Category: இலங்கை

பல மில்லியன் ரூபா பெறுமதியான வெளிநாட்டு சிகரெட்டுகளுடன் வெளிநாட்டவர் இருவர் கைது

admin- March 6, 2025

பண்டாரநாயக்க சர்வதேச விமான நிலையத்தில் 5.88 மில்லியன் ரூபா பெறுமதியான வெளிநாட்டு சிகரெட்டுகளுடன் இருவர் கைது செய்யப்பட்டுள்ளனர். அவர்கள் இன்று வியாழக்கிழமை காலை பொலிஸ் போதைப்பொருள் தடுப்புப் பிரிவினரால் கைது செய்யப்பட்டுள்ளனர். அவர்களின் பொதிகளிலிருந்து ... Read More

களுத்துறை மாவட்ட விருப்பு வாக்குகளை மீள எண்ண வேண்டும் – ராஜித சேனாரத்ன மனுத் தாக்கல்

Kanooshiya Pushpakumar- March 6, 2025

கடந்த நாடாளுமன்றத் தேர்தலில் களுத்துறை மாவட்டத்தில் புதிய ஜனநாயக முன்னணி கட்சியின் வேட்பாளர்கள் பெற்ற விருப்பு வாக்குகளை மீண்டும் எண்ணவும், புதிய முடிவுகளை வெளியிடவும் உத்தரவிடக் கோரி முன்னாள் அமைச்சர் ராஜித சேனாரத்ன தாக்கல் ... Read More

இந்திய உயர் ஸ்தானிகராலயத்தின் இப்தார் – சஜித் உள்ளிட்ட எம்.பிக்கள் பங்கேற்பு

Nishanthan Subramaniyam- March 6, 2025

இலங்கைக்கான இந்திய உயர்ஸ்தானிகராலயம் ஏற்பாடு செய்திருந்த இப்தார் மற்றும் அதனோடிணைந்த இராப்போசன விருந்துபசாரம் நேற்று முன்தினம் (04) கொழும்பு கோல் பேஸ் ஹோட்டலில் இடம்பெற்றது. இலங்கைக்கான இந்திய உயர் ஸ்தானிகர் சந்தோஷ் ஜாவின் அழைப்பின் ... Read More

வன்னி மனித புதைகுழியில் இருந்து மீட்கப்பட்ட பொருட்கள் தொடர்பான அறிக்கை நீதிமன்றில்

Nishanthan Subramaniyam- March 6, 2025

முல்லைத்தீவு மனித புதைகுழியில் இருந்து அகழ்ந்தெடுக்கப்பட்ட எலும்புகளின் உரிமையாளர்களை அடையாளம் காண வசதியாக, எலும்புக்கூடு மீட்பு பணியை மேற்கொண்ட சட்ட வைத்திய அதிகாரி, புதைகுழியில் இருந்து மீட்கப்பட்ட ஏனைய பொருட்கள் தொடர்பான அறிக்கையை நீதிமன்றத்தில் ... Read More

ஜனவரி மாதம் முதல் பத்தொன்பது துப்பாக்கிச் சூட்டு சம்பவங்கள் பதிவு

admin- March 6, 2025

இலங்கையில் இந்த வருடத்தின் ஜனவரி மாதம் முதல் மார்ச் மாதம் 05 ஆம் திகதி வரை பத்தொன்பது துப்பாக்கிச் சூடு சம்பவங்கள் பதிவாகியுள்ளதாக பொலிஸ் ஊடகப்பேச்சாளர் எஸ்.எஸ்.பி. புத்திக மனதுங்க தெரிவித்தார். ஊடகங்களுக்கு இன்று ... Read More

ரூபாவின் பெறுமதி குறைவு

admin- March 6, 2025

அமெரிக்க டொலருக்கு நிகரான இலங்கை ரூபாவின் பெறுமதி குறைவடைந்துள்ளது. இலங்கை மத்திய வங்கி வெளியிட்டுள்ள நாணயமாற்று வீத அறிக்கையில் இந்த விடயம் தெரிவிக்கப்பட்டுள்ளது. இதன்படி, டொலர் ஒன்றின் கொள்வனவு விலை 291 ரூபா 32 ... Read More

அண்மைய தினங்களில் 195 விசேட வைத்தியர்கள் நாட்டை விட்டு வெளியேற்றம் – காவிந்த ஜயவர்தன

Kanooshiya Pushpakumar- March 6, 2025

அண்மைய தினங்களில் 195 விசேட வைத்தியர்கள் நாட்டை விட்டு வெளியேறியுள்ளதாக ஐக்கிய மக்கள் சக்தியின் கம்பஹா மாவட்ட நாடாளுமன்ற உறுப்பினர் காவிந்த ஜயவர்தன தெரிவித்தார். இன்று (06) நாடாளுமன்றத்தில் சுகாதார அமைச்சின் வரவு செலவுத் ... Read More

திருமலையில் வயலில் வீழ்ந்த யானையொன்று உயிருடன் மீட்பு

Nishanthan Subramaniyam- March 6, 2025

திருகோணமலை மொரவெவ பொலிஸ் பிரிவிற்குட்பட்ட கட்டுக்குளம் வயல் பகுதியில் யானையொன்று இன்று (06) உயிருடன் வீழ்ந்த நிலையில் மீட்கப்பட்டுள்ளது. யானை வீழ்ந்த காரணம் இன்னும் கண்டறியப்படவில்லை எனவும் வனவிலங்கு பாதுகாப்பு உத்தியோகத்தர்கள் சிகிச்சை வழங்குவதற்கு ... Read More

ஐயாயிரத்திற்கும் அதிகமான வைத்தியர்கள் வெளிநாடு செல்ல தயார் – சஜித் பிரேமதாச

Kanooshiya Pushpakumar- March 6, 2025

சுமார் 5000க்கும் அதிகளவான வைத்தியர்கள் வெளிநாடுகளில் வைத்திய சேவைக்கான தகுதிகளை பூர்த்தி செய்து, வெளிநாடு செல்ல தயாராகி வருவதாக எதிர்க்கட்சி தலைவர் சஜித் பிரேமதாச தெரிவித்தார். இன்று (06) நாடாளுமன்றத்தில் சுகாதார அமைச்சின் வரவு ... Read More

தேசபந்து தென்னகோன் தலைமறைவு – தகவல் தெரிந்தால் அறியத்தருமாறு கோரிக்கை

Kanooshiya Pushpakumar- March 6, 2025

கைது செய்வதற்காக பிடியாணை பிறப்பிக்கப்பட்டுள்ள முன்னாள் பொலிஸ்மா அதிபர் தேசபந்து தென்னகோன் தொடர்பில் தகவல் தெரிந்தால், குற்றப் புலனாய்வு பிரிவுக்கு அறியத்தருமாறு பொலிஸார் கேட்டுக்கொண்டுள்ளனர். இன்று (06) நடைபெற்ற ஊடகவியலாளர் சந்திப்பில் பொலிஸ் ஊடகப் ... Read More

சுகாதாரத் துறையை மேம்படுத்த முக்கியத் திட்டங்கள் – நலிந்த

admin- March 6, 2025

சுகாதாரத்துறையை முக்கிய 05 விடயங்களைக் கருத்திற்கொண்டு அபிவிருத்தி செய்ய எதிர்பார்த்துள்ளதாக சுகாதார மற்றும் வெகுசன ஊடக அமைச்சர் நலிந்த ஜயதிஸ்ஸ தெரிவித்துள்ளார். நாடாளுமன்றில் இன்ற வியாழக்கிழமை கருத்து தெரிவிக்கும் போதே அவர் இதனைக் கூறியுள்ளார். ... Read More

தரமான கல்வியின் ஊடாகவே நாட்டில் மாற்றத்தை ஏற்படுத்த முடியும்

Nishanthan Subramaniyam- March 6, 2025

புதியதோர் சமூகத்தை கட்டியெழுப்புவதற்குத் தேவையான பண்பார்ந்த மாற்றத்தை எம்மிலிருந்தே தொடங்க வேண்டும். கூட்டுறவுத் துறையை நவீன உலகிற்கு ஏற்றவாறு அபிவிருத்தி செய்து கிராமிய பொருளாதாரத்தை வலுப்படுத்த அரசாங்கம் திட்டமிட்டுள்ளதாக பிரதமர் கலாநிதி ஹரிணி அமரசூரிய ... Read More