Category: உலகம்

காசா மீதான இஸ்ரேலின் தாக்குதலில் 05 குழந்தைகள் பலி

admin- March 22, 2025

காசா நகரத்தின் மீது இரவு முழுவதும் மேற்கொள்ளப்பட்ட தாக்குதலில் 05 குழந்தைகள் உயிரிழந்துள்ளதாக தெரிவிக்கப்படுகின்றது. இஸ்ரேலிய விமானத் தாக்குதலைத் தொடர்ந்து சுமார் எட்டு குடும்ப உறுப்பினர்கள் இடிபாடுகளுக்குள் சிக்கியுள்ளதாகவும் சர்வதேச செய்திகள் தெரிவிக்கின்றன. இந்த ... Read More

குத்துச்சண்டை ஜாம்பவான் ஜார்ஜ் ஃபோர்மேன் காலமானார்

Nishanthan Subramaniyam- March 22, 2025

குத்துச்சண்டை ஜாம்பவனான ஜார்ஜ் ஃபோர்மேன் அமெரிக்காவை சேர்ந்தவர் ஆவார். இவர் 1968இல் ஒலிம்பிக்கில் தங்கம் வென்றார். மேலும், 21 வருட இடைவெளியில் இரண்டு முறை உலக ஹெவிவெயிட் சாம்பியன் பட்டத்தையும் வென்றுள்ளார். இதன்மூலம், வரலாற்றில் ... Read More

இங்கிலாந்தில் தாய், தங்கையை சுட்டுக்கொன்ற வாலிபருக்கு 49 ஆண்டு சிறை

Nishanthan Subramaniyam- March 22, 2025

இங்கிலாந்தின் லூட்டன் நகரைச் சேர்ந்தவர் நிக்கோலஸ் பிரோஸ்பர் (வயது 19). கடந்த ஆண்டு இவருக்கும், தாய் ஜூலியானா பால்கனுக்கும் இடையே வாக்குவாதம் ஏற்பட்டது. இதனால் ஆத்திரம் அடைந்த நிக்கோலஸ் திடீரென வீட்டில் இருந்த துப்பாக்கியை ... Read More

சர்வதேச ஒலிம்பிக் குழுவுக்கு புதிய தலைவர் நியமனம் – முதல் பெண்தலைவராகவும் தெரிவு!

Kanooshiya Pushpakumar- March 21, 2025

சர்வதேச ஒலிம்பிக் குழுவின் புதிய தலைவராக ஜிம்பாப்வேயின் தற்போதைய விளையாட்டு அமைச்சரும் முன்னாள் ஒலிம்பிக் நீச்சல் சாம்பியனுமான கிறிஸ்டி கோவென்ட்ரி தெரிவு செய்யப்பட்டுள்ளார். அதன்படி, கிறிஸ்டி கோவென்ட்ரி சர்வதேச ஒலிம்பிக் கமிட்டியின் 10வது தலைவராகவும், ... Read More

இந்தோனேசியாவில் சா்ச்சைக்குரிய இராணுவ சட்டம் நிறைவேற்றம்

Nishanthan Subramaniyam- March 21, 2025

இந்தோனேசிய ஆட்சியதிகாரத்தில் இராணுவத்தின் பங்கை அதிகரிக்கும் சா்ச்சைக்குரிய சட்டத்தை அந்த நாட்டு நாடாளுமன்றம் ஏகமனதாக நிறைவேற்றியது. இந்த இராணுவ சட்டத்திருத்த சட்டம் நிறைவேற்றப்பட்டதன் மூலம், இராணுவ அதிகாரிகள் தங்களது பதவிகளை இராஜிநாமா செய்யாமலேயே மேலும் ... Read More

மின் தடை – ஹீத்ரோ விமான நிலையம் வெள்ளிக்கிழமை மூடப்படுகின்றது

Mano Shangar- March 21, 2025

மின் தடை காரணமாக ஹீத்ரோ விமான நிலையம் வெள்ளிக்கிழமை முழுவதும் மூடப்படும் என அறிவிக்கப்பட்டுள்ளது. விமான நிலையத்திற்கு அருகிலுள்ள துணை மின் நிலையத்தில் ஏற்பட்ட பாரிய தீவிபத்து காரணமாக மின் தடை ஏற்பட்டுள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது. ... Read More

8 இலட்சம் ஆப்கன் மக்களை தாயகம் அனுப்பிய பாகிஸ்தான்

Nishanthan Subramaniyam- March 21, 2025

சட்டவிரோதமாக பாகிஸ்தானில் குடியேறிய 8 இலட்சம் ஆப்கானிஸ்தான் நாட்டினர் தங்களது தாயகத்திற்கு திருப்பி அனுப்பப்பட்டுள்ளதாகத் தெரிவிக்கப்பட்டுள்ளது. பாகிஸ்தானில் சட்டவிரோதமாக குடியேறிய ஆப்கானிஸ்தான் நாட்டினர் மற்றும் ஆப்கான் குடியுரிமை அட்டை உடையவர்களை வருகின்ற மார்ச் 31க்குள் ... Read More

சிங்கப்பூரில் சீரற்ற வானிலை – வெள்ள அபாய எச்சரிக்கை

admin- March 21, 2025

சிங்கப்பூரில் கடந்த 19 ஆம் திகதி முதல் நிலவும் சீரற்ற வானிலை காரணமாக மக்கள் பெரும் சிரமத்தை எதிர்கொண்டுள்ளனர். பல இடங்களில் இடியுடன் கூடிய மழை வீழ்ச்சி பதிவாகியுள்ளதாக அந்நாட்டு ஊடகங்கள் செய்தி வெளியிட்டுள்ளன. ... Read More

சீனாவில் 4 கனடா நாட்டினருக்கு மரண தண்டனை நிறைவேற்றம்

Nishanthan Subramaniyam- March 20, 2025

சீனாவில் கனடா நாட்டைச் சேர்ந்த 4 பேருக்கு மரண தண்டனை நிறைவேற்றப்பட்டுள்ளதாகத் தெரிவிக்கப்பட்டுள்ளது. சீனாவில் போதைப் பொருள் வழக்கில் கைதான 4 கனடா நாட்டினருக்கு மரண தண்டனை விதிக்கப்பட்டிருந்த நிலையில் அவர்களது தண்டனை நிறைவேற்றப்பட்டுள்ளதாக ... Read More

வாக்குறுதியை மீறுகிறாா் புதின் : ஸெலென்ஸ்கி குற்றச்சாட்டு

Nishanthan Subramaniyam- March 20, 2025

உக்ரைனின் எரிசக்தி மையங்களில் தாக்குதல் நடத்துவதை நிறுத்திவைப்பதாக ரஷிய ஜனாதிபதி அளித்த வாக்குறுதியை மீறுவதாக உக்ரைன் ஜனாதிபதி வொலோதிமீா் ஸெலென்ஸ்கி குற்றஞ்சாட்டியுள்ளாா். ”எரிசக்தி மையங்களில் தாக்குதல் நடத்துவதை நிறுத்துவதாக அமெரிக்க ஜனாதிபதி டொனால்ட் டிரம்ப்பிடம் ... Read More

உலக சந்தையில் மசகு எண்ணெய்யின் விலை அதிகரிப்பு

admin- March 20, 2025

உலக சந்தையில் மசகு எண்ணெய்யின் விலை இன்றைய தினம் சற்று அதிகரிப்பைப் பதிவு செய்துள்ளது. இதன்படி, WTI ரக மசகு எண்ணெய் பீப்பாய் ஒன்றின் விலை 67.31 அமெரிக்க டொலராக அதிகரிப்பை பதிவு செய்துள்ளது. ... Read More

வான்வழித் தாக்குதல்களை தீவிரப்படுத்திய ரஷ்யா மற்றும் உக்ரைன்

admin- March 19, 2025

30 நாள் போர் நிறுத்தத்திற்கான அமெரிக்க திட்டத்தை ரஷ்ய ஜனாதிபதி விளாடிமிர் புடின் நிராகரித்ததைத் தொடர்ந்து, ரஷ்யாவும் உக்ரைனும் வான்வழித் தாக்குதல்களை மேற்கொண்டுள்ளன. இதன்போது இரு நாடுகளுக்குமான உட்கட்டமைப்பு சேதமடைந்துள்ளதாக சர்வதேச ஊடகங்கள் செய்தி ... Read More