Category: இலங்கை

நிதிக்குழுவின் புதிய உறுப்பினர்கள் நியமனம்

Sylvester Dorin- January 7, 2025

நாடாளுமன்ற உறுப்பினர்களான சதுரங்க அபேசிங்க, சாணக்கியன் ராசமாணிக்கம், கலாநிதி கௌசல்யா ஆரியரத்ன மற்றும் ஆர்கம் எல்லயஸ் ஆகியோர் நிதிக்குழுவின் புதிய உறுப்பினர்களாக நியமிக்கப்பட்டுள்ளனர். புதிய வருடத்தின் முதலாவது நாடாளுமன்ற அமர்வு சபாநாயகர் கலாநிதி ஜகத் ... Read More

HMPV வைரஸ் தொடர்பில் அச்சம் கொள்ளத் தேவையில்லை

Sylvester Dorin- January 7, 2025

சீனாவில் பரவி வரும் HMPV வைரஸ், கடந்த காலங்களில் இலங்கையிலும் அடையாளம் காணப்பட்ட வைரஸ் நோய் நிலைமையாகும் என வைரஸ் நோய் நிபுணர் வைத்தியர் ஜூட் ஜயமஹ சுட்டிக்காட்டியுள்ளார். கொழும்பில் நடைபெற்ற ஊடகவியலாளர் சந்திப்பில் ... Read More

கிளீன் ஸ்ரீலங்கா திட்டத்தின் கீழ் நாடு முழுமையாக சுத்தப்படுத்தப்படும் – துறைமுக அதிகார சபையின் தலைவர்

Nishanthan Subramaniyam- January 7, 2025

"நாட்டில் உள்ள பலவீனங்களைக் கண்டறிந்து அந்த பலவீனங்களைத் தவிர்த்து வெற்றிக்காக ஒன்றிணைந்து செயற்பட வேண்டிய காலகட்டத்தை நாம் நெருங்கி வருகிறோம் என இலங்கை துறைமுக அதிகார சபையின் தலைவர் ஓய்வுபெற்ற அட்மிரல் சிறிமேவன் ரணசிங்க ... Read More

நெல்லை கொள்வனவு செய்ய தயாராகும் அரசாங்கம்!

Kanooshiya Pushpakumar- January 7, 2025

அரசாங்கத்திற்கு தேவையான நெல் கையிருப்பை பேணும் நோக்கில் ஜனவரி மாதம் மூன்றாம் வாரம் தொடக்கம் நெல்லை கொள்வனவு செய்யும் நடவடிக்கையை ஆரம்பிக்க திட்டமிட்டுள்ளதாக நெல் சந்தைப்படுத்தல் அதிகாரசபை தெரிவித்துள்ளது. அதன்படி, அறுவடை செய்யவுள்ள பெரும்போகத்தில் ... Read More

உயிர்த்த ஞாயிறு தாக்குதல் ; இதுவரை 747 பேர் கைது – விசாரணைகள் தீவிரம் என்கிறார் அமைச்சர் ஆனந்த விஜேபால

Nishanthan Subramaniyam- January 7, 2025

உயிர்த்த ஞாயிறு தாக்குதல் தொடர்பில் குற்றப்புலனாய்வு பிரிவு மற்றும் பயங்கரவாத ஒழிப்பு மற்றும் விசாரணைப் பிரிவால் மேற்கொள்ளப்பட்டுள்ள விசாரணைகளில் பிரகாரம் இதுவரை 747 பேர் கைதுசெய்யப்பட்டுள்ளனர் என பொது மக்கள் பாதுகாப்பு அமைச்சர் ஆனந்த ... Read More

விளையாட்டு வினையானது – பரிதாபமாக பரிபோனது யுவதியின் உயிர்

Mano Shangar- January 7, 2025

வெளிநாட்டில் பணியாற்றும் கணவரிடம் விளையாட்டாக தூக்கிட்டு தற்கொலை செய்வது போல் நடத்த மனைவி நிஜமாகவே உயிரிழந்த சம்பவம் முல்லேரியா பகுதியில் இடம்பெற்றுள்ளது. அங்கொட கொடெல்ல மாவத்தையில் வசித்து வந்த அனுத்தரா சிறிமான்ன என்ற 28 ... Read More

“இலங்கையில் தமிழ் பேசும் மக்களுக்கான அதிகாரப் பகிர்வை உறுதிபடுத்துக”

Sylvester Dorin- January 7, 2025

இந்தியாவின் முன்னணி இடதுசாரி கட்சிகளில் ஒன்றான இந்திய கம்யூனிஸ்ட் கட்சி (மார்க்சிஸ்ட்) இலங்கையில் தமிழர்கள் சமத்துவம் மற்றும் கண்ணியத்துடன் வாழ அரசு நடவடிக்கை எடுக்க வேண்டுமென தீர்மானம் நிறைவேற்றியுள்ளது. இந்தியா முழுவதும் ஆதரவாளர்கள் நிரம்பியுள்ள ... Read More

சிவப்பு, வெள்ளை, நாட்டு அரிசிகளுக்கு சந்தையில் கடும் தட்டுப்பாடு!

Kanooshiya Pushpakumar- January 7, 2025

நாடளாவிய ரீதியில் சந்தைகளில் உருவாக்கப்பட்டுள்ள உள்நாட்டு சிவப்பு அரிசி, வெள்ளை பச்சையரிசி மற்றும் நாட்டு அரிசி தட்டுப்பாடு கடுமையாக அதிகரித்துள்ளது. நுகர்வோர் பச்சையரிசியை தேடி கடைகளுக்கு சென்றாலும் கட்டுப்பாட்டு விலைக்கு பச்சையரிசியை பெற்றுக் கொள்வதில் ... Read More

கட்டுநாயக்க வந்த நான்கு விமானங்கள் திரும்பி அனுப்பப்பட்டன

Mano Shangar- January 7, 2025

கட்டுநாயக்கா பிரதேசத்தில் இன்று காலை நிலவிய பனிமூட்டம் காரணமாக பண்டாரநாயக்க சர்வதேச விமான நிலையத்தில் இறங்க வந்த நான்கு விமானங்கள் திருப்பி அனுப்பப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளன. ஓடுபாதை தெளிவாக தென்படாததால் இத்தீர்மானத்தை மேற்கொண்டதாக விமான நிலைய ... Read More

‘டிஜிட்டல் ID’ தயாரிக்கும் பணியை இந்திய நிறுவனத்துக்கு வழங்குவது தேசிய பாதுகாப்புக்கு ஆபத்து

Nishanthan Subramaniyam- January 7, 2025

இலங்கைப் பிரஜைகளுக்கு டிஜிட்டல் அடையாள அட்டை வழங்கும் அதிகாரத்தை இந்திய நிறுவனத்திற்கு வழங்குவது மிகவும் ஆபத்தானது என மக்கள் போராட்ட இயக்கத்தின் நிறைவேற்று உறுப்பினர் வசந்த முதலிகே தெரிவித்துள்ளார். ஜனாதிபதி அநுரகுமார திசாநாயக்கவின் இந்திய ... Read More

வவுனியாவில் 29 கோடி ரூபா செலவில் விசேட பொருளாதார நிலையம் – ஆறு வருடங்களாக மூடிவைக்கப்பட்டுள்ளது

Mano Shangar- January 7, 2025

வவுனியாவில் 2016ஆம் ஆண்டு 291 மில்லியன் ரூபா செலவில் நிர்மாணிக்கப்பட்ட விசேட பொருளாதார நிலையம் இது வரை திறக்கப்படவில்லை என மக்கள் விசனம் வெளியிட்டுள்ளனர். 55 கடைகளைக் கொண்ட இந்தக் கட்டிடத் தொகுதியை நிர்மாணிப்பதற்கான ... Read More

நல்லூர் சிவன் கோவிலில் இடம்பெற்ற பிரம்ம சிரச்சேத உற்சவம்

Mano Shangar- January 7, 2025

பிரம்மனின் ஆணவத்தை அகற்றி, அருளொளி பரப்பிய சிவனின் திருவிளையாடல் நேற்றைய தினம் திங்கட்கிழமை நல்லூர் சிவன் கோவிலில் பிரம்ம சிரச்சேத உற்சவமாக நிகழ்த்தப்பட்டது. படைத்தல் கடவுளான பிரம்மாவின் ஆணவம் நீங்கும் வண்ணம் அவரது ஐந்தாவது ... Read More