Category: சிறப்பு செய்திகள்

கறுப்பு புகை வெளியேறியது – முதல் வாக்கெடுப்பில் புதிய போப் தெரிவுசெய்யப்படவில்லை

Mano Shangar- May 8, 2025

புதிய போப்பை தெரிவுசெய்வதற்கான முதல் வாக்கெப்பில் புதிய போப் தெரிவுசெய்யப்படவில்லை. அதை குறிக்கும் வகையில் இரவு 9.05 மணிக்கு புகைபோக்கியிலிருந்து கரும்புகை வெளியேற்றப்பட்டது. இந்நிலையில், ஓய்வு எடுக்கச் சென்ற கார்டினல்கள், இன்று இரண்டாவது முறையாக ... Read More

வன்னியில் ஒரு பொலிஸ் குழு சிறுவனை ‘தூக்கி அடிப்பதாக’ அச்சுறுத்துகிறது

Nishanthan Subramaniyam- May 7, 2025

பொலிஸ் அதிகாரிகள் எனக் கூறிக்கொண்டு, சிவில் உடையில் தனது வீட்டுக்கு வந்த ஆண்கள், தமது பிள்ளைகளை அச்சுறுத்தியதால், தான் எவ்வாறு கடுமையான துன்புறுத்தலுக்கு ஆளாக நேரிடுகிறது என்பதை, வன்னியைச் சேர்ந்த தமிழ்ப் பெண்ணொருவர் ஊடகங்களிடம் ... Read More

கொழும்பில் ஐக்கிய மக்கள் சக்தி தலைமையில் ஆட்சி – ரஞ்சித் அறிவிப்பு

Nishanthan Subramaniyam- May 7, 2025

கொழும்பு மாநகர சபையின் (CMC) மேயரைத் தேர்ந்தெடுக்க ஏனைய எதிர்க்கட்சிகளின் ஆதரவை நாடப்போவதாக ஐக்கிய மக்கள் சக்தி (SJB) தெரிவித்துள்ளது. தேசிய மக்கள் சக்தி கொழும்பு மாநகர சபையில் அதிக எண்ணிக்கையிலான இடங்களை வென்ற ... Read More

இந்தியாவைத் தாக்க பாகிஸ்தான் இராணுவத்திற்கு அனுமதி

Mano Shangar- May 7, 2025

இந்தியா மேற்கொண்ட தாக்குதலுககு பின்னர் அதற்கு பதிலளிக்கும் விதமாக, பாகிஸ்தான் ஆயுதப்படைகள் உரிய நடவடிக்கைகளை மேற்கொள்ள அதிகாரம் அளிக்கப்பட்டுள்ளதாக பாகிஸ்தான் பிரதமர் அலுவலகம் தெரிவித்துள்ளது. "இந்த நியாயமற்ற தாக்குதல்கள் கற்பனையான பயங்கரவாத முகாம்கள் இருப்பதாக ... Read More

மக்களால் நிராகரிக்கப்பட்டவர்களுடன் கூட்டு சேர மாட்டோம்

Nishanthan Subramaniyam- May 7, 2025

மக்கள் நிராகரித்த எந்தவொரு கட்சியுடனும் கூட்டணியை அமைத்து உள்ளூராட்சி சபைகளில் ஆட்சியமைக்கும் எண்ணம் தேசிய மக்கள் சக்திக்கு இல்லை என மக்கள் விடுதலை முன்னணியின் பொதுச் செயலாளர் டில்வின் சில்வா தெரிவித்துள்ளார். ஜே.வி.பியின் தலைமையகத்தில் ... Read More

கெஹெலிய ரம்புக்வெல்ல கைது

Mano Shangar- May 7, 2025

முன்னாள் அமைச்சர் கெஹெலிய ரம்புக்வெல்ல, இலஞ்ச ஊழல் ஒழிப்பு ஆணைக்குழுவினால் கைது செய்யப்பட்டுள்ளார். வாக்குமூலம் அளிக்க அவர் இன்று (07) ஆணைக்குழு முன் ஆஜரான நிலையில் அவர் கைது செய்யப்பட்டுள்ளார். கைது செய்யப்பட்ட முன்னாள் ... Read More

பாகிஸ்தானுக்கு எதிரான ஒபரேஷன் சிந்தூர் நடவடிக்கையை வழிநடத்திய பெண்

Mano Shangar- May 7, 2025

பாகிஸ்தானில் உள்ள பயங்கரவாத முகாம்களுக்கு எதிரான இந்தியாவின் இராணுவ நடவடிக்கையைத் தொடர்ந்து, கேர்னல் சோபியா குரேஷியின் பெயர் கவனத்தை ஈர்த்துள்ளது. பாகிஸ்தானில் இந்தியா நடத்திய தாக்குதலுக்குப் பின்னர் நடைபெற்ற செய்தியாளர் சந்திப்பில் கேர்னர் சோபியா ... Read More

130 சபைகளில் மாத்திரமே ஆளுங்கட்சிக்கு பெரும்பான்மை – எதிர்கட்சிகள் கூட்டாக ஆட்சியமைக்க ஆலோசனை

Nishanthan Subramaniyam- May 7, 2025

நடைபெற்று முடிந்த உள்ளூராட்சிமன்றத் தேர்தல் முடிவுகளின் பிரகாரம் 130 உள்ளூராட்சி மன்றங்களில் மாத்திரமே ஆட்சியமைக்கும் பெரும்பான்மையை ஆளுங்கட்சியான தேசிய மக்கள் சக்தி  பெற்றுள்ளது. ஏனைய 209 சபைகளில் எதிர்கட்சிகளே அதிக ஆசனங்களை பெற்றுள்ளன. 255 ... Read More

மே 28 வரை அரசாங்கத்திற்கு காலகெடு – மக்கள் ஆணையுடன் பெரும் போராட்டத்திற்கு தயாராகும் தமிழரசு கட்சி

Mano Shangar- May 7, 2025

வடக்கிலே ஆறாயிரம் ஏக்கர் காணி பறிபோகும் அபாயம் காணப்படுவதாகவும், அது குறித்த வர்த்தமானி அறிவித்தலை உடனடியாக மீள பெறவேண்டும் என இலங்கை தமிழரசு கட்சி கோரிக்கை விடுத்துள்ளது. எதிர்வரும் 28ஆம் திகதிக்குள் குறித்த வர்த்தமானி ... Read More

பாகிஸ்தான் மேற்கொண்ட பதில் தாக்குதலால் இந்தியர்கள் அறுவர் பலி

admin- May 7, 2025

இந்தியாவின் ‘ஆபரேஷன் சிந்தூர்’ தாக்குதலை தொடர்ந்து, எல்லையில் பாகிஸ்தான் இராணுவம் மேற்கொண்ட தாக்குதலில் இந்திய குடிமக்கள் அறுவர் உயிரிழந்துள்ளனர். பாகிஸ்தான் இராணுவம் மேற்கொண்ட தாக்குதலால் ஜம்மு காஷ்மீரில் உள்ள பூஞ்ச், குப்வாரா மற்றும் பாராமுல்லா ... Read More

கொழும்பு மாநகர சபைக்கான முடிவுகள் – ஆட்சி அமைப்பதில் அநுரவுக்கு சிக்கல்

Nishanthan Subramaniyam- May 7, 2025

கொழும்பு மாவட்டம் கொழும்பு மாநகர சபைக்கான தேர்தல் முடிவுகள் வெளியாகியுள்ளன. கொழும்பு மாநகர சபையில் தேசிய மக்கள் சக்தி அதிக ஆசனங்களை வெற்றி பெற்றுள்ளது. போட்டியிட்ட கட்சிகள் பெற்றுக் கொண்ட வாக்கு விபரங்கள் பின்வருமாறு, ... Read More

யாழ். மாவட்டத்தின் இறுதி முடிவுகள்

Nishanthan Subramaniyam- May 7, 2025

நடைபெற்ற உள்ளூராட்சி மன்றத் தேர்தலில் யாழ். மாவட்டத்திற்கான அனைத்து முடிவுகளும் வௌியாகியுள்ளன. இதற்கமைய, யாழ்ப்பாண மாநகர சபையை இலங்கை தமிழ் அரசுக் கட்சியும், வல்வெட்டித்துறை நகர சபையை இலங்கை தமிழ் அரசுக் கட்சியும், பருத்தித்துறை ... Read More