Category: இலங்கை

முன்னாள் எம்.பி. கருணாகரம் பயணித்த வேன் விபத்து

Nishanthan Subramaniyam- February 1, 2025

முன்னாள் நாடாளுமன்ற உறுப்பினர் கோ.கருணாகரம் பயணித்த வாகனம் திருகோணமலை, உப்புவெளி பிரதேசத்தில் இன்று (1) விபத்திற்குள்ளானது. மட்டக்களப்பிலிருந்து தமிழரசு கட்சியின் மறைந்த தலைவர் மாவை சேனாதிராஜாவின் மரண சடங்கில் கலந்து கொள்வதற்காக பயணித்த போதே ... Read More

துப்பாக்கிகளை கையளித்த யோஷித ராஜபக்ஷ

Nishanthan Subramaniyam- February 1, 2025

தனிப்பட்ட பாதுகாப்பிற்காக உரிமத்துடன் வழங்கப்பட்ட துப்பாக்கிகள் கையளிக்க வேண்டும் என பாதுகாப்பு அமைச்சு அண்மையில் அறிவித்திருந்தது. குறித்த துப்பாகிகள் பாதுகாப்பு மறுஆய்வுக்குப் பின்னர் மீண்டும் வழங்கப்படும் என்றும் பாதுகாப்பு அமைச்சு தெரிவித்திருந்தது. இந்த உத்தரவுக்கு ... Read More

ஹபரணையில் கோர விபத்து – இருவர் உயிரிழப்பு ; 25 பேருக்கு காயம்

Nishanthan Subramaniyam- February 1, 2025

ஹபரணை பகுதியில் இன்று சனிக்கிழமை இடம்பெற்ற விபத்தில் இருவர் உயிரிழந்துள்ளதுடன் 25 பேர் காயமடைந்துள்ளனர். திருகோணமலை-ஹபரணை வீதியில் இன்று (01) பஸ் ஒன்றும் வேன் ஒன்றும் மோதி விபத்துக்குள்ளானதிலேயே இவ்வாறு இருவர் உயிரிழந்துள்ளதுடன் மேலும் ... Read More

சுதந்திர தின விழா : பாதுகாப்பு கடமையில் 1,650 பொலிஸார்

Nishanthan Subramaniyam- February 1, 2025

இலங்கையின் 77ஆவது தேசிய சுதந்திர தின கொண்டாட்டத்திற்கான பிரதான விழா மற்றும் ஒத்திகைகளின் போது பாதுகாப்பை உறுதி செய்வதற்காக 1,650 பொலிஸ் அதிகாரிகள் மற்றும் பொலிஸ் சிறப்பு அதிரடிப்படை அதிகாரிகள் ஈடுபடுத்தப்பட்டுள்ளனர். போக்குவரத்துக்கோ அல்லது ... Read More

சுய தொழில் முயற்சியாளர்கள் எதிர்நோக்கும் சவால்கள் தொடர்பாக ஆராயும் விசேட கலந்துரையாடல்

Nishanthan Subramaniyam- February 1, 2025

மட்டக்களப்பு மாவட்ட சுய தொழில் முயற்சியாளர்கள் மற்றும் தொழில் முதலீட்டாளர்கள் எதிர்நோக்கும் சவால்கள் தொடர்பாக கேட்டறிந்து கொள்ளும் கலந்துரையாடல் கூட்டம் நேற்றுமுன்தினம் (30) திகதி மட்டக்களப்பில் இடம்பெற்றது. மட்டக்களப்பு மாவட்ட அரசாங்க அதிபர் ஜஸ்ரினா ... Read More

எதிர்கால அரசியல் தலைவர்களாக, நாட்டைக் கட்டியெழுப்பும் பணியில் ஒரு பகுதியாக மாறுவதற்கான உறுதியை பாடசாலைப் பருவத்திலேயே எடுக்க வேண்டும் – பிரதமர்

Nishanthan Subramaniyam- February 1, 2025

சிறந்த கல்வியைப் பெறுவதன் மூலம் எதிர்கால அரசியல் தலைவர்களாக உருவாகி, நாட்டைக் கட்டியெழுப்பும் பணியில் ஒரு பகுதியாக மாறுவதற்கான உறுதிப்படை பாடசாலைப் பருவத்திலேயே எடுக்க வேண்டும் என கொழும்பு சிறிமாவோ பண்டாரநாயக்க கல்லூரியின் மாணவர் ... Read More

ஒன்பது நிபந்தனைகளின் கீழ் தனியார் வாகன இறக்குமதிக்கு இன்றுமுதல் அனுமதி

Nishanthan Subramaniyam- February 1, 2025

1969 ஆம் ஆண்டின் 01 ஆம் இலக்க இறக்குமதி மற்றும் ஏற்றுமதி (கட்டுப்பாட்டு) சட்டத்தின் கீழ் தனியார் வாகனங்களை இறக்குமதி செய்வது தொடர்பான வர்த்தமானி அறிவித்தல் நேற்று வெள்ளிக்கிழமை இலங்கை அரசாங்கத்தால் வெளியிடப்பட்டுள்ளது. இந்த ... Read More

எரிபொருள் விலைகளில் நள்ளிரவு முதல் மாற்றம்

Nishanthan Subramaniyam- February 1, 2025

மாதாந்த எரிபொருள் விலை திருத்தத்தின் படி நேற்று நள்ளிரவு முதல் நடைமுறைக்கு வரும் வகையில் எரிபொருளின் விலையில் மாற்றம் செய்யப்பட்டுள்ளது. இதற்கமைய, 313 ரூபாவாக இருந்த சுப்பர் டீசல் லீற்றர் ஒன்றின் விலை 18 ... Read More

பெளத்தாலோக வெசாக் வலயம் தொடர்பில் கலந்துரையாடல்

Nishanthan Subramaniyam- February 1, 2025

ஜனாதிபதியின் செயலாளர் கலாநிதி நந்திக சனத் குமாநாயக்க மற்றும் பௌத்தாலோக வெசாக் குழு உறுப்பினர்களுக்கு இடையிலான சந்திப்பொன்று நேற்று (31) ஜனாதிபதி அலுவலகத்தில் நடைபெற்றது. இம்முறை வெசாக் நிகழ்வை முன்னிட்டு 24 ஆவது தடவையாக ... Read More

துப்பாக்கிச் சூடு – மூவர் பலி

Nishanthan Subramaniyam- February 1, 2025

காலி, ஹினிதும, பனங்கல பிரதேசத்தில் துப்பாக்கிச் சூட்டு சம்பவமொன்று நேற்று இடம்பெற்றுள்ளது. இந்த துப்பாக்கிச் சூட்டு சம்பவத்தில் 3 பேர் சம்பவ இடத்திலேயே உயிரிழந்ததாக பொலிஸார் தெரிவித்தனர். மோட்டார் சைக்கிளில் வந்த இருவர் T56 ... Read More

மாவை சேனாதிராஜாவின் பூதவுடலுக்கு ஜனாதிபதி இறுதி அஞ்சலி

Nishanthan Subramaniyam- January 31, 2025

இறைபதமடைந்த முன்னாள் பாராளுமன்ற உறுப்பினர் மாவை சேனாதிராஜாவின் பூதவுடலுக்கு ஜனாதிபதி அநுர குமார திசாசாநாயக்க இறுதி அஞ்சலி செலுத்தினார். காங்கேசந்துறையில் அமைந்துள்ள அவரது இல்லத்திற்கு இன்று (31) பிற்பகல் சென்று மாவை சேனாதிராஜாவின் பூதவுடலுக்கு ... Read More

மக்களின் காணிகள் அவர்களுக்கே வழங்கப்பட வேண்டும் – ஜனாதிபதி உறுதி

Nishanthan Subramaniyam- January 31, 2025

• பொலிஸ் பதவி வெற்றிடங்களுக்கு தமிழ் பேசும் இளைஞர்களுக்கு அதிக வாய்ப்புகள் வழங்கப்படும் • பரந்தன், மாங்குளம் மற்றும் காங்கேசன்துறையில் கைத்தொழில் வலயங்களை நிறுவுவதில் கவனம் செலுத்துதல் • மக்களின் வாழ்க்கைத் தரத்தை மேம்படுத்த ... Read More