Category: இலங்கை

மித்தெனிய துப்பாக்கிச் சூட்டு சம்பவம் – பொலிஸ் கான்ஸ்டபிள் உட்பட மூவர் கைது

admin- February 21, 2025

மித்தெனிய, கல்பொத்தயாய பகுதியில் தந்தை மற்றும் அவரது இரண்டு பிள்ளைகள் கொல்லப்பட்ட துப்பாக்கிச் சூடு சம்பவம் தொடர்பில் பொலிஸ் கான்ஸ்டபிள் உட்பட மூவர் கைது செய்யப்பட்டுள்ளனர். பொது மக்கள் பாதுகாப்பு அமைச்சர் ஆனந்த விஜேபால ... Read More

பாதாள உலகத்தை முடிவுக்குக் கொண்டுவர அனைத்து நடவடிக்கையும் எடுக்கப்படும்

Nishanthan Subramaniyam- February 21, 2025

பொதுமக்களின் பாதுகாப்புக்காக உள்ள உத்தியோகபூர்வ நிறுவனங்களில் சில நபர்கள் வரையில் பாதாள உலகத்தின் செயற்பாடுகள் விரிவடைந்திருப்பது விசாரணைகளில் தெரியவந்துள்ளது. எதிர்காலத்தில் நிச்சயமாக பாதாள உலகத்தை முழுமையாக முடிவுக்குக் கொண்டுவர சகல நடவடிக்கையும் எடுக்கப்படும். இதற்காக ... Read More

கடவுச்சீட்டை பெறும் முறை – வெளியானது முக்கிய அறிவிப்பு

Nishanthan Subramaniyam- February 21, 2025

கடவுச்சீட்டு வழங்கும் குடிவரவு மற்றும் குடியகல்வு திணைக்களத்தின் 24 மணிநேர சேவையானது ஒரு நாள் சேவைக்காக மட்டுமே செயற்படும் என குடிவரவு மற்றும் குடியகல்வு திணைக்களம் தெரிவித்துள்ளது. விண்ணப்பதாரர்கள் திங்கட்கிழமை முதல் வெள்ளிக்கிழமை வரை ... Read More

மாலைதீவுக்கு வருமாறு ஜனாதிபதி அநுரவுக்கு அழைப்பு

Nishanthan Subramaniyam- February 21, 2025

ஜனாதிபதி அநுரகுமார திசாநாயக்கவிற்கும் மாலைதீவு குடியரசின் வெளியுறவு அமைச்சர் அப்துல்லா கலீலுக்கும் (Abdulla Khaleel) இடையிலான சந்திப்பு நேற்று (20) ஜனாதிபதி அலுவலகத்தில் நடைபெற்றது. கடந்த தேர்தல்களில் ஜனாதிபதி தலைமையிலான தற்போதைய அரசாங்கத்திற்குக் கிடைத்த ... Read More

உள்ளூராட்சித் தேர்தல் ; சு.க கதிரை சின்னத்தில் – ஐ.ம.ச, ஐ.தே.க கூட்டணி இன்னமும் முடிவில்லை

Nishanthan Subramaniyam- February 21, 2025

உள்ளூராட்சித் தேர்தலில் கதிரை சின்னத்தில் போட்டியிட உள்ளதாக ஸ்ரீலங்கா சுதந்திரக் கட்சி அறிவித்துள்ளது. நேற்று வியாழக்கிழமை (20) நடைபெற்ற கட்சியின் மத்திய செயற்குழு கூட்டத்தின் போது இந்த தீர்மானம் எட்டப்பட்டதாக சுதந்திரக் கட்சியின் முன்னாள் ... Read More

பொது பாதுகாப்பு அமைச்சர் இன்று விசேட அறிக்கை

Kanooshiya Pushpakumar- February 21, 2025

பொது பாதுகாப்பு அமைச்சர் ஆனந்த விஜேபால இன்று (21) விசேட அறிக்கை ஒன்றை வெளியிட உள்ளார். புதுக்கடை நீதிமன்ற வளாகத்தில் நடந்த துப்பாக்கிச் சூடு சம்பவம் தொடர்பாக நேற்று (20) நடைபெற்ற அமைச்சரவை முடிவுகளை ... Read More

அர்ச்சுனா எம்.பிக்கு எதிராக விசாரணை

Mano Shangar- February 21, 2025

நாடாளுமன்ற சிறப்புரிமை குழு, நாடாளுமன்ற உறுப்பினர் ராமநாதன் அர்ச்சுனா மீது நடவடிக்கை எடுக்கும் என்று எதிர்பார்க்கப்படுவதாக சபாநாயகர் ஜகத் விக்ரமரத்ன இன்று நாடாளுமன்றத்தில் தெரிவித்தார். "நாடாளுமன்ற உறுப்பினர் அர்ச்சுன மீதான முறைப்பாடுகளை விசாரிக்க நியமிக்கப்பட்ட ... Read More

நாடாளுமன்ற உறுப்பினர்களின் பாதுகாப்பு தொடர்பில் சபாநாயகர் பதில் பொலிஸ்மா அதிபருக்கு உத்தரவு

Kanooshiya Pushpakumar- February 21, 2025

நாடாளுமன்ற உறுப்பினர்களின் பாதுகாப்பு தொடர்பில் உரிய நடவடிக்கைகளை மேற்கொள்ளுமாறு பதில் பொலிஸ்மா அதிபருக்கு உத்தரவிட்டுள்ளதாக சபாநாயகர் வைத்தியர் ஜகத் விக்ரமரத்ன நாடாளுமன்றத்தில் தெரிவித்தார். நாடாளுமன்ற உறுப்பினர்களின் பாதுகாப்பு குறித்து தேவையான நடவடிக்கைகளை மேற்கொள்ளுமாறு அவ்வப்போது ... Read More

நாடாளுமன்ற நடவடிக்கைகள் ஆரம்பம்

Kanooshiya Pushpakumar- February 21, 2025

நாடாளுமன்றம் காலை 9.30 க்கு ஆரம்பமாகியது. 2025 வரவு செலவுத் திட்டம் மீதான இரண்டாம் வாசிப்பு விவாதத்தின் மூன்றாம் நாள் இன்று நடைபெறும். Read More

அரசாங்கமே மாபியாவில் ஈடுபடுகிறது – டட்லி சிறிசேன

Kanooshiya Pushpakumar- February 21, 2025

இந்தப் பருவத்தில் நெல் அறுவடையை விலைக்கு வாங்க 325 மில்லியன் ரூபாய் தேவைப்படுவதாகவும் அரசாங்கம் 5 பில்லியன் ரூபாயை ஒதுக்கியுள்ளதாகவும் பிரபல அரிசி வர்த்தகர் டட்லி சிறிசேன குற்றம் சுமத்தியுள்ளார். இம்முறை 26 மில்லியன் ... Read More

கனேமுல்ல சஞ்சீவ கொலை – தொடரும் தீவிர விசாரணைகள்

Kanooshiya Pushpakumar- February 21, 2025

புதுக்கடை நீதிமன்ற வளாகத்தினுள் வைத்து சுட்டுக் கொலை செய்யப்பட்ட கனேமுல்ல சஞ்சீவவின்  கொலை தொடர்பில் பல தகவல்கள் வெளிப்படுத்தப்பட்டுள்ளன. கனேமுல்ல சஞ்சீவ கொலை சம்பவம் தொடர்பில் பல கோணங்களில் தீவிர விசாரணைகள் இடம்பெற்று வரும் ... Read More

வட மாகாண பாடசாலைகளுக்கு விசேட விடுமுறை

Mano Shangar- February 21, 2025

வட மாகாணத்தில் உள்ள அனைத்துப் பாடசாலைகளுக்கும் எதிர்வரும் வியாழக்கிழமை (பெப்ரவரி 27) விசேட விடுமுறை வழங்கப்படவுள்ளதாக வட மாகாண ஆளுநர் தெரிவித்துள்ளார். சிவபெருமானுக்கு பூஜைகள் செய்யும் இந்து பக்தர்களின் மதப் பண்டிகையான மகா சிவராத்திரி, ... Read More