Category: இலங்கை

காட்டு யானைத் தாக்குதலுக்கு இலக்கான இருவர் பலி

admin- February 21, 2025

பொலன்னறுவை அரலகங்விலவில் காட்டு யானைத் தாக்குதலுக்கு இலக்கான இருவர் உயிரிழந்துள்ளனர். அரலகங்வில வெஹெரகம பகுதியில் இந்த சம்பவம் இடம்பெற்றுள்ளதாக தெரிவிக்கப்படுகிறது. காயமடைந்த நபர் பொலன்னறுவை வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்ட பின்னர் உயிரிழந்ததாக கூறப்படுகிறது. 72 வயதுடைய ... Read More

மலையக மக்களுக்கு வீட்டு முகவரிகள் – வழங்கும் பணியை ஆரம்பித்தது அரசாங்கம்

Nishanthan Subramaniyam- February 21, 2025

பெருந்தோட்டங்களில் வாழும் குடும்பங்களுக்கு வீட்டு முகவரியை பெற்றுக்கொடுக்கும் பணிகள் ஆரம்பிக்கப்பட்டுள்ளதாக பெருந்தோட்ட மற்றும் சமூக உட்கட்டமைப்பு வசதிகள் அமைச்சு தெரிவித்துள்ளது. கிளீன் ஸ்ரீலங்கா வேலைத்திட்டத்துடன் இணைந்து தோட்டத் தொழிலாளர்கள் மற்றும் தோட்டங்களில் வாழும் ஒவ்வொரு ... Read More

ஜா-எல பகுதியில் துப்பாக்கி பிரயோகம் – ஒருவர் பலி

admin- February 21, 2025

ஜா-எல பமுணுகம, மோகன்வத்த கடற்கரையில் மேற்கொள்ளப்பட்ட துப்பாக்கி பிரயோகத்தில் ஒருவர் உயிரிழந்துள்ளார். இந்த சம்பவம் நேற்று வியாழக்கிழமை இரவு இடம்பெற்றுள்ளது. துப்பாக்கிதாரி கடவத்தை பகுதியைச் சேர்ந்த 29 வயதுடையவர் என பொலிசார் தெரிவித்துள்ளனர்.. சம்பவம் ... Read More

முக்கிய துறைகளில் கவனம் செலுத்தியுள்ள இலங்கை, இந்தியா – புதுடில்லியில் நடைபெற்ற சந்திப்பு

Nishanthan Subramaniyam- February 21, 2025

முக்கியமான கனிமங்கள், ஆய்வுகள் மற்றும் சுரங்கங்கள் ஆகிய துறைகளில் இரு நாடுகளுக்கும் இடையிலான உறவுகளை வலுப்படுத்துவதற்காக இந்தியாவும் இலங்கையும் புதிய உடன்படிக்கையொன்றை கைச்சாத்திட்ட முடிவு செய்யுள்ளன. கனிம ஆய்வு மற்றும் சுரங்கத்தில் இருதரப்பு ஒத்துழைப்பை ... Read More

வரவு செலவுத்திட்டம் வெற்றிகரமாக அமைய வேண்டும் – எதிர்க்கட்சி தலைவர்

Kanooshiya Pushpakumar- February 21, 2025

வரவு செலவுத்திட்டம் வெற்றிகரமாக அமைய வேண்டும் என தான் மனதார பிரார்த்திப்பதாக எதிர்க்கட்சி தலைவர் சஜித் பிரேமதாச தெரிவித்தார். இன்று (21) நாடாளுமன்றத்தில் உரையாற்றும் போதே அவர் இதனைத் தெரிவித்தார். வரவு செலவுத் திட்டத்தில் ... Read More

முச்சக்கர வண்டியின் புதிய விலை 02 மில்லியன் ரூபாவை தாண்டும்

admin- February 21, 2025

முதல் தொகுதி வாகனங்களைப் பெற்ற பின்னர் புதிய பஜாஜ் ஆர்.இ முச்சக்கர வண்டி, பத்தொன்பது இலட்சத்து தொன்னூற்று ஐயாயிரத்திற்கு (1,995,000) விற்பனை செய்யப்படும் என தெரிவிக்கப்பட்டுள்ளது. டேவிட் பீரிஸ் மோட்டார் நிறுவனம் தங்களிடம் தற்போது ... Read More

அதிக வெப்பநிலையால் பாதிக்கப்பட்ட பாடசாலை மாணவர்கள் – வைத்தியசாலையில் அனுமதி

Kanooshiya Pushpakumar- February 21, 2025

கலஹா பகுதியிலுள்ள பாடசாலை ஒன்றில் விளையாட்டு பயிற்சியில் ஈடுபட்ட மாணவர்கள் பலர்  அதிக வெப்பநிலை காரணமாக  பாதிக்கப்பட்டுள்ளனர். குறித்த மாணவர்கள் கலஹா பிராந்திய வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டுள்ளதாகத் தெரிவிக்கப்படுகிறது. இதேவேளை, வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்ட இரண்டு மாணவர்கள் ... Read More

AI தொழில்நுட்பத்தில் போலி புகைப்படங்கள் – அவதானமாக இருக்குமாறு எச்சரிக்கை

Nishanthan Subramaniyam- February 21, 2025

புதுக்கடை நீதிமன்ற வளாகத்துக்கு இடம்பெற்ற துப்பாக்கிச் சூட்டுச் சம்பவம் தொடர்பில் கைதுசெய்யப்பட்டுள்ள சந்தேக நபர் தொடர்பில் சமூக ஊடகங்களில் பகிரப்பட்ட சில புகைப்படங்கள் உண்மையானவை அல்ல. அவை AI தொழில்நுட்பத்தைப் பயன்படுத்தி உருவாக்கப்பட்டவை என ... Read More

மாலைத்தீவு வெளியுறவு அமைச்சர் மற்றும் பிரதமர் இடையே சந்திப்பு

admin- February 21, 2025

மாலைதீவு வெளிவிவகார அமைச்சர் கலாநிதி அப்துல்லா கலீல், பிரதமர் கலாநிதி ஹரிணி அமரசூரியவை நேற்றைய தினம் நாடாளுமன்ற வளாகத்தில் சந்தித்தார். மாலைத்தீவுக்கும் இலங்கைக்கும் இடையிலான நீண்டகால இருதரப்பு உறவுகளை மேலும் வலுப்படுத்துவதுடன், இரு நாடுகளினதும் ... Read More

பொதுமக்களுக்கு இல்லாத பாதுகாப்பு அரசியல்வாதிகளுக்கு அவசியமில்லை – அமைச்சர் நளிந்த ஜயதிஸ்ஸ

Kanooshiya Pushpakumar- February 21, 2025

பொதுமக்களுக்கு இல்லாத பாதுகாப்பு அரசியல்வாதிகளுக்கு அவசியமில்லை எனவும் பொதுமக்களை பாதுகாப்பதிலேயே அரசாங்கம் அதிக அவதானம் செலுத்தி வருவதாகவும் சுகாதார அமைச்சர், அமைச்சரவை ஊடகப் பேச்சாளர் வைத்தியர் நளிந்த ஜயதிஸ்ஸ தெரிவித்தார். கனேமுல்ல சஞ்சீவவுக்கு உரிய ... Read More

போலி திகதிகளை குறிப்பிட்டு ஜப்பானில் இருந்து வாகனங்கள் இறக்குமதி செய்ய திட்டம்

Mano Shangar- February 21, 2025

வாகன இறக்குமதி தொடர்பாக அரசாங்கம் வெளியிட்டுள்ள விதிமுறைகளின் கீழ், ஜனவரி 15, 2023 க்குப் பிறகு தயாரிக்கப்பட்ட வாகனங்கள் நாட்டிற்கு இறக்குமதி செய்யப்பட வேண்டும். இருப்பினும், ஒரு குறிப்பிட்ட நிறுவனம், 2022ஆம் ஆண்டில் தயாரிக்கப்பட்ட ... Read More

பாதாக உலக குழுக்களின் செயல்பாடுகள் – சில அரசியல்வாதிகளுக்கும் தொடர்ப்பு – பொலிஸாரும் உதவி

Nishanthan Subramaniyam- February 21, 2025

பாதாக உலக குழுக்களின் செயல்பாடுகளுடன் சில அரசியல்வாதிகளுக்கும் தொடர்ப்புகள் இருப்பதாக பொது மக்கள் பாதுகாப்பு அமைச்சர் ஆனந்த விஜேபால தெரிவித்தார். புதுக்கடை நீதிமன்ற வளாகத்தில் நடந்த துப்பாக்கிச் சூடு சம்பவம் தொடர்பில் இன்று வெள்ளிக்கிழமை ... Read More