Category: இலங்கை

மேல்கொத்மலை நீர்த்தேக்கத்துக்குள் காணாமல் போயிருந்த 4 வயது சிறுவனின் சடலம் மீட்பு

Sylvester Dorin- January 17, 2025

மேல்கொத்மலை நீர்த்தேக்கத்துக்குள் காணாமல்போயிருந்த 4 வயது சிறுவனின் சடலம் (17.01.2025) இன்று மீட்கப்பட்டுள்ளது. தினேஷ் ஹம்சின் என்ற சிறுவனே இவ்வாறு சடலமாக மீட்கப்பட்டுள்ளார். தலவாக்கலை பொலிஸாரும், மேல்கொத்மலை நீர்த்தேக்கத்தின் பாதுகாப்பு அதிகாரிகளும் இணைந்து முன்னெடுத்த ... Read More

நுவரெலியாவில் முன்னெடுக்கப்பட்ட கிளீன் ஸ்ரீலங்கா வேலைத்திட்டம்

Sylvester Dorin- January 17, 2025

நாட்டை தூய்மைப்படுத்தும் தேசிய வேலைத்­திட்டத்தின் நோக்குடன் கிளீன் ஸ்ரீலங்கா வேலைத்திட்டமானது நாடளாவிய ரீதியில் முன்னெடுக்கப்பட்டு வருகின்றது. இதன் அடிப்படையில், இன்று (17) நுவரெலியாவிலும் குறித்த வேலைத்திட்டம் முன்னெடுக்கப்பட்டுள்ளது. நுவரெலியா பொலிஸ் நிலைய தலைமை பொறுப்பதிகாரி ... Read More

‘கிளீன் ஸ்ரீ லங்கா’ திட்டம் – 21,22 ஆம் திகதிகளில் விவாதம்

Nishanthan Subramaniyam- January 17, 2025

நாடாளுமன்றம் 2025 ஜனவரி 21 ஆம் திகதி செவ்வாய்க்கிழமை முதல் 24 ஆம் திகதி வெள்ளிக்கிழமை கூடுவதற்குத் தீர்மானிக்கப்பட்டுள்ளதாக நாடாளுமன்ற செயலாளர் நாயகம் குஷானி ரோஹனதீர தெரிவித்தார். சபாநாயகர் (வைத்திய கலாநிதி) ஜகத் விக்ரமரத்ன ... Read More

அநுரவின் சீன பயணத்தில் நடத்தப்பட்ட சந்திப்புகளும், எடுக்கப்பட்ட தீர்மானங்களும்

Nishanthan Subramaniyam- January 17, 2025

ஜனாதிபதி அநுரகுமார திசாநாயக்க கடந்த 14ஆம் திகதிமுதல் 17ஆம் திகதிவரை சீனாவுக்கு மேற்கொண்ட நான்கு நாள் அரசுமுறை பயணத்தில் பல்வேறு உடன்பாடுகள் எட்டப்பட்டுள்ளதுடன், இருநாடுகளுக்கும் இடையிலான பொருளாதாரம், வர்த்தகம், சுற்றுலாத்துறை மற்றும் கலாசார தொடர்புகளை வலுப்படுத்தவும் இணக்கப்பாடுகள் எட்டப்பட்டுள்ளன.  ... Read More

கோட்டாபய சிஐடியில் ஆஜர்

Nishanthan Subramaniyam- January 17, 2025

முன்னாள் ஜனாதிபதி கோட்டாபய ராஜபக்ச  குற்றப் புலனாய்வுத் திணைக்களத்தில் ஆஜராகியுள்ளார். சற்று நேரத்திற்கு முன்பு அவர் கோட்டையில் உள்ள குற்றப் புலனாய்வுத் திணைக்களத்தின் அலுவலகத்துக்கு வருகைதந்தார். கதிர்காமத்தில் உள்ள சொத்தின் உரிமை தொடர்பான வாக்குமூலம் ... Read More

மின் கட்டண திருத்தம் தொடர்பான அறிக்கை இன்று!

Kanooshiya Pushpakumar- January 17, 2025

மின் கட்டண திருத்தம் தொடர்பான பரிந்துரைகள் அடங்கிய அறிக்கை இன்று வெளியிடப்படும் என்று இலங்கை பொதுப் பயன்பாடுகள் ஆணைக்குழு தெரிவித்துள்ளது. மின் கட்டண திருத்தம் ஒன்றை மேற்கொள்வதாக இருந்தால் அது திருத்தப்படும் வீதம் குறித்த ... Read More

யாழில் கடைக்குள் புகுந்து 30 லட்சம் ரூபாயை ஏமாற்றிச் சென்ற குழு

Mano Shangar- January 17, 2025

யாழ்ப்பாணம் கஸ்தூரியார் வீதியில் உள்ள நகைக் கடையொன்றுக்குச் நேற்று மதியம் சென்ற குழுவொன்று 30 லட்சம் ரூபாய் பணத்தை பறித்துச் சென்ற சம்பவம் இடம்பெற்றுள்ளது. பொலிஸ் புலனாய்வு பிரிவு (ரிஐடி) என தெரிவித்து நகைக் ... Read More

ஊழலிலிருந்து விடுவிப்பதற்கு இலங்கைக்கு முழு ஆதரவு – சீன பிரதமர்

Mano Shangar- January 17, 2025

இலங்கையை ஊழலிலிருந்து விடுவிப்பதற்கும் பொருளாதார வளர்ச்சிக்கும் சீனா ஆதரவு தெரிவித்துள்ளது. இலங்கை மக்களுக்கு "வளரும் தேசம் - அழகான வாழ்க்கை" என்ற தொலைநோக்குப் பார்வையை அடைய தற்போதைய இலங்கை அரசாங்கம் எடுக்கும் முயற்சிகளுக்கு சீனாவின் ... Read More

ஜனாதிபதியின் சீன விஜயத்தின் இறுதி நாள் இன்று

Sylvester Dorin- January 17, 2025

நான்கு நாள் உத்தியோகபூர்வ விஜயம் மேற்கொண்டு சீனா சென்றுள்ள ஜனாதிபதி அநுர குமார திசாநாயக்க , தனது விஜயத்தின் வெற்றிகரமான இறுதி நாளைக் குறிக்கும் வகையில் இன்று (17) சீனாவின் செங்டூவில் உள்ள இலத்திரனியல் ... Read More

தம்புத்தேகம – நொச்சியாகம வீதியில் விபத்து : இருமாணவர்கள் பலி

Mano Shangar- January 17, 2025

தம்புத்தேகம - நொச்சியாகம வீதியில் பி ரனோரவ பகுதியில் பேருந்தும் மோட்டார் சைக்கிளும் மோதியதில் இரண்டு பாடசாலை மாணவர்கள் உயிரிழந்துள்ளதாக பொலிஸார் தெரிவித்தனர். பேருந்து ஒன்றும், மோட்டார் சைக்கிளும் நேருக்கு நேர் மோதிக்கொண்டமையால் இந்த ... Read More

தெற்கு அதிவேக நெடுஞ்சாலையில் விபத்து – 15 சுற்றுலாப் பயணிகள் காயம், ஒருவர் பலி

Mano Shangar- January 17, 2025

தெற்கு அதிவேக நெடுஞ்சாலையில் அபரெக்க மற்றும் பெலியத்த இடையே ரஷ்ய சுற்றுலாப் பயணிகள் குழுவை ஏற்றிச் சென்ற பேருந்து விபத்துக்குள்ளானதில் ஒருவர் உயிரிழந்துள்ளார். மேலும், இந்த விபத்தில் 15 சுற்றுலாப் பயணிகள் கடுகாயமடைந்துள்ளதாக பொலிஸார் ... Read More

யாழ் . கோட்டை மற்றும் சங்கிலியன் பூங்காவை அழகுபடுத்த திட்டம்

Mano Shangar- January 17, 2025

யாழ்ப்பாணம் கோட்டை மற்றும் நல்லூர் சங்கிலியன் பூங்கா என்பனவற்றை அழகுபடுத்தும் திட்டம் தொடர்பான கலந்துரையாடல் வடக்கு மாகாண ஆளுநர் நா.வேதநாயகன் தலைமையில் ஆளுநர் செயலகத்தில் இன்றைய தினம் வியாழக்கிழமை இடம்பெற்றது. யாழ்ப்பாணம் கோட்டையை பல்வேறு ... Read More