Category: சிறப்பு செய்திகள்

மோடியின் விஜயத்தால் கொழும்பில் விசேட போக்குவரத்து திட்டம்

Nishanthan Subramaniyam- April 2, 2025

இந்தியப் பிரதமர் நரேந்திர மோடியின் இலங்கை விஜயத்தை முன்னிட்டு கொழும்பு மற்றும் பல பகுதிகளில் விசேட போக்குவரத்துத் திட்டம் மற்றும் சிறப்பு பாதுகாப்புத் திட்டம் நடைமுறைப்படுத்தப்படவுள்ளதாக உள்ளதாக இலங்கை பொலிஸ் அறிவித்துள்ளது. பொலிஸ் ஊடகப் ... Read More

மியன்மாரில் பாதிக்கப்பட்ட மக்களுக்கு நிவாரணம் – அமைச்சரவையில் தீர்மானம்

Nishanthan Subramaniyam- April 2, 2025

மியன்மாரில் ஏற்பட்ட நிலநடுக்கங்களால் பாதிக்கப்பட்ட மக்களுக்கு நிவாரணங்களை பெற்றுக்கொடுக்க இலங்கை அரசாங்கம் தீர்மானித்துள்ளது. கடந்த 28ஆம் திகதி இடம்பெற்ற கடும் நிலநடுக்கங்களால் மியன்மார் மக்கள் பெரும் பாதிப்புக்களுக்கு உள்ளாகியுள்ளதுடன்,  2,700 பேர் வரை இதுவரை ... Read More

யாழ்ப்பாணத்தில் குடிவரவு, குடியகல்வு திணைக்களத்தின் பிராந்திய அலுவலகம் – இம்மாதம் ஆரம்பம்

Nishanthan Subramaniyam- April 2, 2025

குடிவரவு மற்றும் குடியகல்வு திணைக்களத்தின் முன்மொழியப்பட்டுள்ள யாழ்ப்பாண பிராந்திய அலுவலகத்தை யாழ்ப்பாண மாவட்டச் செயலக வளாகத்தில் இம்மாதத்திலேயே நிறுவுவதற்கு அமைச்சரவை அங்கீகாரம் வழங்கியுள்ளது. நேற்றைய தினம் நடைபெற்ற (01) அமைச்சரவையில் பொதுமக்கள் பாதுகாப்பு மற்றும் ... Read More

கருணா உள்ளிட்ட நால்வருக்கு எதிரான தடை – ஆராய சிறப்புக் குழு

admin- April 2, 2025

முன்னாள் பாதுகாப்பு படைகளின் பிரதானி சவேந்திர சில்வா மற்றும் LTTE அமைப்பின் முன்னாள் தளபதிகளில் ஒருவரான கருணா அம்மான் என்றழைக்கப்படுகின்ற விநாயகமூர்த்தி முரளிதரன் உள்ளிட்ட நால்வருக்கு எதிரான ஐக்கிய இராச்சியத்தின் தடை தொடர்பில் அமைச்சரவை ... Read More

திருகோணமலையில் பொலிஸாரை வீட்டுக்குள் அடைத்து வைத்த சம்பவம் – அறுவர் கைது

Mano Shangar- April 2, 2025

திருகோணமலை நிலாவெளி பொலிஸ் பிரிவில் சீருடை அணிந்த பொலிஸ் அதிகாரிகளின் கடமைகளுக்கு இடையூறு விளைவித்த சம்பவம் தொடர்பாக ஐந்து சந்தேக நபர்களும் ஒரு பெண் சந்தேக நபரும் கைது செய்யப்பட்டுள்ளனர். இந்த சம்பவம் மார்ச் ... Read More

அமெரிக்காவின் பரஸ்பர வரி விதிப்பு இன்று முதல் அமுல் – வர்த்தகப் போரை தூண்டக்கூடும் என எச்சரிக்கை

admin- April 2, 2025

அமெரிக்காவின் பரஸ்பர வரி விதிப்புகள் இன்று புதன்கிழமை முதல் அமுலுக்கு வருவதாக அறிவிக்கப்பட்டுள்ளது. கடந்த வருடம், தேர்தல் பிரசாரத்தின்போது, அமெரிக்காவுக்குள் இறக்குமதி செய்யப்படும் அனைத்துப் பொருட்களுக்கும் 10 வீதம் வரை வரி விதிக்கப்படும் என ... Read More

தட்டுப்பாடு இன்றி அரிசியை பெற்றுக்கொடுக்க இறக்குமதி செய்வது குறித்து அரசாங்கம் கவனம்

Nishanthan Subramaniyam- April 2, 2025

நுகர்வோருக்கு தட்டுப்பாடு இன்றி அரிசியை பெற்றுக்கொடுக்கும் நோக்கில் உணவுக் கொள்கை மற்றும் பாதுகாப்புக் குழு எதிர்காலத்தில் அரிசியை இறக்குமதி செய்ய பரிந்துரைத்துள்ளது. அறுவடை இடம்பெற்று வருகின்ற போதிலும் சந்தையில் அரிசியின் விலை அதிகரித்து வருவதை ... Read More

ருஸ்தி மேல் பாயும் பயங்கரவாத தடை சட்டம் அடிப்படைவாத பிக்குகளின் மீதும் பாயுமா?

Nishanthan Subramaniyam- April 2, 2025

ருஸ்தி மேல் பாயும் பயங்கரவாத தடை சட்டம் அடிப்படைவாத பிக்குகளின் மீதும் பாயுமா என நாடாளுமன்ற உறுப்பினர் இம்ரான் மகரூப் கேள்வி எழுப்பியுள்ளார். கிண்ணியாவில் eடைபெற்ற பலஸ்தீனத்துக்கான நீதிகோரல் கூட்டத்தில் கலந்துகொண்டு உரையாற்றும்போதே இவ்வாறு ... Read More

உள்ளூராட்சி தேர்தல் – வேட்புமனுக்களை ஏற்குமாறு மேன்முறையீட்டு நீதிமன்றம் உத்தரவு

Mano Shangar- April 2, 2025

உள்ளூராட்சி தேர்தலுக்காக சமர்ப்பிக்கப்பட்ட நிராகரிக்கப்பட்ட வேட்புமனுக்களில் இருந்து பிறப்புச் சான்றிதழ்களின் அசல் நகல்களைக் கொண்ட வேட்புமனுக்களை மீண்டும் ஏற்றுக்கொள்ளுமாறு மேல்முறையீட்டு நீதிமன்றம் உத்தரவிட்டது. தொடர்புடைய வேட்புமனுக்கள் நிராகரிக்கப்பட்டதற்கு எதிராக தாக்கல் செய்யப்பட்ட மனுக்கள் இன்று ... Read More

இலங்கையில் சிறுபான்மையினர் மீது அடக்குமுறை – அமெரிக்க ஆணைக்குழு கவலை

Nishanthan Subramaniyam- April 2, 2025

சர்வதேச மத சுதந்திரத்திற்கான அமெரிக்க ஆணைக்குழுவின் (USCIRF) இந்த ஆண்டுக்கான (2025) வருடாந்த அறிக்கையில், கடந்த ஆண்டு (2024 இல்) பதிவு செய்யப்பட்ட மத சுதந்திரம் தொடர்பான நிலைமைகளின் அடிப்படையில் அமெரிக்க வெளியுறவுத்துறை இலங்கையை ... Read More

கச்சத்தீவு விவகாரம் – தமிழக முதலமைச்சரின் தீர்மானம் ஒருமனதாக நிறைவேற்றம்

Mano Shangar- April 2, 2025

கச்சத்தீவு தொடர்பில் தமிழக முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் சட்டமன்றத்தில் முன்வைத்த தீர்மானம் அனைத்து கட்சிகளின் ஆதரவுடன் ஒருமனதாக நிறைவேற்றப்பட்டுள்ளது. தமிழக சட்டமன்றத்தில் வரவு செலவு கூட்டத்தொடர் நடைபெற்று வரும் நிலையில், இன்று அவை கூடியதும் தமிழக ... Read More

புதிய அரசியலமைப்பு எப்போது இயற்றப்படும்? நீதி அமைச்சர் பதில்

Nishanthan Subramaniyam- April 2, 2025

”புதிய அரசியலமைப்பு இயற்றப்படுவதற்குரிய கால எல்லையை என்னால் சரியாக குறிப்பிட முடியாது. ஆனால் ஐந்தாண்டு காலப்பகுதிக்குள் இதற்குரிய பணி நிச்சயம் நிறைவேறும்.” என்று நீதி அமைச்சர் சட்டத்தரணி ஹர்ஷன நாணயக்கார தெரிவித்தார். தனியார் தொலைக்காட்சியொன்றுக்கு ... Read More