Category: இலங்கை

மனித பாவனைக்கு உதவாத 75,000 கிலோகிராம் இறக்குமதி

Kanooshiya Pushpakumar- December 16, 2024

இரு தனியார் இறக்குமதியாளர்களினால் இறக்குமதி செய்யப்பட்ட 03 கொள்கலன்களில் காணப்பட்ட 75,000 கிலோகிராம் அரிசி மனித பாவனைக்குத் தகுதியற்றது என உணவு மற்றும் மருந்துப் பரிசோதகர்கள் இனங்காணப்பட்டுள்ளது. அதன்படி, அந்த அரிசித் தொகையை மீள ... Read More

செல்ஃபி எடுக்க முற்பட்ட இளைஞன் வைத்தியசாலையில்

Sylvester Dorin- December 16, 2024

புகையிரதத்தற்கு முன்னால் செல்ஃபி புகைப்படம் எடுக்க சென்ற நபர் புகையிரதத்தில் மோதுண்டு நேற்றையதினம் பலத்த காயமடைந்த நிலையில் வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டுள்ளதாக எல்ல பொலிஸார் தெரிவித்தனர். தனது கையடக்க தொலைபேசியினால் செல்ஃபி எடுக்க முற்பட்ட கொலன்னாவை ... Read More

ஜனாதிபதி அநுர மற்றும் பிரதமர் மோடி சந்திப்பு

Mano Shangar- December 16, 2024

ஜனாதிபதி அநுரகுமார திசாநாயக்க இன்று பிற்பகல் ஹைதராபாத் இல்லத்தில் இந்தியப் பிரதமர் நரேந்திர மோடியை சந்தித்தார். மூன்று நாள் அரச விஜயமாக இந்தியா சென்றுள்ள ஜனாதிபதி அநுரகுமார திசாநாயக்கவிற்கு இன்று காலை அரச மரியாதையுடன் ... Read More

வானிலை முன்னறிவிப்பு

Mano Shangar- December 16, 2024

வங்காள விரிகுடா கடல் பிராந்தியத்தில் காணப்படுகின்ற காற்று சுழற்சியானது, தற்போது கல்முனையிலிருந்து கிழக்காக 600km தூரத்திலும் மட்டக்களப்பில் இருந்து கிழக்காக 625km தூரத்திலும் திருகோணமலையிலிருந்து கிழக்கு-தென்கிழக்காக 675km தூரத்திலும் முல்லைதீவிலிருந்து கிழக்கு-தென்கிழக்காக 735km தூரத்திலும் ... Read More

கொக்கிளாயில் குடும்பஸ்தர் ஒருவர் அடித்து கொலை

Mano Shangar- December 16, 2024

கொக்கிளாய் கர்நாட்டு கேணிப்பகுதியில் குடும்பஸ்தர் ஒருவர் அடித்து கொலை செய்யப்பட்ட சம்பவம் ஒன்று நேற்றையதினம் இரவு இடம்பெற்றுள்ளது. கண்டி, நுவரெலியா பகுதியில் இருந்து தொழில் நிமித்தம் வந்த இருவர் முல்லைத்தீவு கொக்குளாய் கர்நாட்டுகேணிப்பகுதில் வாடியில் ... Read More

உள்ளூராட்சி சபைத் தேர்தலுக்கு 10 இலட்சம் புதிய வாக்காளர்கள்

Kanooshiya Pushpakumar- December 16, 2024

உள்ளூராட்சி சபைத் தேர்தலின் வேட்புமனுக்களை நிராகரிப்பதற்கான புதிய சட்டத் திருத்தங்களை எதிர்வரும் ஓரிரு வாரங்களில் நாடாளுமன்றத்தில் முன்னிலைப்படுத்தவுள்ளதாக அரச நிர்வாகம், மாகாண சபைகள் மற்றும் உள்ளூராட்சி அமைச்சர் பேராசிரியர் சந்தன அபேரத்ன தெரிவித்துள்ளார். உள்ளூராட்சி ... Read More

பெண்களுக்கு எதிரான வன்முறைகளை ஒழிப்பதற்கான விழிப்புணர்வு நிகழ்வு

Sylvester Dorin- December 16, 2024

பெண்களுக்கு எதிரான மற்றும் பாலின அடிப்படையிலான வன்முறைகளை ஒழிப்பதற்கான தேசிய செயற்திட்டம் நாடளாவிய ரீதியில் பல்வேறு நிகழ்வுகள் கடந்த நவம்பர் 25ம் திகதி முதல் இந்த மாதம் 15ம் திகதி வரை  இடம்பெற்றது. அந்த ... Read More

ஹிரிஸ்ஸகல பகுதியில் விபத்து – யுவதி உயிரிழப்பு

Sylvester Dorin- December 16, 2024

கண்டி, ஹிரஸ்ஸகல பகுதியில் இன்று காலை இடம்பெற்ற விபத்தில் யுவதியொருவர் உயிரிழந்துள்4ளதாக பொலிஸார் தெரிவித்தனர். ஸ்கூட்டரும், தனியார் பேருந்தும் மோதுண்டதிலேயே இவ்விபத்து இடம்பெற்றுள்ளது. ஸ்கூட்டரில் பயணித்த யுவதி சம்பவ இடத்திலேயே உயிரிழந்துள்ளதாக பொலிஸார் தெரிவித்தனர். ... Read More

நேருக்கு நேர் மோதிய முச்சக்கர வண்டிகள் – மூவர் வைத்தியசாலையில் அனுமதி

Sylvester Dorin- December 16, 2024

இரண்டு முச்சக்கர வண்டிகள் நேருக்கு நேர் மோதி விபத்துக்குள்ளானதில்  மூவர் பசறை வைத்தியசாலையில் இன்று அனுமதிக்கப்பட்டுள்ளதாக பசறை பொலிஸார் தெரிவித்தனர். பதுளை - செங்கலடி பிரதான வீதியில் பசறை 13 ஆம் கட்டை தமிழ் ... Read More

வேலைக்காக வெளிநாடு சென்றவர்களின் எண்ணிக்கை மூன்று இலட்சத்தை தாண்டியது

Kanooshiya Pushpakumar- December 16, 2024

2024ஆம் ஆண்டின் இதுவரையான காலப்பகுதியில் வெளிநாடு சென்ற இலங்கையர்களின் எண்ணிக்கை மூன்று இலட்சத்தை தாண்டியுள்ளது. கடந்த 13ஆம் திகதி நிலவரப்படி, குறித்த எண்ணிக்கை 300,162 ஆகும். கடந்த 10 வருட காலப்பகுதியில் 3 இலட்சத்துக்கும் ... Read More

ஜனாதிபதி அநுரவிற்கு இந்தியாவில் அரச மரியாதையுடன் வரவேற்பு

Mano Shangar- December 16, 2024

இந்தியாவுக்கு மூன்று நாள் உத்தியோகபூர்வ விஜயம் மேற்கொண்டுள்ள ஜனாதிபதி அநுரகுமார திசாநாயக்கவை வரவேற்கும் உத்தியோகபூர்வ நிகழ்வு நேற்று திங்கட்கிழமை (16) காலை இந்திய ஜனாதிபதியின் உத்தியோகபூர்வ இல்லமான ராஷ்டிரபதி பவனில் நடைபெற்றது. குதிரைப்படை அணிவகுப்புடன் ... Read More

புத்தளத்தில் உப்பு உற்பத்தியில் பாதிப்பு

Kanooshiya Pushpakumar- December 16, 2024

நாடளாவிய ரீதியில் நிலவி வரும் பலத்த மழை காரணமாக புத்தளத்தில் உப்பு உற்பத்தியில் பாதிப்பு ஏற்பட்டுள்ளதாக செய்திகள் வெளியாகியுள்ளன. புத்தளத்தில் காணப்படும் உப்பளமானது அண்மைக்காலம் வரையில் நாட்டின் மொத்த உற்பத்தி பங்களிப்பில் 45 வீதத்திற்கும் ... Read More