Category: இலங்கை

போராட்டத்தில் குதிக்கும் தாதியர்கள்

Nishanthan Subramaniyam- February 26, 2025

வரவு - செலவுத் திட்டத்தில் மேற்கொள்ளப்பட்டுள்ள சம்பளத் திருத்தத்தில் தாதியர் சேவைக்கு பாரிய அநீதி இழைக்கப்பட்டுள்ளதாக கூறி தாதியர்கள் போராட்டத்தில் குதிக்க தீர்மானித்துள்ளனர். நாளை வியாழக்கிழமை (27) நண்பகல் 12 மணிக்கு நாடளாவிய ரீதியாக ... Read More

நிறைவேறா தேர்தல் வாக்குறுதிகள் – கேள்வி கேட்க வாக்காளருக்கு உரிமை உண்டு

Kanooshiya Pushpakumar- February 26, 2025

தேர்தலின் போது வழங்கப்பட்ட வாக்குறுதிகள் தேர்தலுக்குப் பிறகு நிறைவேற்றப்படாவிட்டால், அது தொடர்பில் கேள்வி கேட்க வாக்காளருக்கு உரிமை உண்டு என தேர்தல் ஆணையாளர் ஜெனரல் சமன் ஸ்ரீ ரத்நாயக்க தெரிவித்தார். இதற்காக தேர்தல் சட்டங்களும் ... Read More

நாகை – காங்கேசன்துறை கப்பல் போக்குவரத்து தற்காலிகமாக இடைநிறுத்தம்

Nishanthan Subramaniyam- February 26, 2025

தமிழ்நாட்டின் நாகை -இலங்கை காங்கேசன்துறை ‘செரியா பாணி’ பயணிகள் கப்பல் போக்குவரத்து சேவை தற்காலிகமாக இடைநிறுத்தப்பட்டுள்ளது அதன்படி நாகை-இலங்கை இடையே கப்பல் போக்குவரத்து இன்று 26ஆம் திகதி முதல் 28ஆம் திகதி வரை கப்பல் ... Read More

அமெரிக்காவின் ஷெல் எண்ணெய் நிறுவனம் கொழும்பில் புதிய கிளையை திறந்தது

Nishanthan Subramaniyam- February 26, 2025

இலங்கையின் எரிசக்தி துறைக்கு புதிய வலுச் சேர்க்கும் வகையில் அமெரிக்காவின் ஷெல் எண்ணெய் நிறுவனம், இலங்கையில் முதலாவது எரிபொருள் நிரப்பு நிலையத்தை திறந்துள்ளது. அதன்படி, எரிபொருள் நிரப்பு நிலையமானது கொழும்பு, அம்பத்தளைப் பகுதியில் திறக்கப்பட்டுள்ளது. ... Read More

சிலாபத்தில் பெருமளவான போதைப்பொளுடன் சந்தேகநபர் ஒருவர் கைது

admin- February 26, 2025

சிலாபத்தில் 247 கிலோ 946 கிராம் கஞ்சா போதைப்பொருளுடன் சந்தேக நபர் ஒருவர் பொலிஸாரால் கைது செய்யப்பட்டுள்ளார். நாடளாவிய ரீதியில் குற்றம் மற்றும் போதைப்பொருள் தடுப்பு நடவடிக்கையின் ஒரு பகுதியாக இந்த கைது நடவடிக்கை ... Read More

தோட்டத் தொழிற்துறை மீது தொழிலாளர்கள் நம்பிக்கை இழப்பு

Nishanthan Subramaniyam- February 26, 2025

நாளுக்கு நாள் தோட்டத் தொழில் துறை மீது தொழிலாளர்கள் நம்பிக்கை இழந்து வருவதால் அவர்கள் மாற்றுத் தொழில்களைத் தேடிச் செல்ல வேண்டிய நிலை ஏற்பட்டுள்ளது என தொழிலாளர் தேசிய அங்கத்தின் நிதிச் செயலாளரும், மத்திய ... Read More

யானைகள் ரயில்களில் மோதுவதைத் தடுக்க AI தொழில்நுட்பம்

Kanooshiya Pushpakumar- February 26, 2025

யானைகள் ரயில்களில் மோதுவதைத் தடுக்க AI தொழில்நுட்பம் மற்றும் பிற புதிய தொழில்நுட்ப சாதனங்களை அவசரமாகப் பயன்படுத்துவது குறித்து சுற்றுச்சூழல் அமைச்சகத்தில் அண்மையில் கலந்துரையாடல் நடைபெற்றது. அண்மைய தினங்களாக ரயில்களில் யானைகள் மோதும் சம்பவங்கள் ... Read More

நாகை – காங்கேசன்துறை பயணிகள் கப்பல் சேவை மீண்டும் இடைநிறுத்தம்

admin- February 26, 2025

வங்கக் கடலில் நிலவும் சீரற்ற வானிலை மற்றும் பலத்த காற்று காரணமாக பயணிகள் இடையேயான கப்பல் போக்குவரத்து சேவை மூன்று நாட்களுக்கு இடைநிறுத்தப்பட்டுள்ளது. இதன்படி, இன்று முதல் எதிர்வரும் 28 ஆம் திகதி வரை ... Read More

குற்றப் புலனாய்வுப் பிரிவிலிருந்து வெளியேறினார் நாமல் ராஜபக்ச

Kanooshiya Pushpakumar- February 26, 2025

சர்ச்சைக்குரிய ஏர்பஸ் ஒப்பந்தம் தொடர்பான விசாரணைகள் தொடர்பாக வாக்குமூலம் அளிக்க குற்றப் புலனாய்வுத் துறைக்கு வந்த நாடாளுமன்ற உறுப்பினர் நாமல் ராஜபக்ஷ அங்கிருந்து வெளியேறியுள்ளார். நாடாளுமன்ற உறுப்பினர் நாமல் ராஜபக்ஷ இன்று (26) காலை ... Read More

சிறப்பாக இடம்பெற்று வரும் மன்னார் திருக்கேதீஸ்வர ஆலய மகா சிவராத்திரி நிகழ்வுகள்

Mano Shangar- February 26, 2025

வரலாற்றுப் புகழ் பெற்ற நாயன்மார்கள் பாடல் பெற்ற தலங்களில் ஒன்றான மன்னார் திருக்கேதீஸ்வர ஆலயத்தின் 2025 ஆம் ஆண்டுக்கான மகா சிவராத்திரி நிகழ்வு இன்று புதன்கிழமை இடம்பெற்று வருகின்றJ. இந்நிலையில், உலகம் முழுவதும் இருந்து ... Read More

இலங்கை, ஜப்பான் வெளிவிவகார அமைச்சர்கள் சந்திப்பு

Nishanthan Subramaniyam- February 26, 2025

இலங்கையின் வெளிவிவகார அமைச்சர் விஜித ஹேரத்துக்கும் ஜப்பான் வெளிவிவகார பிரதி அமைச்சர் அகிகோ இகுவினாவுக்கும் இடையிலான சந்திப்பு ஜெனீவாவில் இன்று(26) இடம்பெற்றது. வெளிவிவகார அமைச்சர் விஜித ஹேரத் ஐக்கிய நாடுகள் பேரவையின் கூட்டத்தொடரில் பங்கேற்பதற்காக ... Read More

அரசாங்க அலுவலகங்கள் அனைத்தையும் அரசாங்க கட்டிடங்களுக்கு கொண்டுவர நடவடிக்கை

Nishanthan Subramaniyam- February 26, 2025

வரையறுக்கப்பட்ட நிதிக் கட்டமைப்புக்குள் இருந்தாலும் அபிவிருத்தி மற்றும் மக்களின் தேவைகளை அறிந்துகொண்டு இம்முறை வரவு செலவுத் திட்டத்தில் ஒதுக்கீடுகள் செய்யப்பட்டிருப்பதால், அந்த நிதியை வினைத்திறனாகவும், பயனுள்ள மற்றும் நியாயமான முறையில் பயன்படுத்துவது அரசாங்க அதிகாரிகளின் ... Read More