Category: இலங்கை

இலங்கை மின்சார சபைக்கு உயர் நீதிமன்றம் உத்தரவு

Kanooshiya Pushpakumar- February 28, 2025

மின்சார இணைப்புகளை வழங்கும்போது அனைத்து நுகர்வோரிடமிருந்தும் வசூலிக்கப்படும் பாதுகாப்பு வைப்புத்தொகைக்கான வருடாந்திர வட்டியை செலுத்த இலங்கை மின்சார சபைக்கு உத்தரவிடப்பட்டுள்ளது. அதன்படி, இலங்கை மின்சார சபை இதனை செலுத்த வேண்டும் என்று உயர் நீதிமன்றம் ... Read More

சாந்தனுக்கு துயிலாலயம் அங்குரார்ப்பணம்

Mano Shangar- February 28, 2025

மறைந்த சாந்தனின் ஓராண்டில் துயிலாலயம் இன்று காலை  எள்ளங்குளம்  இந்து மயானத்தில் அவரை புதைத்த இடத்தில் அங்குரார்ப்பணம் செய்து வைக்கப்பட்டது. முன்னாள் இந்திய பிரதமர் ராஜீவ்காந்தி கொலை வழக்கில் பல ஆண்டுகள் சிறைத்தண்டனை அனுபவித்த ... Read More

கனேமுல்ல சஞ்சீவவின் கொலை தொடர்பில் நீதிமன்றத்தில் இரகசிய அறிக்கை சமர்பிப்பு

Kanooshiya Pushpakumar- February 28, 2025

ஒழுங்கமைக்கப்பட்ட குற்றக் கும்பல் தலைவரான கனேமுல்ல சஞ்சீவவின் கொலை தொடர்பில் நீதிமன்றத்தில் இரகசிய அறிக்கை சமர்ப்பிக்கப்பட்டுள்ளது. விசாரணையை மேற்கொண்டு வரும் கொழும்பு குற்றப்பிரிவு, கொழும்பு தலைமை நீதவான் தனுஜா லக்மாலியிடம் அதிகாரப்பூர்வ இது தொடர்புடைய ... Read More

தமிழ் அரசியல் கைதிகள் விடுதலை செய்யப்படுவார்களா – சிறீதரனின் கேள்விக்கு நீதியமைச்சர் பதில்

admin- February 28, 2025

சிறைச்சாலைகளில் தடுத்து வைக்கப்பட்டுள்ள தமிழ் அரசியல் கைதிகளை மனிதாபிமானத்தின் அடிப்படையில் அல்லது ஜனாதிபதியின் பொது மன்னிப்பின் கீழ் விடுதலை செய்ய முடியுமா என நாடாளுமன்ற உறுப்பினர் சிவஞானம் சிறீதரன் நாடாளுமன்றில் கேள்வி எழுப்பினார். 2025 ... Read More

நாட்டில் பாதுகாப்பற்ற சூழல் – இனியும் மக்கள் ஏமாறக் கூடாது

Nishanthan Subramaniyam- February 28, 2025

சமகால அரசாங்கம் நாட்டில் குற்ற செயலில் ஈடுபட்டு வரும் கும்பல் மற்றும் கொலைக் கும்பல்களை கட்டுப்படுத்துவோம் எனக் கூறி ஆட்சிக்கு வந்த போதிலும், அரசாங்கம் தனது பணிகளை நிறைவேற்ற முடியாமல் திணறுகிறது. முதுகெலும்பை நிமிர்த்தி, ... Read More

செவ்வந்தியைக் கைது செய்ய 11 பொலிஸ் குழுக்கள் – பொது பாதுகாப்பு அமைச்சு தகவல்

Mano Shangar- February 28, 2025

கணேமுல்ல சஞ்சீவவின் கொலைக்குப் பின்னணியில் இருந்ததாகக் கூறப்படும் 25 வயது இஷார செவ்வந்தியைக் கைது செய்ய நாடு முழுவதும் 11 பொலிஸ் குழுக்களைப் பயன்படுத்தி சிறப்பு நடவடிக்கை தொடங்கப்பட்டுள்ளதாக பொது பாதுகாப்பு பிரதி அமைச்சர் ... Read More

பொலிஸ் ஆணைக்குழு, ஜனாதிபதி மற்றும் பொலிஸ் மா அதிபர் இடையே பிரச்சினை – ரஞ்சித் மத்தும பண்டார

Kanooshiya Pushpakumar- February 28, 2025

பொலிஸ் ஆணைக்குழு, ஜனாதிபதி மற்றும் பொலிஸ் மா அதிபர் ஆகியோருக்கு இடையே பிரச்சினையொன்று எழுந்துள்ளதாக ஐக்கிய மக்கள் சக்தியின் நாடாளுமன்ற உறுப்பினர் ரஞ்சித் மத்தும பண்டார நாடாளுமன்றத்தில் தெரிவித்தார். இந்த சூழலின் கீழ் இந்நாட்டின் ... Read More

ரணிலின் அரசியல் நகர்வுகள் – அநுர அரசுக்கு ஆபத்தா?

Nishanthan Subramaniyam- February 28, 2025

முன்னாள் ஜனாதிபதி ரணில் விக்ரமசிங்க மேற்கொண்டுவரும் சில அரசியல் நகர்வுகள் ஜனாதிபதி அநுரகுமார திசாநாயக்கவின் அரசாங்கத்துக்கு பல்வேறு சவால்களை ஏற்படுத்தும் என அரசியல் ஆய்வாளர்கள் தெரிவிக்கின்றனர். தேசிய மக்கள் சக்தி அரசாங்கம் ரணில் விக்ரமசிங்கவின் ... Read More

ஐக்கிய மக்கள் சக்தியின் நிர்வாகக் குழு கூட்டத்தின் பின் ரணில், சஜித் கலந்துரையாடல் தொடரும்

Kanooshiya Pushpakumar- February 28, 2025

ஐக்கிய மக்கள் சக்தியின் நிர்வாகக் குழு கூட்டத்திற்கு பிறகு, ஐக்கிய மக்கள் சக்தி மற்றும் ஐக்கிய தேசியக் கட்சியிடையே கலந்துரையாடல்கள் தொடரும் என தீர்மானிக்கப்பட்டுள்ளது. அதன்படி, இந்த கலந்துரையாடல்கள் தொடர்பில் இறுதி தீர்மானம் ஐக்கிய ... Read More

யாழில் மது போதையில் பேருந்தில் ஏற முற்பட்டவரால் பரபரப்பு

Mano Shangar- February 28, 2025

யாழில் மது போதையில் பேருந்தில் ஏற முற்பட்டவரால் பரபரப்பு ஏற்பட்டுள்ளது. இந்த சம்பவம் நேற்று காலை 10.30 மணியளவில் மது போதையில் பேருந்தில் ஏற முற்பட்டவரால் பரபரப்பு ஏற்பட்டுள்ளது. இச்சம்பவம் குறித்து மேலும் தெரியவருகையில், ... Read More

ஐக்கிய மக்கள் சக்தி நிலையியற் கட்டளைகளுக்கு இணங்கியே செயல்படும்

Kanooshiya Pushpakumar- February 28, 2025

எதிர்க்கட்சி நாடாளுமன்ற உறுப்பினர்கள் நாடாளுமன்றத்தில் பேசுவதை நியாயமற்ற முறையில் தடுக்கும் சந்தர்ப்பங்களில், நாடாளுமன்ற நிலையியற் கட்டளைகளுக்கு இணங்கிச் செயல்படுவதாக பிரதான எதிர்க்கட்சியான ஐக்கிய மக்கள் சக்தி தெரிவித்துள்ளது. அண்மைய காலங்களில், எதிர்க்கட்சி எம்.பி.க்கள் பேச ... Read More

வரவு செலவுத் திட்டத்தின் மூன்றாம் வாசிப்பு மீதான இரண்டாம் நாள் விவாதம்

Kanooshiya Pushpakumar- February 28, 2025

2025ஆம் ஆண்டுக்கான வரவு செலவுத் திட்டத்தின் மூன்றாம் வாசிப்பு மீதான இரண்டாம் நாள் விவாதம் இன்று இடம்பெறவுள்ளது. அதன்படி, பாதுகாப்பு அமைச்சு மற்றும் பொதுமக்கள் பாதுகாப்பு மற்றும் நாடாளுமன்ற விவகார அமைச்சுக்கான செலவினத் தலைப்புகளில் ... Read More