Category: சிறப்பு செய்திகள்

ராகுல் காந்திக்கு நேரடியாக கொலை மிரட்டல் –  அமித் ஷாவுக்கு காங்கிரஸ் கடிதம்

admin- September 29, 2025

பாராளுமன்ற மக்களவைத் தலைவர் ராகுல் காந்திக்கு  நேரடியாக கொடூரமான வகையில் கொலை மிரட்டல் விடுக்கப்பட்டுள்ளதாக இந்திய உள்துறை அமைச்சர்  அமித் ஷாவுக்கு காங்கிரஸ் கடிதம் எழுத்தியுள்ளது. வாக்கு திருட்டு தொடர்பாக பாஜக வையும், தேர்தல் ... Read More

பல்கலைக்கழக பேராசிரியர்கள் நாளை பணிப்புறக்கணிப்பு

Nishanthan Subramaniyam- September 29, 2025

பல்கலைக்கழக கட்டமைப்பில் உள்ள குறைபாடுகளை நிவர்த்தி செய்ய அரசாங்கம் நடவடிக்கை எடுக்கத் தவறியுள்ளதாக கூறி நாளை (30) அடையாள பணிப்புறக்கணிப்பில் ஈடுபடப் போவதாக பல்கலைக்கழக ஆசிரியர் சங்க சம்மேளனம் அறிவித்துள்ளது. அதன் செயலாளர், சிரேஸ்ட ... Read More

இஸ்ரேல் – காசா போரை முடிவுக்கு கொண்டு வருவதற்கான புதிய அமைதித் திட்டம்

admin- September 29, 2025

இஸ்ரேல் - காசா போரை முடிவுக்கு கொண்டு வருவதற்கான புதிய அமைதித் திட்டம் செயப்படுத்தப்படும் என அமெரிக்க ஜனாதிபதி டொனால்ட் ட்ரம்ப்  நம்பிக்கை வெளியிட்டுள்ளார். இதற்காக, வெள்ளை மாளிகையில் இஸ்ரேல் பிரதமர் நெதன்யாகு மற்றும் ... Read More

ஜப்பான் பிரதமர் – இலங்கை ஜனாதிபதி சந்திப்பு

Nishanthan Subramaniyam- September 29, 2025

ஜப்பானுக்கு உத்தியோகபூர்வ விஜயத்தை மேற்கொண்டுள்ள, ​​ஜனாதிபதி அநுர குமார திஸாநாயக்க இன்று ஜப்பான் பிரதமர் ஷிகெரு இஷிபாவை சந்தித்து கலந்துரையாடியுள்ளார். இந்த சந்திப்பு இன்று டோக்கியோவில் இடம்பெற்றுள்ளது. ஜப்பானுக்கும், இலங்கைக்கும் இடையிலான நீண்டகால நட்புறவை ... Read More

மாகாணசபைத் தேர்தலில் முதலமைச்சர் வேட்பாளராக போட்டியிட தயார்

Nishanthan Subramaniyam- September 29, 2025

ஐக்கிய தேசியக் கட்சியும், ஐக்கிய மக்கள் சக்தியும் ஒன்றிணைந்து மாகாணசபைத் தேர்தலை எதிர்கொண்டால் முதல்வர் வேட்பாளராக களமிறங்குவதற்கு தயார் முன்னாள் அமைச்சர் நவீன் திஸாநாயக்க தெரிவித்தார். இது தொடர்பில் அவர் மேலும் கூறியவை வருமாறு, ... Read More

விடுதலைப் புலிகளின் ஆயுதங்கள் மற்றும் தங்கத்தை தேடி விசேட அதிரடிப்படையினர் அகழ்வு பணி

Mano Shangar- September 29, 2025

விடுதலைப் புலிகளின் ஆயுதங்கள் மற்றும் தங்கத்தை தேடி மட்டக்களப்பு வவுணதீவு பொலிஸ் பிரிவிலுள்ள புளியடிமடு காயங்குடா பகுதியில் தனியார் காணி பகுதியில் நீதிமன்ற உத்தரவு பெற்று அகழ்வு பணியை விசேட அதிரடிப்படையினர் இன்று திங்கட்கிழமை ... Read More

மன்னாரில் காற்றாலை க்கு எதிராக அணி திரண்ட மக்கள்-அனைத்து செயல்பாடுகளும் ஸ்தம்பிதம்

Mano Shangar- September 29, 2025

மன்னாரில் முன்னெடுக்கப்படவுள்ள காற்றாலை திட்டத்திற்கு எதிராகவும், மக்கள் மீது பொலிஸார் மேற்கொண்ட தாக்குதல் சம்பவத்தை கண்டித்தும் இன்றைய தினம் திங்கட்கிழமை (29) மன்னாரில் பொது முடக்க போராட்டம் இடம்பெற்ற நிலையில் மாவட்டத்தின் பல பாகங்களில் ... Read More

அர்ச்சுனா எம்.பி பிணையில் விடுதலை

Mano Shangar- September 29, 2025

நாடாளுமன்ற உறுப்பினர் இராமநாதன் அர்ச்சுனா பிணையில் விடுதலை செய்யப்பட்டுள்ளார். அர்ச்சுனா எம்.பி கைது யாழ் மாவட்ட நாடாளுமன்ற உறுப்பினர் இராமநாதன் அர்ச்சுனா சற்று முன்னர் கைது செய்யப்பட்டுள்ளார். வாக்குமூலம் அளிக்க கோட்டை பொலிஸ் நிலையத்திற்கு ... Read More

இஸ்ரேல்-ஹமாஸ் இடையே போர் நிறுத்தம் – அமெரிக்கா 21 அம்ச திட்டத்தை அறிவித்தது

Mano Shangar- September 29, 2025

இஸ்​ரேல்​-ஹ​மாஸ் இடையே போரை நிறுத்த 21 அம்ச அமை​தித் திட்​டத்தை அமெரிக்கா அறி​வித்​துள்​ளது. பாலஸ்​தீனத்திலுள்ள காசா முனையை நிர்​வகித்து வரும் ஹமாஸ் ஆயுதக்​குழு​வினர் கடந்த 2023ஆம் ஆண்டு ஆண்டு ஒக்​டோபர் ஏழாம் திகதி இஸ்ரேல் ... Read More

கரூர் சம்பவம் – பலி எண்ணிக்கை 41ஆக உயர்வு

Mano Shangar- September 29, 2025

தமிழகத்தின் கரூர் பகுதியில் நேற்று முன்தினம் இடம்பெற்ற தமிழக வெற்றிக் கழகத்தின் பிரசாரக் கூட்டத்தின் போது ஏற்பட்ட நெரிசலில் சிக்கி உயிரிழந்தோர் எண்ணிக்கை 41ஆக உயர்ந்துள்ளது. அத்துடன் குறித்த சம்பவத்தில் 82 பேர் படுகாயம் ... Read More

ஆசியக் கிண்ணம் 2025!! கை கொடுக்க மறுத்தது முதல் காசை தூக்கி எறிந்தது வரை – விளையாட்டில் நடந்த அரசியல்

Mano Shangar- September 29, 2025

ஆசியக் கிண்ணம் கிரிக்கெட் தொடர் நடந்து முடிந்த நிலையில் இந்திய அணி இறுதிப் போட்டியில் பாகிஸ்தானை தோற்கடித்து வெற்றியை தனதாக்கியுள்ளது. துபாயில் இடம்பெற்ற இறுதிப் போட்டியில் பாகிஸ்தான் அணியை ஐந்து விக்கெட்டுகள் வித்தியாசத்தில் இந்திய ... Read More

மாவனெல்லையில் மண் சரிந்து விழுந்ததில் மூவர் உயிரிழப்பு

Mano Shangar- September 29, 2025

மாவனெல்லையில் மண் மேடு சரிந்து விழுந்ததில் புதைந்திருந்த மூன்று பேரின் உடல்கள் மீட்கப்பட்டுள்ளன. மாவனெல்ல, அளுத்நுவர, மாணிக்காவ பகுதியில் இன்று (29) காலை சுவர் கட்டும் தொழிலாளர்கள் குழு மீது மண் மேடு சரிந்து ... Read More