Category: இலங்கை

மோடியின் வருகையுடன் ‘ராமேஸ்வரம் – தலைமன்னார் படகு சேவை’ ஆரம்பமாகும்

Nishanthan Subramaniyam- March 5, 2025

இந்திய பிரதமர் நரேந்திர மோடி எதிர்வரும் ஏப்ரல் முதல்வாரத்தில் இலங்கைக்கு அதிகாரப்பூர்வ பயணம் மேற்கொள்ள உள்ளதாக தகவல்கள் வெளியாகியுள்ளன. ஏப்ரல் 5 ஆம் பிரதமர்  மோடி இரண்டுநாள் பயணமாக இலங்கை வருவார் என்றும் இந்தப் ... Read More

யோஷித்த ராஜபக்சவின் பாட்டி டெய்சி பொரெஸ்ட் கைது

Mano Shangar- March 5, 2025

முன்னாள் ஜனாதிபதி மகிந்த ராஜபக்சவின் மகன் யோஷித்த ராஜபக்சவின் பாட்டி டெய்சி பொரெஸ்ட் கைது செய்யப்பட்டதாக தகவல்கள் தெரிவிக்கின்றன. பணமோசடி சட்டத்தின் கீழ் வாக்குமூலம் அளிக்க அவர் இன்று (05) குற்றப் புலனாய்வுத் துறைக்கு ... Read More

புதிய தொழினுட்பத்துடனான “ஸ்பீட் கன்” பொலிஸாருக்கு

admin- March 5, 2025

அமெரிக்காவில் தயாரிக்கப்பட்ட புதிய தொழினுட்பத்துடனான “ஸ்பீட் கன்” (Speed Gun) இலங்கைப் பொலிஸாருக்கு வழங்கப்பட்டுள்ளது. வீதி விபத்துகளைக் குறைத்தல் மற்றும் பாதுகாப்பை உறுதிப்பத்தும் நோக்கில் பொலிஸாருக்கு இந்த கருவிகள் வழங்கப்பட்டுள்ளன. இரவு நேரங்களில் வாகனங்களை ... Read More

சுற்றுலாத்துறையில் ஈடுபட்டுள்ளவர்களுக்கு மகிழ்ச்சியான செய்தி

Nishanthan Subramaniyam- March 5, 2025

சுற்றுலாத் துறையில் ஈடுபட்டுள்ளவர்களுக்கு சமூக நலத்திட்டம் மற்றும் ஓய்வூதிய முறையை அறிமுகப்படுத்த நடவடிக்கை எடுக்கப்படும் என சுற்றுலாத்துறை பிரதி அமைச்சர் ருவன் சமிந்த ரணசிங்க தெரிவித்துள்ளார். இலங்கையில் சுற்றுலாத் துறையை மேம்படுத்த அரசாங்கத்தால் எடுக்கப்பட்டுள்ள ... Read More

வடக்கில் இந்தியாவை மீறி எந்தவொரு நாட்டின் தலையீட்டையும் அனுமதிக்க மாட்டோம் – செல்வம் அடைக்கலநாதன்

Kanooshiya Pushpakumar- March 5, 2025

வடக்கில் இந்தியாவை மீறி எந்தவொரு நாட்டின் தலையீட்டையும் நாங்கள் அனுமதிக்க மாட்டோம் என நாடாளுமன்ற உறுப்பினர் செல்வம் அடைக்கலநாதன் தெரிவித்தார். சீனா, வடக்கிலே என்ன அர்தத்தோடு மீனவர்களை நாடுகிறது எனவும் அவர் கேள்வியெழுப்பினார். இன்று ... Read More

நாடு மிகவும் இக்கட்டான நிலையை எதிர்கொள்ளும் – சஜித் எச்சரிக்கை

Nishanthan Subramaniyam- March 5, 2025

மேடைக்கு மேடை மக்களுக்கு வழங்கிய வாக்குறுதிகளை வழங்கிய அநுரகுமார திசாநாயக்கவே தற்போது நாட்டை ஆண்டு வருகின்றார். 2022 இல் வங்குரோத்து நிலை ஏற்படும் என எவரும் நினைத்துக் கூட பார்த்திருக்கவில்லை. அன்றைய ஆட்சியாளர்கள் உருவாக்கிய ... Read More

ஒன்லைன் பாதுகாப்புச் சட்டம் அவசரமாகத் திருத்தப்படும் – அரசாங்கம் அறிவிப்பு

Mano Shangar- March 5, 2025

பேச்சு சுதந்திரத்திற்கான உரிமையைப் பாதுகாக்க ஒன்லைன் பாதுகாப்புச் சட்டம் அவசரமாகத் திருத்தப்படும் என்று பொதுப் பாதுகாப்பு அமைச்சர் ஆனந்த விஜேபால தெரிவித்தார். சட்டத்தில் செய்ய வேண்டிய திருத்தங்களை அடையாளம் காண பொதுமக்கள், ஊடகவியலாளர்கள், சிவில் ... Read More

அமைச்சரவையின் அளவைக் குறைப்பதன் மூலம் நாட்டை அபிவிருத்தி செய்ய முடியாது – விஜேதாச ராஜபக்ச

Kanooshiya Pushpakumar- March 5, 2025

வரப்பிரசாதங்களை குறைப்பதன் மூலமோ அல்லது அமைச்சரவையின் அளவைக் குறைப்பதன் மூலமோ நாட்டை அபிவிருத்தி செய்ய முடியாது என முன்னாள் அமைச்சர் விஜேதாச ராஜபக்ச தெரிவித்துள்ளார். பத்திரிகை ஊடகமொன்றுக்கு வழங்கிய கலந்துரையாடலேயே அவர் இந்தக் கருத்துக்களைத் ... Read More

உள்ளூர் சந்தையில், நுகர்வுக்குப் பொருத்தமற்ற தேங்காய் எண்ணெய் விற்பனை – உறுதிப்படுத்திய அமைச்சர்

admin- March 5, 2025

உள்ளூர் சந்தையில், நுகர்வுக்குப் பொருத்தமற்ற தேங்காய் எண்ணெய் விற்பனை செய்யப்படுவதாக வர்த்தக அமைச்சர் வசந்த சமரசிங்க தெரிவித்தார். நாடாளுமன்ற உறுப்பினர் சமிந்த விஜேசிறி இன்று புதன்கிழமை நாடாளுமன்றில் எழுப்பிய கேள்விக்கே அவர் பதிலளித்தார். இங்கு ... Read More

‘நிறைவேற்று அதிகாரம் ஒழிப்பு’ – அநுரவை கவிழ்க்க எதிர்க்கட்சிகள் புதிய வியூகம்

Nishanthan Subramaniyam- March 5, 2025

'நிறைவேற்று அதிகாரம் ஒழிப்பு' என்ற முழக்கம் கடந்த 1977ஆம் ஆண்டுமுதல் ஒவ்வொரு நாடாளுமன்றத்திலும் எதிர்க்கட்சிகளால் முன்வைக்கப்படுகிறது. நிறைவேற்று அதிகாரம் ஒழிக்கப்பட வேண்டும் என நாட்டின் சிவில் அமைப்புகளும் ஏனைய தரப்புகளும் பல ஆண்டுகளாக வலியுறுத்தி ... Read More

கட்டுநாயக்க விமான நிலையத்தில் 52 மில்லியன் ரூபா பெறுமதியான போதைப்பொருளுடன் ஒருவர் கைது

admin- March 5, 2025

கட்டுநாயக்க விமான நிலையத்தில் 52 மில்லியன் ரூபா பெறுமதியான குஷ் போதைப்பொருளுடன் சந்தேகநபரொருவர் கைது செய்யப்பட்டுள்ளார். அவர் இன்று அதிகாலை 01.00 மணிக்கு தாய்லாந்தின் பேங்கொக்கில் இருந்து வருகைத்தந்துள்ளார். குறித்த சந்தேகநபரிடமிருந்து பறிமுதல் செய்யப்பட்ட ... Read More

”இணக்கப்பாட்டுடன் செயல்படுங்கள்” – அரசாங்கத்துக்கு சம்பிக்க பகிரங்க வேண்டுகோள்

Nishanthan Subramaniyam- March 5, 2025

சமகால அரசாங்கம் வரவு - செலவுத் திட்டத்தை தயாரிக்கும் பணிகளில் அரசாங்க அதிகாரிகள் மற்றும் சர்வதேச நாணய நிதியத்துடன் கலந்தாலோசித்து மாத்திரமே முடிவுகளை எடுக்கும் செயல்முறை பின்பற்றுகிறது. மாறாக இந்த நாட்டின் தொழிற்சங்க பிரதிநிதிகளுடனும், ... Read More