெக பண்ணையார்களுக்கான கட்சி இல்லை” – விஜய்
தவெக பண்ணையார்களுக்கான கட்சி இல்லை. அந்த காலத்தில் பண்ணையார்கள் தான் பதவியில் இருப்பார்கள். ஆனால் இப்போது பதவியில் இருப்பவர்கள் பண்ணையார்களாக மாறிவிடுகிறார்கள் என்று தவெக தலைவர் விஜய் தெரிவித்துள்ளார். மாமல்லபுரத்தில் நடைபெறும் தவெக இரண்டாம் ... Read More
நிறைவேறா தேர்தல் வாக்குறுதிகள் – கேள்வி கேட்க வாக்காளருக்கு உரிமை உண்டு
தேர்தலின் போது வழங்கப்பட்ட வாக்குறுதிகள் தேர்தலுக்குப் பிறகு நிறைவேற்றப்படாவிட்டால், அது தொடர்பில் கேள்வி கேட்க வாக்காளருக்கு உரிமை உண்டு என தேர்தல் ஆணையாளர் ஜெனரல் சமன் ஸ்ரீ ரத்நாயக்க தெரிவித்தார். இதற்காக தேர்தல் சட்டங்களும் ... Read More
நாகை – காங்கேசன்துறை கப்பல் போக்குவரத்து தற்காலிகமாக இடைநிறுத்தம்
தமிழ்நாட்டின் நாகை -இலங்கை காங்கேசன்துறை ‘செரியா பாணி’ பயணிகள் கப்பல் போக்குவரத்து சேவை தற்காலிகமாக இடைநிறுத்தப்பட்டுள்ளது அதன்படி நாகை-இலங்கை இடையே கப்பல் போக்குவரத்து இன்று 26ஆம் திகதி முதல் 28ஆம் திகதி வரை கப்பல் ... Read More
குற்றப் புலனாய்வுப் பிரிவிலிருந்து வெளியேறினார் நாமல் ராஜபக்ச
சர்ச்சைக்குரிய ஏர்பஸ் ஒப்பந்தம் தொடர்பான விசாரணைகள் தொடர்பாக வாக்குமூலம் அளிக்க குற்றப் புலனாய்வுத் துறைக்கு வந்த நாடாளுமன்ற உறுப்பினர் நாமல் ராஜபக்ஷ அங்கிருந்து வெளியேறியுள்ளார். நாடாளுமன்ற உறுப்பினர் நாமல் ராஜபக்ஷ இன்று (26) காலை ... Read More
காணாமல்போன எம்எச்370 விமானத்தைத் தேட கடைசி முயற்சி – களமிறங்கிய பிரிட்டன்
பத்து ஆண்டுகளுக்கு முன்பு காணாமல்போன மலேசியாவின் எம்எச்370 விமானத்தைக் கண்டுபிடிக்க பிரிட்டன் தலைமையிலான குழு மீண்டும் களத்தில் இறங்கியுள்ளது. இது, கடைசி முயற்சியாக இருக்கும் என்று மலோசிய ஊடகங்கள் தெரிவிக்கின்றன. கடல் இயந்திரவியல் நிறுவனமான ... Read More
கனடாவின் புதிய விசா விதிமுறையால் இந்தியர்களுக்கு அதிக பாதிப்பு
கனடாவில் வெளிநாட்டினர் குடியேற்றத்தைக் கட்டுப்படுத்த விசா விதிமுறைகளை அந்நாடு மாற்றியுள்ளது. புதிய விதிமுறைகள் படிக்கவும் வேலை செய்யவும் குடியேறவும் கனடா செல்லும் ஆயிரக்கணக்கானோரைப் பாதிக்கலாம் என்று எதிர்பார்க்கப்படுகிறது. கனடாவில் படிக்கும் வெளிநாட்டு மாணவர்கள், ஊழியர்கள், ... Read More
பாதாள உலக குழுக்களுடன் தொடர்புடைய அரசியல்வாதிகள் விரைவில் வெளிக்கொணரப்படுவார்கள் – அரசாங்கம்
பாதாள உலகத்துடன் தொடர்புடைய அரசியல்வாதிகள் குறித்து விரைவில் பொதுமக்களுக்கு அறிவிக்கப்படும் என்று அமைச்சரவைப் பேச்சாளர் நளிந்த ஜயதிஸ்ஸ தெரிவித்தார். ஒழுங்கமைக்கப்பட்ட குற்றக் குழுக்களின் குற்றச் செயல்கள் குறித்து காவல்துறை விசாரணைகளை மேற்கொண்டு வருவதைக் குறிப்பிட்ட ... Read More
இலங்கையின் ஏற்றுமதி வருமானம் ஜனவரி மாதத்தில் அதிகரிப்பு
இலங்கையின் ஏற்றுமதி வருவாய் 2025ஆம் ஆண்டின் ஜனவரி மாதத்தில் 1.3 பில்லியன் டொலரைக் கடந்துள்ளதாக இலங்கை ஏற்றுமதி அபிவிருத்தி சபை தெரிவித்துள்ளது. கடந்த ஆண்டு ஜனவரி மாதத்துடன் ஒப்பிடும்போது, பொருட்கள் ஏற்றுமதி வருவாயில் 3.51 ... Read More
நாமல் ராஜபக்சவை இன்று கைது செய்ய ஏற்பாடு – சட்டத்தரணி மனோஜ் கமகே
நாடாளுமன்ற உறுப்பினர் நாமல் ராஜபக்சவை இன்று (26) கைது செய்வதற்கான ஏற்பாடுகள் நடைபெற்று வருவதாக ஸ்ரீ லங்கா பொதுஜன பெரமுனவின் உறுப்பினர் சட்டத்தரணி மனோஜ் கமகே தெரிவித்துள்ளார். இது குறித்து தொடர்ந்தும் கருத்து வெளியிட்ட ... Read More












