Category: சிறப்பு செய்திகள்

சிறிய, நடுத்தர நெல் ஆலை உரிமையாளர்களுக்கான கடன் திட்டம் – நளிந்த ஜயதிஸ்ஸ

Nishanthan Subramaniyam- December 31, 2024

சிறிய மற்றும் நடுத்தர நெல் ஆலை உரிமையாளர்களுக்கு கடன் வழங்கும் திட்டம் ஒன்றை நடைமுறைப்படுத்த அமைச்சரவை அங்கீகாரம் வழங்கியுள்ளது என்று சுகாதார மற்றும் வெகுசன ஊடக அமைச்சர் டொக்டர் நளிந்த ஜயதிஸ்ஸ தெரிவித்தார். அரசாங்க ... Read More

புலிகளால் மகிந்தவுக்கு உயிராபத்து இல்லை – அவர்களுடன் நெருங்கிய உறவையே பேணியிருந்தார் ; சரத் பொன்சேகா

Nishanthan Subramaniyam- December 31, 2024

விடுதலைப் புலிகளால் முன்னாள் ஜனாதிபதி மகிந்த ராஜபக்சவுக்கு எவ்வித உயிர் அச்சுறுத்தலும் இல்லை என பீல்ட் மார்சல் சரத் பொன்சேகா தெரிவித்துள்ளார். ”மகிந்த ராஜபக்சவின் மீது புலிகளுக்கு எந்தவொரு வைராக்கியமும் இல்லை. போர் இடம்பெற்ற ... Read More

பணவீக்கம் அதிகரிப்பு

admin- December 31, 2024

ஆண்டு அடிப்படையில் , கொழும்பு நுகர்வோர் விலைச் சுட்டெண் (CCPI) மூலம் அளவிடப்பட்ட பணவீக்கத்தின் வீதம் அதிகரித்துள்ளது. மக்கள் தொகை கணக்கெடுப்பு மற்றும் புள்ளிவிபரவியல் திணைக்களம் வெளியிட்டுள்ள அறிக்கையில் இந்த விடயம் தெரிவிக்கப்பட்டுள்ளது. 2024 ... Read More

போர்க்களமாக மாறியுள்ள பூமிப் பந்து – குழப்பங்களும் நிறைந்த 2024

Mano Shangar- December 31, 2024

போர்கள் தீவிரமடைமடைந்துள்ள நிலையில், முழு உலகமே ஒரு சிக்கலான சூழ்நிலையில் சென்று கொண்டிருக்கிறது. மேற்கு ஆசியாவில் ஏற்பட்டுள்ள மோதல்கள் புதிய நிலைகளுக்கு வளர்ந்து வருகிறது. போர் முனை காசா மற்றும் லெபனானைத் தாண்டி யேமன் ... Read More

சிவப்பு அரிசி தட்டுப்பாட்டுக்கு விரைவில் தீர்வு – அரசாங்கம் உறுதி

Nishanthan Subramaniyam- December 31, 2024

சிவப்பு அரிசிக்கு நாட்டில் நிலவும் தட்டுபாட்டை நீக்க விரைவில் அரசாங்கம் நடவடிக்கை எடுக்கம் என அமைச்சரவைப் பேச்சாளரும் அமைச்சருமான நளிந்த ஜயதிஸ்ஸ தெரிவித்தார். வாராந்த அமைச்சரவை முடிவுகளை அறிவிக்கும் விசேட ஊடகச்சந்திப்பு இன்று செவ்வாய்க்கிழமை ... Read More

தந்தை மற்றும் தம்பியால் தாக்கப்பட்ட மூத்த மகன் பலி

Mano Shangar- December 31, 2024

தந்தையும், இளைய மகனும் இணைந்து மூத்த மகனை பொல்லால் அடித்துக் கொலை செய்துள்ளதாக பூண்டுலோயா பொலிஸார் தெரிவித்தனர். பூண்டுலோயா பொலிஸ் பிரிவிற்குட்பட்ட டன்சினன் தோட்டத்தின் கீழ் பிரிவு பகுதியில் வசிக்கும் சிக்கன் நடேசன் நவின்குமார் ... Read More

கொழும்பில் இன்று விசேட போக்குவரத்துத் திட்டம் – வாகன சாரதிகளுக்கு பொலிஸார் முக்கிய அறிவிப்பு

Nishanthan Subramaniyam- December 31, 2024

புத்தாண்டு தினத்தை முன்னிட்டு கொழும்பு மற்றும் காலி முகத்திடலை நோக்கிச் செல்லும் வாகனங்களை நிர்வகிப்பதற்கான விசேட போக்குவரத்துத் திட்டத்தை பொலிஸார் இன்று நடைமுறைப்படுத்தவுள்ளனர். 2025 ஆம் ஆண்டை வரவேற்க மக்கள் காலி முகத்திடலில் கூடுவதால், ... Read More

பால் சோறு சமைக்க அரிசி இல்லை – புத்தாண்டை வரவேற்க முடியாத நிலையில் மக்கள்

Nishanthan Subramaniyam- December 31, 2024

சந்தையில் நாட்டு மற்றும் வெள்ளை அரிசி வகைகளுக்கு தட்டுப்பாடு ஏற்பட்டுள்ள நிலையில், புத்தாண்னை வரவேற்க பால் சோறு சமைக்க முடியாத நிலைக்கு மக்கள் தள்ளப்பட்டுள்ளதாக மரதகஹமுல அரிசி வியாபாரிகள் சங்கத்தின் உறுப்பினர் எஸ்.எஸ்.ரணசிங்க தெரிவித்துள்ளார். ... Read More

விஜயகாந்த்தின் நினைவேந்தலையொட்டி யாழ். நகரில் சுவரொட்டிகள்

Nishanthan Subramaniyam- December 31, 2024

மறைந்த நடிகர் கப்டன் விஜயகாந்த்தின் ஓராண்டு நினைவை முன்னிட்டு யாழ்ப்பாணம் நகரின் பல பகுதிகளிலும் சுவரொட்டிகள் ஒட்டப்பட்டுள்ளன. நடிகர், அரசியல்வாதியாகச் செயற்பட்ட காலத்தில் ஈழத் தமிழர்கள் மீதும், அவர்களின் போராட்டம் மீதும் அதிக பற்றுடனும் ... Read More

ஐந்தாம் தரப் புலமைப்பரிசில் பரீட்சை சர்ச்சை – உயர் நீதிமன்றம் வழங்கிய தீர்ப்பு

Mano Shangar- December 31, 2024

அண்மையில் நிறைவடைந்த ஐந்தாம் தரப் புலமைப்பரிசில் பரீட்சையின் முதல் வினாத்தாளின் முன்கூட்டியே வௌியான மூன்று வினாக்களுக்கு இலவச மதிப்பெண்கள் வழங்குவது அடிப்படை மனித உரிமைகளை மீறுவதாகும் என உயர் நீதிமன்றம் தீர்ப்பளித்துள்ளது. அத்துடன், நிபுணர்கள் ... Read More

தமிழரசு தலைநிமிர வேண்டும் – தோற்கடிக்கப்பட்டவர்களை விலத்தி வையுங்கள் ; கஜேந்திரகுமார் வலியுறுத்து

Nishanthan Subramaniyam- December 31, 2024

"இலங்கைத் தமிழரசுக் கட்சியும் தமிழ்த் தேசியக் கூட்டமைப்பும் மக்கள் மத்தியில் இருந்த செல்வாக்கை இழந்த பாதையைத் தொடர்கின்ற வகையில் கட்சியின் முடிவுகள், பதவிகள் அமையக்கூடாது." - இவ்வாறு தமிழ்த் தேசிய மக்கள் முன்னணியின் தலைவரும் ... Read More

தளபதிகளுக்கு பதவி நீடிப்பு இல்லை, இராணுவத் தளபதியாக மேஜர் ஜெனரல் லசந்த ரொட்ரிகோ நியமனம்

Sylvester Dorin- December 31, 2024

இலங்கையின் இராணுவம், கடற்படை மற்றும் விமானப்படையின் தளபதிகளுக்கு பதவி நீடிப்பு அளிப்பதில்லை என அனுர குமார திஸநாயக்க தலைமையிலான தேசிய மக்கள் சக்தி அரசு தீர்மானித்துள்ளது. இந்த ஆண்டு டிசம்பர் மாதம் 31ஆம் திகதி ... Read More