Category: இலங்கை
போரில் பாதிக்கப்பட்டவர்களுக்கு உதவி வழங்குவது தடுக்கப்பட்டது – அல் ஜசீராவுக்கு ரணில் நேர்காணல்
முன்னாள் ஜனாதிபதி ரணில் விக்கிரமசிங்க, தனக்கு எதிரான ஐரோப்பிய ஒன்றியத்தின் (EU) நிலைப்பாட்டை விமர்சித்ததுடன், இலங்கையின் பொருளாதார மீட்சிக்கு தன்னைப் பாராட்டுவதற்கு முன்பு அவர்கள் முதலில் தன்னை பதவி நீக்கம் செய்ய முயற்சித்ததாகக் கூறினார். ... Read More
36ஆயிரம் ஏக்கரில் புதிதாக தென்னை உற்பத்தி
இந்த வருடத்தில் 36,000 ஏக்கரில் புதிதாக தென்னை பயிரிடத் திட்டமிட்டுள்ளதாகவும் அவற்றில் 16,000 ஏக்கர் வடக்கு தென்னை முக்கோண வலயத்திலும் எஞ்சிய 20,000 ஏக்கர் ஏனைய பகுதிகளிலும் இடம்பெறும் என பெருந்தோட்ட மற்றும் சமூக ... Read More
முக்கிய தபால் நிலையங்கள் சுற்றுலா தலங்களாக மேம்படுத்தப்படும்
இலங்கையின் முக்கிய நகரங்களில் உள்ள தபால் நிலையங்களை சுற்றுலா தலங்களாக மாற்றுவதற்காக, அஞ்சல் திணைக்களத்தின் கீழ் புதிய திட்டமொன்றை கொண்டுவர எதிர்பார்ப்பதாக வெகுசன ஊடக அமைச்சர் நலிந்த ஜயதிஸ்ஸ தெரிவித்தார். நாடாளுமன்றில் நேற்றைய தினம் ... Read More
களுத்துறை மாவட்டத்தில் போட்டியிட கட்டுப்பணம் செலுத்திய ஸ்ரீலங்கா பொதுஜன பெரமுன
களுத்துறை மாவட்டத்தில் உள்ள 17 உள்ளூராட்சி நிறுவனங்களில் போட்டியிடுவதற்காக ஸ்ரீலங்கா பொதுஜன பெரமுன இன்று (07) கட்டுப்பணம் செலுத்தியுள்ளது. அதன்படி, ஸ்ரீலங்கா பொதுஜன பெரமுன கட்சியின் பொதுச்செயலாளர் சாகல ரத்நாயக்க தலைமையில் இன்று (07) ... Read More
அல் ஜசீரா நேர்காணல் – ரணில் கடும் அதிருப்தி
அல் ஜசீரா ஊடகத்துக்கு தாம் வழங்கிய நேர்காணல் முழுமையாக ஒளிபரப்பப்படவில்லை என முன்னாள் ஜனாதிபதி ரணில் விக்ரமசிங்க குற்றம் சுமத்தியுள்ளார். பெரும்பான்மையான பௌத்த மக்களைக் கொண்ட இலங்கையின் முக்கிய மதத் தலைவர் மல்வத்து மகா ... Read More
மன்னாரில் கனிய மணல் அகழ்வு தொடர்பான சுற்றாடல் குழுக் கூட்டம்
மன்னாரில் முன்னெடுக்கப்பட்டு வரும் கனிய மண்ணகழ்வு தொடர்பான மன்னார் மாவட்ட சுற்றாடல் அமுலாக்கள் குழு கூட்டம் மன்னார் மாவட்டச் செயலகத்தின் கேட்போர் கூடத்தில் நேற்று வியாழக்கிழமை இடம்பெற்றது. மன்னார் மாவட்ட அரசாங்க அதிபர் க. ... Read More
க.பொ.த சாதாரண தரப்பரீட்சை – பரீட்சைகள் திணைக்களத்தின் விசேட அறிவிப்பு
2024 ஆம் ஆண்டு கல்விப் பொதுத்தராதர சாதாரண தரப்பரீட்சைக்கான அனைத்து பயிற்சி வகுப்புகள் மற்றும் செயலமர்வுகள் எதிர்வரும் 11 ஆம் திகதி நள்ளிரவு முதல் நிறைவு செய்யப்பட வேண்டும் என பரீட்சைகள் திணைக்களம் தெரிவித்துள்ளது. ... Read More
யுத்தத்தின் போது கைவிடப்பட்ட ஒட்டுசுட்டான் ஓட்டுத் தொழிற்சாலை மீண்டும் திறப்பு
யுத்தத்தின் போது பாதிக்கப்பட்டு கைவிடப்பட்ட நிலையிலிருந்த ஒட்டுசுட்டான் ஓட்டுத் தொழிற்சாலை இன்று மீண்டும் உத்தியோகபூர்வமாக ஆரம்பித்து வைக்கப்படவுள்ளதாக பிரதிய அமைச்சர் சத்துரங்க அபேசிங்க நாடாளுமன்றத்தில் தெரிவித்தார். புதிய தலைவர் ஒருவரின் வழிநடத்தலுடன் உற்பத்தி நடவடிக்கைகள் ... Read More
சுற்றுலாத்துறையில் ஈடுபடும் நபர்களுக்கு காப்புறுதி திட்டம்
சுற்றுலாத்துறையில் ஈடுபட்டுள்ளவர்களுக்கு, இந்த ஆண்டு முதல் பங்களிப்பு ஓய்வூதிய முறையொன்று அறிமுகப்படுத்தப்படவுள்ளதாக சுற்றுலாத்துறை பிரதி அமைச்சர் ருவன் ரணசிங்க தெரிவித்துள்ளார். அத்துடன், சுற்றுலாத்துறையில் ஈடுபடுபவர்களுக்கான சமூக நலத்திட்டமொன்றையும் முன்னெடுக்க திட்டமிடப்பட்டுள்ளதாகவும் அவர் கூறியனார். பாராளுமன்றத்தில், ... Read More
தேசிய வெசாக் வைபவம் நுவரெலியாவில்
அரச வெசாக் வைபவம் இவ்வாண்டு நுவரெலியா மாவட்டத்தை கேந்திரமாகக் கொண்டு நடத்த புத்தசாசன, சமய மற்றும் கலாசார அலுவல்கள் அமைச்சு தீர்மானித்துள்ளது. அதற்கமைவாக, தேசிய வெசாக் வாரம் மே 10 ஆம் திகதி முதல் ... Read More
கச்சத்தீவு பெருவிழா – போக்குவரத்து கட்டண விபரங்கள் அறிவிப்பு
எதிர்வரும் கச்சத்தீவு பெருவிழாவுக்கான ஒத்துழைப்பை சகல பக்தர்களும் வழங்க வேண்டும் என யாழ்ப்பாண மாவட்ட பதில் செயலாளர் மருதலிங்கம் பிரதீபன் வேண்டுகோள் விடுத்தார். கச்சத்தீவு புனித அந்தோனியார் ஆலய திருவிழா தொடர்பான கலந்துரையாடல் நேற்று ... Read More
வாகன இறக்குமதியாளர்களுக்கான நிபந்தனைகள்
எந்தவொரு இறக்குமதியாளரும் ஆறு மாதங்களுக்குள் இறக்குமதி செய்யப்பட்ட மொத்த வாகனங்களின் எண்ணிக்கையில் 25 வீதத்தை பதிவு செய்யத் தவறினால், இறக்குமதியாளரின் இறக்குமதி அனுமதி ரத்து செய்யப்படும் என்று நிதி அமைச்சகம் தெரிவித்துள்ளது. அந்நியச் செலாவணி ... Read More












