Category: சிறப்பு செய்திகள்

அரசின் கொள்கைகளை விளக்க இந்திய விஜயத்தில் அநுர திட்டம்

Nishanthan Subramaniyam- December 10, 2024

ஜனாதிபதி அநுரகுமார திஸாநாயக்க எதிர்வரும் 16 ஆம் திகதி இந்தியா  செல்லவுள்ள நிலையில், அந்நாட்டுப் பிரதமருடனான இரு தரப்பு சந்திப்பின்போது புதிய அரசின் கொள்கைகள் பற்றி தெளிவுபடுத்தவுள்ளார் எனத் தெரியவருகின்றது. இந்தியப் பயணத்தின் பின்னர் ... Read More

உணவு கொள்கை மற்றும் பாதுகாப்பு குழுவை நியமிக்க அமைச்சரவை அனுமதி

Sylvester Dorin- December 10, 2024

சகல பிரஜைகளுக்கும் குறைந்தபட்ச உணவுத் தேவையை போதியளவிலும் தரமாகவும் தாங்கிக்கொள்ள கூடிய விலையிலும் பெற்றுக்கொடுக்கும் நோக்கில் உணவு கொள்கை மற்றும் பாதுகாப்பு குழுவை நியமிக்க அமைச்சரவை அனுமதி வழங்கியுள்ளது. மேலும், நாட்டில் காணப்படும் உணவுத் ... Read More

இந்த ஆண்டில் 104 பத்திரிகையாளர்கள் கொலை

T Sinduja- December 10, 2024

உலகளாவிய ரீதியில் இந்த வருடம் 104 பத்திரிகையாளர்கள் கொலை செய்யப்பட்டுள்ளதாக சர்வதேச பத்திரிகை கூட்டமைப்பு தெரிவித்துள்ளது. இக் கொலைகளில் அரைவாசி காஸாவில் நடந்துள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது. இந்த வருடம் காஸா - இஸ்ரேல் போரின்போது சம்பவ ... Read More

விரைவில் புதிய டிஜிட்டல் சாரதி அனுமதிப்பத்திரம்

Sylvester Dorin- December 10, 2024

சாரதி அனுமதிப்பத்திரத்திற்கு பதிலாக புதிய டிஜிட்டல் சாரதி அனுமதிப்பத்திரத்தை விரைவாக அறிமுகப்படுத்தவும் இன்றைய அமைச்சரவையில் அனுமதி அளிக்கப்பட்டதாக அறிவிக்கப்பட்டது. டிஜிட்டல் சாரதி அனுமதிப்பத்திரம் வழங்கப்படும் வரை தற்போதைய சாரதி அனுமதி பத்திரம் தொடர்ந்து அமல்படுத்தவும் ... Read More

பரேட் சட்டத்தின் இடைநிறுத்தம் நீட்டிப்பு – நலின்த ஜயதிஸ்ஸ

Sylvester Dorin- December 10, 2024

பரேட் சட்டத்தின் இடைநிறுத்தத்தை நீட்டிப்பதற்கான அனுமதியை அமைச்சரவை இன்று வழங்கியது. இன்று இடம்பெற்ற அமைச்சரவை தீர்மானங்களை அறிவிக்கும் ஊடக சந்திப்பில் கலந்து கொண்ட அமைச்சரவை ஊடக பேச்சாளர் அமைச்சர் நலின்த ஜயதிஸ்ஸ இதனை தெரிவித்தார். ... Read More

மதுபான அனுமதிப்பத்திரங்கள் தொடர்பான குற்றச்சாட்டு – ரணில் பதிலடி!

Kanooshiya Pushpakumar- December 9, 2024

கடந்த அரசாங்கத்தின்போது வழங்கப்பட்ட மதுபான அனுமதிப்பத்திரங்கள் தொடர்பில் முன்னாள் ஜனாதிபதி ரணில் விக்கிரமசிங்கவின் அலுவலகம் உத்தியோகபூர்வ அறிக்கையொன்றை  இன்று (09) வெளியிட்டுள்ளது. அதன்படி, கடந்த அரசாங்கத்தின் குறிப்பிட்ட ஒன்பது மாத காலப்பகுதியில் மதுபான உரிமங்களால் ... Read More

கஜேந்திரகுமார் பொன்னம்பலம் எம்.பி பயணித்த வாகனம் மோதியில் பெண் ஒருவர் உயிரிழப்பு

Mano Shangar- December 9, 2024

அகில இலங்கை தமிழ் காங்கிரஸின் (ACTC) நாடாளுமன்ற உறுப்பினர் கஜேந்திரகுமார் பொன்னம்பலம் பயணித்த வாகனம் புத்தளம் பொலவத்தை சந்தியில் விபத்துக்குள்ளானதில் ஒருவர் உயிரிழந்துள்ளார். குறித்த வாகனம் பாதசாரி கடவையில் மோதியதில் பெண் ஒருவர் உயிரிழந்துள்ளார். ... Read More

ரொனால்டோவின் தீவிர ரசிகர் இஸ்ரேலிய படைகளால் சுட்டுக்கொலை

Mano Shangar- December 9, 2024

இஸ்ரேல் - பாலஸ்தீனம் போரில் கால்பந்து நட்சத்திரம் கிறிஸ்டியானோ ரொனால்டோ போல் வரவேண்டும் என்ற கனவு கண்ட 14 வயது சிறுவன் கொல்லப்பட்ட சம்பவம் தற்போது வெளியாகியுள்ளது. மேற்குக் கரையைச் சேர்ந்தவர் நஜி அல் ... Read More

ரஷ்யாவில் தஞ்சம் புகுந்தார் சிரியா ஜனாதிபதி

Mano Shangar- December 9, 2024

நாட்டில் இருந்து தப்பிச் சென்ற சிரியா ஜனாதிபதி பஷார் அல் அசாத் ரஷ்யாவில் தஞ்சமடைந்துள்ளதாக சர்வதேச ஊடகங்கள் நேற்று ஞாயிற்றுக்கிழமை செய்தி வெளியிட்டுள்ளன. இந்நிலையில், சிரியாவில் ஆட்சியைக் கைப்பற்றிய கிளர்ச்சியாளர்களுடன் தூதரகப் பேச்சுவார்த்தையை தொடங்கியுள்ளதாகவும், ... Read More

விவசாய, கால்நடை, நிலம் மற்றும் நீர்ப்பாசன அமைச்சின் பொது தினம்

Mano Shangar- December 9, 2024

விவசாய, கால்நடை, காணி மற்றும் நீர்ப்பாசன அமைச்சின் பொது தினத்தை ஒவ்வொரு மாதமும் முதல் திங்கட்கிழமை நடாத்துவதற்கு தீர்மானிக்கப்பட்டுள்ளது. விவசாய, கால்நடை, காணி மற்றும் நீர்ப்பாசன அமைச்சின் வளாகத்தில் காலை 9.00 மணி முதல் ... Read More

வீடொன்றில் இருந்து நபர் ஒருவரின் சடலம் மீட்பு

Mano Shangar- December 9, 2024

கலாவெவ, வலவேகம பிரதேசத்தில் உள்ள வீடொன்றில் இருந்து படுகொலை செய்யப்பட்டதாக சந்தேகிக்கப்படும் நபரின் சடலம் நேற்றிரவு (08) கண்டெடுக்கப்பட்டுள்ளது. உயிரிழந்தவர் வலவேகம பிரதேசத்தைச் சேர்ந்த 37 வயதுடையவர் என இப்பலோகம பொலிஸார் தெரிவித்தனர். சடலம் ... Read More

உக்ரைன், ரஷ்யா இடையே உடனடி போர் நிறுத்தத்திற்கு ட்ரம்ப் அழைப்பு

Mano Shangar- December 8, 2024

அமெரிக்க ஜனாதிபதியான தெரிவுசெய்யப்பட்டுள்ள டொனால்ட் ட்ரம்ப் இன்று (டிசம்பர் 8) உக்ரைனுக்கும் ரஷ்யாவிற்கும் இடையே "உடனடி போர்நிறுத்தத்திற்கு" அழைப்பு விடுத்துள்ளார். மேலும் போரில் ஈடுபட்டுள்ள நாடுகளுக்கு இடையே "பேச்சுவார்த்தை தொடங்க வேண்டும்" என்றும் அவர் ... Read More