Category: இலங்கை
வடக்கு மீனவரின் பிரச்சினைகளை விரைந்து தீர்ப்பதற்கு நடவடிக்கை – வடக்கு ஆளுநர் உறுதி
வடக்கு மாகாண மீனவர்கள் எதிர்கொள்ளும் பிரச்சினைகள் தொடர்பில் ஆராய்ந்து எடுக்கப்பட வேண்டிய நடவடிக்கைகளைக் கடற்றொழில் அமைச்சருக்குப் பரிந்துரைக்கவுள்ளதாகவும், இவற்றை விரைந்து தீர்ப்பதற்கு எதிர்பார்ப்பதாகவும் வடக்கு மாகாண ஆளுநர் நா.வேதநாயகன் தெரிவித்தார். வடக்கு மாகாண மீனவர்கள் ... Read More
பொதுஜன பெரமுனவின் புதிய தேசிய அழைப்பாளர்
ஸ்ரீலங்கா பொதுஜன பெரமுனவின் புதிய தேசிய அழைப்பாளராக நாடாளுமன்ற உறுப்பினர் டி. வி. சானக தெரிவு செய்யப்பட்டுள்ளார். முன்னாள் ஜனாதிபதி மகிந்த ராஜபக்சவின் விஜேராம இல்லத்தில் நேற்று (20) இடம்பெற்ற சந்திப்பில் சானக பதவிக்கு ... Read More
50 மில்லியன் பெறுமதியான இலத்திரனியல் உபகரணங்களுடன் மூவர் கைது
இலங்கைக்கு 50 மில்லியன் பெறுமதியான இலத்திரனியல் உபகரணங்களை கடத்த முயன்ற மூவர் கட்டுநாயக்க பண்டாரநாயக்க சர்வதேச விமான நிலையத்தில் சங்க அதிகாரிகளால் கைது செய்யப்பட்டுள்ளனர். Flydubai FZ-569 என்ற விமானத்தில் இன்று பிற்பகல் துபாயிலிருந்து ... Read More
மட்டக்களப்பில் மனித பாவனைக்கு உதவாத குளிர்பான போத்தல்கள்
மனித பாவனைக்கு உதவாத செயற்கை பொருட்கள் அடங்கிய பாரியளவிலான குளிர்பான போத்தல்களை மட்டக்களப்பில் சுகாதார அதிகாரிகள் கைப்பற்றியுள்ளனர். மட்டக்களப்பு மாவட்ட பிராந்திய சுகாதார சேவைகள் பணிப்பாளர் வைத்தியர் எஸ்.முரளீஸ்வரனின் ஆலோசனையின் கீழ், பொது சுகாதார ... Read More
அரிசிக்கான வரி குறைக்கப்பட்டால் உள்ளூர் விவசாயிகளுக்கு கடும் பாதிப்பு ஏற்படும்
அரிசிக்கான வரி குறைக்கப்பட்டால் உள்ளூர் விவசாயிகளுக்கு கடும் பாதிப்பு ஏற்படும் என அமைச்சர் வசந்த சமரசிங்க தெரிவித்துள்ளார். இறக்குமதி செய்யப்படும் அரிசிக்கு விதிக்கப்பட்டுள்ள இறக்குமதி வரி நீக்கப்பட்டால், ஒரு கிலோ அரிசியை 135 ரூபாவிற்கு ... Read More
ஜனாதிபதி நிதியத்திலிருந்து பாரியளவான தொகை பெறப்பட்டதன் நோக்கம் என்ன – தயாசிறி கேள்வி
2005 மற்றும் 2024 ஆம் ஆண்டுகளுக்கிடையில் ஜனாதிபதி நிதியத்தின் மூலம் பயனடைந்த அரசியல்வாதிகளில் பெயர் அண்மையில் நாடாளுமன்றத்தில் பகிரங்கப்படுத்தப்பட்டமை தொடர்பில் நாடாளுமன்ற உறுப்பினர் தயாசிறி ஜயசேகர கருத்து வெளியிட்டுள்ளார். ஊடகங்களுக்கு இன்று வெள்ளிக்கிழமை கருத்து ... Read More
குலசிங்கம் திலீபன் பிணையில் விடுவிப்பு
முன்னால் வன்னி மாவட்ட நாடாளுமன்ற உறுப்பினரும் வவுனியா மாவட்ட அபிவிருத்தி குழு தலைவருமான குலசிங்கம் திலீபன் பிணையில் விடுவிக்கப்பட்டுள்ளார். அவர் இன்று (20.12) காலை வவுனியா மாவட்ட நிதி மோசடி குற்றப்பிரிவினரால் கைது செய்யப்பட்டுள்ளார். ... Read More
ஸ்ரீலங்கா பொதுஜன பெரமுனவின் தேசிய அழைப்பாளராக டி.வி.சானக்க
ஸ்ரீலங்கா பொதுஜன பெரமுன கட்சியின் புதிய தேசிய அழைப்பாளராக நாடாளுமன்ற உறுப்பினர் டி.வி.சானக்க தெரிவு செய்யப்பட்டுள்ளார். மேலும், புதிய கிராமத் தலைவர்கள் மற்றும் அமைப்பாளர்களை நியமிக்கும் நிறுவனப் பணிகள் ஜொன்ஸ்டன் பெர்னாண்டோவிடம் ஒப்படைக்கப்பட்டதாக தெரிவிக்கப்படுகின்றது. Read More
மூளை ஆரோக்கியத்தை மேம்படுத்த 100 சிறப்பு பயிற்சி பெற்ற வர்த்தக நாம தூதுவர்கள்
மூளையின் ஆரோக்கியத்தை மேம்படுத்தும் வகையில் உலகில் முதல் முறையாக 100 சிறப்பு பயிற்சி பெற்ற வர்த்தக நாம தூதுவர்கள் குழுவோடு நேற்று சுகாதார மற்றும் பகுஜென ஊடக அமைச்சர் டாக்டர் சேவைக்காக நியமிக்கப்பட்டது. பல்கலைக்கழகம் ... Read More
நத்தாரை முன்னிட்டு பாதுகாப்புக்காக 40,000 பொலிஸ் உத்தியோகத்தர்கள்
நத்தார் பண்டிகையை முன்னிட்டு நாடளாவிய ரீதியில் தேவாலயங்கள் மற்றும் மத ஸ்தலங்களின் பாதுகாப்பிற்காக சுமார் 40,000 பொலிஸ் உத்தியோகத்தர்கள் ஈடுபடுத்தப்படவுள்ளதாக பொலிஸ் ஊடகப் பேச்சாளர் சிரேஷ்ட பொலிஸ் அத்தியட்சகர் புத்திக மனதுங்க தெரிவித்துள்ளார். மேல் ... Read More
வாஸ் குணவர்தன உள்ளிட்ட ஐவருக்கு மரண தண்டனை உறுதி
தொழிலதிபர் முகமது ஷியாம் கொலை தொடர்பில் முன்னாள் பிரதி பொலிஸ் மா அதிபர் வாஸ் குணவர்தன உள்ளிட்ட ஐந்து பிரதிவாதிகளுக்கு கொழும்பு மேல் நீதிமன்றத்தின் மூவரடங்கிய அமர்வு விதித்த மரண தண்டனையை உயர் நீதிமன்றம் ... Read More
துப்பாக்கிகளை மீள கையளிக்காதவர்களுக்கு எதிராக சட்ட நடவடிக்கை
பாதுகாப்பு காரணங்களுக்காக பாதுகாப்பு அமைச்சின் ஊடாக கடந்த காலத்தில் சிவிலியர்கள் பெற்றிருந்த துப்பாக்கிகள் மற்றும் தோட்டாக்களை எதிர்வரும் ஜனவரி 20ஆம் திகதிக்கு முன்னர் மீள கையளிக்காதவர்களுக்கு எதிராக சட்ட நடவடிக்கை எடுக்கப்படும் என பாதுகாப்பு ... Read More












