Category: சிறப்பு செய்திகள்
இலங்கையில் செயல்படும் அரசு சாரா நிறுவனங்களுக்கும் விசேட அறிவிப்பு
இலங்கையில் இயங்கும் அனைத்து உள்ளூர் மற்றும் வெளிநாட்டு அரசு சாரா நிறுவனங்களும், அரசு சாரா நிறுவனங்களுக்கான தேசிய செயலகத்தில் பதிவு செய்வதை அரசாங்கம் கட்டாயமாக்கியுள்ளது. 1980 ஆம் ஆண்டு 31 ஆம் எண் தன்னார்வ ... Read More
விமான நிலையத்தில் உள்ள பிரச்னைகள் விரைவில் தீர்க்கப்படும்
சர்வதேச விமான நிலைய அமைப்புகளுக்கு ஏற்ப கட்டுநாயக்க விமான நிலையம் அபிவிருத்தி செய்யப்படும் என சிவில் விமான சேவைகள், போக்குவரத்து மற்றும் நெடுஞ்சாலைகள் அமைச்சர் பிமல் ரத்நாயக்க தெரிவித்தார். அத்துடன், விமான நிலைய ஊழியர்களின் ... Read More
மீகொட பிரதேசத்தில் துப்பாக்கிச் சூடு – ஒருவர் உயிரிழப்பு
மீகொட, நாகஹவத்த பிரதேசத்தில் நேற்று இரவு இடம்பெற்ற துப்பாக்கிச் சூட்டில் ஒருவர் உயிரிழந்துள்ளார். காரில் பயணித்த நபர் ஒருவர் இனந்தெரியாத இருவரினால் சுட்டுக் கொல்லப்பட்டுள்ளதாக பொலிஸார் தெரிவிக்கின்றனர். 32 வயதுடைய ஒரு பிள்ளையின் தந்தையே ... Read More
புதிய சபாநாயகர் யார்? மூன்று பேரின் பெயர்கள் முன்மொழிவு
வெற்றிடமாகவுள்ள சபாநாயகர் பதவிக்கு மூன்று நாடாளுமன்ற உறுப்பினர்களின் பெயர்கள் முன்மொழியப்பட்டுள்ளதாக அரச தரப்பு செய்திகள் தெரிவிக்கின்றன. பிரதி சபாநாயகர் றிஸ்வி சாலி, நாடாளுமன்ற உறுப்பினர்களான நிஹால் கலப்பட்டி, லக்ஷ்மன் நிபுன ஆராச்சி ஆகியோரின் பெயர்கள் ... Read More
கடும் அழுத்தம் – அசோக ரன்வல பதவி துறப்பின் பின்புலம் என்ன?
சபாநாயகர் அசோன ரன்வல நேற்று வெள்ளிக்கிழமை தாம் சபாநாயகர் பதவியில் இருந்து விலகுவதாக அதிகாரப்பூர்வமாக அறிவித்தார். கலாநிதி பட்டத்தை பெறாது கலாநிதியென தம்மை அசோக ரன்வல அடையாளப்படுத்திக் கொண்டதாக முன்வைக்கப்பட்ட குற்றச்சாட்டுகள் பூதாகரமானதன் பின்புலத்திலேயே ... Read More
அநுரவால் டில்லியை கையாள முடியுமா?
ஜனாதிபதி அநுரகுமார திசாநாயக்க மூன்று நாள் அதிகாரப்பூர்வ பயணமாக நாளை ஞாயிற்றுக்கிழமை இந்திய தலைநகர் புதுடில்லிக்குச் செல்ல உள்ளார். ஜனாதிபதியாக அநுரகுமார திசாநாயக்க தெரிவாகிய பின்னர் மேற்கொள்ளும் முதலாவது அரசுமுறை பயணமும் இதுதான். இந்த ... Read More
அநுரவின் ”மாற்றம்” சுயநிர்ணய உரிமைக்கு வழிவிடுமா?
சந்திரிகா, மகிந்த, கோட்டா ஆகியோரின் பரம்பமரை அரசியல் நீட்சி தொடரும் நிலையில் ”மாற்றம்” ”மறுமலர்ச்சி” என்ற கோசங்களுக்கு முடிவுரை எழுதப்படும் சாத்தியமே அதிகரிக்கிறது. பல ஆண்டுகாலமாக “பரம்பரை அரசியல்” கலாசாரத்தைக் கையாண்டு ... Read More
அரசியலமைப்புப் பேரவையும் ரணிலும்
இலங்கை ஒற்றையாட்சி அரசின் நீதிமன்ற நடைமுறைகள் தொடர்பாக ஐக்கிய நாடுகள் சபையின் மனித உரிமைச் சபை பல்வேறு சந்தர்ப்பங்களில் சுட்டிக்காட்டியிருந்தது. நீதித்துறைச் செயற்பாடுகளில் மக்கள் நம்பிக்கை வைக்க வேண்டும் எனவும் நீதித்துறையின் செற்பாடு சுயாதீனமாக ... Read More
உள்ளூராட்சித் தேர்தல் – விரைவில் சட்டத்திருத்தம்
உள்ளூராட்சிமன்றத் தேர்தலை நடத்துவதற்கான சட்டத்திருத்தங்களை அடுத்த ஆண்டு ஆரம்பத்தில் நாடாளுமன்றத்தில் சமர்ப்பிக்க அரசாங்கம் நடவடிக்கைகளை எடுத்துள்ளது. உள்ளராட்சிமன்றத் தேர்தலை கடந்த ஆண்டு மார்ச் மாதத்தில் நடத்த வேட்புமனுக்கள் கோரப்பட்டிருந்த போதிலும் கடந்த அரசாங்கம் தேர்தலை ... Read More
ரஷியாவைத் தாக்க அமெரிக்க ஆயுதங்கள் : டிரம்ப் எதிா்ப்பு
உக்ரைனுக்கு தங்கள் நாடு வழங்கியுள்ள ஏவுகணைகளை ரஷியா மீது வீச ஜோ பைடன் தலைமையிலான அரசு அனுமதி வழங்கியுள்ளதற்கு அமெரிக்காவின் அடுத்த ஜனாதிபதியாக தோ்ந்தெடுக்கப்பட்டுள்ள டொனால்ட் டிரம்ப் எதிா்ப்பு தெரிவித்துள்ளாா். அமெரிக்காவின் புகழ்பெற்ற டைம் ... Read More
யாழ். மாவட்ட ஒருங்கிணைப்புக் குழுக் கூட்டம் – அதிகாரிகளுடன் அர்ச்சுனா எம்.பி. தர்க்கம்
அரச அதிகாரிகளின் கல்வித் தகைமைகளைக் கேள்விக்கு உட்படுத்தி யாழ்ப்பாணம் மாவட்ட நாடாளுமன்ற உறுப்பினர் இராமநாதன் அர்ச்சுனா செயற்பட்டமையால் , அரச அதிகாரிகள் தமது கண்டனங்களை யாழ் . மாவட்ட ஒருங்கிணைப்புக் குழுக் கூட்டத்தில் பதிவு ... Read More
யாழ். மாவட்டத்தில் இதுவரை 58 பேருக்கு எலிக்காய்ச்சல் உறுதி
யாழ்ப்பாணம் மாவட்டத்தில் தற்போது பரவி வரும் எலிக்காய்ச்சல் நோயினால் இதுவரை 58 பேர் பாதிக்கப்பட்டுள்ளனர் என்று யாழ். பிராந்திய சுகாதார சேவைகள் பணிப்பாளர் வைத்திய கலாநிதி ஆ.கேதீஸ்வரன் நேற்று மாலை ஊடகங்களிடம் தெரிவித்தார். அவர் ... Read More












