Category: முக்கிய செய்திகள்

இலங்கையின் ஃபேஷன் ஐகானும் முன்னாள் நடிகையுமான அகுஷ்லா செல்லையா காலமானார்

Mano Shangar- March 18, 2025

இலங்கையின் முதல் சூப்பர்மாடல் ஃபேஷன் ஐகானும் முன்னாள் நடிகையுமான அகுஷ்லா செல்லையா காலமானார். இறக்கும் போது அவருக்கு வயது 67 ஆகும். “அகு” என்று அன்பாக அழைக்கப்படும் அவர், நாட்டின் ஃபேஷன் துறையில் புரட்சியை ... Read More

மியன்மாரின் மியாவடி இணையக் குற்றவியல் மையங்களிலிருந்து 14 இலங்கையர்கள் மீட்பு

Nishanthan Subramaniyam- March 18, 2025

மியன்மாரின் மியாவடியில் உள்ள இணையக் குற்றவியல் மையங்களில் கடத்தப்பட்டு வலுக்கட்டாயமாக பணியமர்த்தப்பட்ட 14 இலங்கையர்களை வெற்றிகரமாக மீட்டுள்ளதாக வெளிவிவகார அமைச்சு தெரிவித்துள்ளது. மீட்கப்பட்ட 14 இலங்கையர்களும், 2025 மார்ச் 18 ஆம் திகதி  இன்று ... Read More

ஜனாதிபதி செயலகத்திற்கு சொந்தமான வாகனத்தில் வெடிபொருட்கள்

Kanooshiya Pushpakumar- March 18, 2025

ஜனாதிபதி செயலகத்தின் நடவடிக்கைகளுக்காக ஒதுக்கப்பட்டிருந்த விமானப்படை ஜீப் வண்டியில் இருந்து வெடிபொருட்களுடன் விமானப்படை வீரர் ஒருவரும் மற்றொரு நபரும் கைது செய்யப்பட்டுள்ளார். ஜனாதிபதி பாதுகாப்புப் பிரிவில் இணைக்கப்பட்ட 34 வயது விமானப்படை வீரர் மற்றும் ... Read More

அரச நிதியில் லண்டன் சென்றதாக குற்றச்சாட்டு – ரணில் விசேட அறிக்கை

Mano Shangar- March 18, 2025

முன்னாள் ஜனாதிபதி ரணில் விக்கிரமசிங்க அரச நிதியை பயண்படுத்தி லண்டனுக்கு விஜயம் செய்ததாக கூறப்படும் குற்றச்சாட்டை அவரது அலுவலகம் முற்றாக மறுத்துள்ளது. விசேட அறிக்கை ஒன்றை வெளியிட்டுள்ள முன்னாள் ஜனாதிபதியின் அலுவலகம் இதனை தெரிவித்துள்ளது. ... Read More

அமெரிக்காவுடன் கலந்தாலோசித்து இஸ்ரேல் படுகொலை – காசாவில் பலி எண்ணிக்கை 244 ஆக உயர்வு

Mano Shangar- March 18, 2025

அமெரிக்காவுடன் கலந்தாலோசித்த பின்னர், ஹமாஸுடனான இரண்டாவது சுற்று அமைதிப் பேச்சுவார்த்தை ஒரு முடிவை எட்டாததை அடுத்து, போர் நிறுத்த ஒப்பந்தத்தை மீறி காசா மீது இஸ்ரேல் கடும் வான்வழித் தாக்குதலை நடத்தியுள்ளது. வெள்ளை மாளிகை ... Read More

வடசுமத்ராவில் நிலநடுக்கம் ; மலேசியாவிலும் உணரப்பட்டது

Nishanthan Subramaniyam- March 18, 2025

இந்தோனீசியாவின் வடசுமத்ரா தீவின் மேற்குக் கடலோரப் பகுதியில் இன்று செவ்வாய்க்கிழமை (மார்ச் 18) காலை நிலநடுக்கமொன்று ஏற்பட்டது. இந்த நிலநடுக்கம் ரிக்டர் அளவில் 5.1ஆகப் பதிவாகியுள்ளது. இதையடுத்து, மலேசியாவில் நில அதிர்வுகள் உணரப்பட்டதாகத் தெரிவிக்கப்பட்டது. ... Read More

அதிகரிக்கப்படும் பால்மா விலை

Kanooshiya Pushpakumar- March 18, 2025

பால்மா இறக்குமதியாளர்கள் எதிர்வரும் ஏப்ரல் மாதம் முதலாம் திகதி முதல் பால்மா விலையை 4.7 வீதம் அதிகரிக்க தீர்மானித்துள்ளனர். அதன்படி, இறக்குமதி செய்யப்படும் 400 கிராம் பால் மா பக்கெட்டின் விலை சுமார் 50 ... Read More

விண்வெளியில் இருந்து விடைபெற்றார் சுனிதா வில்லியம்ஸ் – நேரலை

Mano Shangar- March 18, 2025

ஒன்பது மாதங்களாக விண்வெளியில் சிக்கித் தவித்த விண்வெளி வீரர்களான சுனிதா வில்லியம்ஸ் மற்றும் புட்ச் வில்மோர் இன்று பூமி நோக்கிய தனது பயணத்தை ஆரம்பித்துள்ளனர். சர்வதேச விண்வெளி மையத்தில் இருந்து சற்று நேரத்திற்கு முன்னர் ... Read More

யாழ் மாநகர சபையின் முதல்வர் வேட்பாளராக போட்டியிடும் சட்டத்தரணி கௌசல்யா

Mano Shangar- March 18, 2025

உள்ளூராட்சி மன்றத் தேர்தலில் போட்டியிடுவதற்கு நாடாளுமன்ற உறுப்பினர் இராமநாதன் அர்ச்சுனா கட்டுப்பணம் செலுத்தியுள்ளார். யாழிலுள்ள உள்ளுராட்சி சபைகளில் சுயேட்சை குழுவாக போட்டியிடுவதற்காக யாழ் தேர்தல் திணைக்களத்தில் நேற்று கட்டுபணம் செலுத்தினார். இதன் போது அர்ச்சுனா ... Read More

காசாவில் இஸ்ரேலிய மீண்டும் தாக்குதல் – 100க்கும் மேற்பட்டவர்கள் உயிரிழப்பு

Mano Shangar- March 18, 2025

ஹமாஸுடனான போர் நிறுத்த பேச்சுவார்த்தைகள் ஸ்தம்பித்துள்ள நிலையில், காசா பகுதியில் "விரிவான தாக்குதல்களை" நடத்தி வருவதாக இஸ்ரேலிய இராணுவம் செவ்வாயன்று தெரிவித்துள்ளது. இஸ்ரேலிய இராணுவம் தற்போது "காசா பகுதியில் உள்ள ஹமாஸ் பயங்கரவாத அமைப்பைச் ... Read More

கொழும்பு – கிராண்ட்பாஸ் துப்பாக்கிச் சூடு பற்றிய கூடுதல் தகவல்கள்

Mano Shangar- March 18, 2025

கிராண்ட்பாஸ் - நாகலகம் வீதி பகுதியில் நேற்று (17) இரவு நடந்த துப்பாக்கிச் சூட்டில் காயமடைந்தவர்களில் இருவர் ஒழுங்கமைக்கப்பட்ட குற்றக் கும்பலின் உறுப்பினரான மோதர நிபுனவின் ஆதரவாளர்கள் என்பது தெரியவந்துள்ளது. போதைப்பொருள் கடத்தல் தொடர்பான ... Read More

கொழும்பில் சற்றுமுன்னர் துப்பாக்கிச் சூடு – இருவர் படுகாயம்

Mano Shangar- March 17, 2025

கொழும்பு, கிராண்ட்பாஸ் பகுதியில் நடந்த துப்பாக்கிச் சூடு சம்பவத்தில் குறைந்தது இரண்டு பேர் காயமடைந்துள்ளனர். இரண்டு துப்பாக்கிதாரிகள் லொரியில் வந்து பாதிக்கப்பட்டவர்கள் மீது துப்பாக்கிச் சூடு நடத்தியதாக பொலிஸார் தெரிவித்தனர். தாக்குதல் நடத்தியவர்களை கைது ... Read More