Category: இலங்கை
ராஜகிரிய பகுதியில் உள்ள பிரபல மண்டபத்தில் பாரிய தீ விபத்து
ராஜகிரிய பகுதியில் உள்ள பிரபலமான நிகழ்வு மண்டப வளாகமான தப்ரோபெனில் இன்று (06) அதிகாலை திடீரென தீ விபத்து ஏற்பட்டது. பிரபல அழகுக்கலை நிபுணர் சண்டிமல் ஜெயசிங்க ஏற்பாடு செய்திருந்த 'சி.ஜே. ரோயல் புத்தாண்டு ... Read More
தபால்மூல வாக்குச்சீட்டுகள் அச்சிடும் நடவடிக்கைகள் பூர்த்தி
உள்ளூராட்சி மன்றங்களுக்கான தபால்மூல வாக்குச்சீட்டுகளை அச்சிடும் நடவடிக்கைகள் நிறைவடைந்துள்ளதாக அரச அச்சகர் ப்ரதீப் புஷ்பகுமார தெரிவித்தார். இம்முறை தபால்மூல வாக்களிப்பிற்காக 7 இலட்சம் தபால் வாக்குச்சீட்டுகள் அச்சிடப்படுகின்றன. தபால்மூல வாக்குச்சீட்டுகளை எதிர்வரும் 7ஆம் திகதி ... Read More
மோடி – அநுர சந்திப்பில் என்ன நடந்தது? ஒரு பார்வை
இலங்கைக்கும் இந்தியாவுக்கும் இடையில் ஏழு முக்கியத்துவம் வாய்ந்த ஒப்பந்தங்கள் இன்று சனிக்கிழமை கைச்சாத்திடப்பட்டுள்ளன. பாதுகாப்பு, மின் கட்டமைப்புகள் இணைப்பு, திருகோணமலையை எரிசக்தி மையமாக மேம்படுத்துதல், இலங்கையை டிஜிட்டல் மயமாக்கல் மற்றும் சுகாதாரத் துறையில் ஒத்துழைப்பு ... Read More
மியன்மாருக்கு நிவாரண உதவிகளை வழங்க மூன்று குழுக்களை அனுப்பிய இலங்கை
மருத்துவ ஊழியர்கள் உட்பட இலங்கை முப்படை வீரர்கள் அடங்கிய குழுவொன்று இன்று சனிக்கிழமை சிறப்பு விமானத்தில் மியான்மருக்கு புறப்பட்டுச் சென்றதாக பாதுகாப்பு அமைச்சு தெரிவித்துள்ளது. “முப்படைகளின் மருத்துவ மற்றும் பேரிடர் நிவாரணக் குழுக்கள், மூன்று ... Read More
இந்தியாவுடன் ஏழு புதிய ஒப்பந்தங்கள் கைச்சாத்து – இருநாடுகளும் இடையில் மின் கட்டமைப்புகள் இணைப்பு
பாதுகாப்பு, மின் கட்டமைப்புகள் இணைப்பு, திருகோணமலையை எரிசக்தி மையமாக மேம்படுத்துதல், டிஜிட்டல் மயமாக்கல் மற்றும் சுகாதாரத் துறையில் ஒத்துழைப்பு போன்ற துறைகளை உள்ளடக்கிய ஏழு புரிந்துணர்வு ஒப்பந்தங்களை இந்தியாவுக்கும் இலங்கைக்கும் இடையில் கைச்சாத்திடப்பட்டுள்ளது. திருகோணமலையில் ... Read More
இந்திய மீனவர்களை உடனடியாக விடுவிக்க வேண்டும் – அநுரவிடம் மோடி வேண்டுகோள்
இந்திய மீனவர்களை உடனடியாக விடுவித்து, அவர்களின் படகுகளை திருப்பி அனுப்ப வேண்டும் என்று கேட்டுக் கொள்கின்றோம் என இந்திய பிரதமர் நரேந்திர மோடி தெரிவித்துள்ளார். சுதந்திர சதுக்கத்தில் இடம்பெற்ற அரச மரியாதையை தொடர்ந்து இந்தியப் ... Read More
மோடிக்கு ‘இலங்கை மித்ர விபூஷண’ விருது – 140 கோடி இந்தியர்களுக்கும் பெரும் என்கிறார்
ஜனாதிபதி அநுரகுமார திசாநாயக்கவால் 'இலங்கை மித்ர விபூஷண' விருது எனக்கு வழங்கப்பட்டது பெருமைக்குரிய விடயம் ஆகும் என இந்திய பிரதமர் நரேந்திர மோடி தெரிவித்துள்ளார். இந்தியா மற்றும் இலங்கைக்கு இடையிலான இருதரப்பு ஒப்பந்தங்கள் ஜனாதிபதி ... Read More
தமிழ் மக்களின் துயரங்களை தேசிய மக்கள் சக்தியே தீர்க்கும் – றஜீவன் ஜெயச்சந்திரமூர்த்தி
தமிழ் மக்கள் நீண்ட காலமாக அனுபவித்து வரும் துயரங்களுக்கு தேசிய மக்கள் சக்தி அரசாங்கத்தால் மட்டுமே தீர்வுகளை வழங்க முடியுமென யாழ்ப்பாணம் மாவட்ட பாராளுமன்ற உறுப்பினர் றஜீவன் ஜெயச்சந்திரமூர்த்தி தெரிவித்துள்ளார். தேசிய மக்கள் சக்தியின் ... Read More
பிரதமர் மோடியும் ஜனாதிபதி அநுரவும் பல இந்திய-இலங்கை திட்டங்களை ஆரம்பித்து வைத்தனர்
இந்தியப் பிரதமர் நரேந்திர மோடியும் ஜனாதிபதி அநுர குமார திசாநாயக்கவும் இன்று பல முக்கிய இந்திய-இலங்கை கூட்டுத் திட்டங்களை மெய்நிகர் வழியில் ஆரம்பித்து வைத்தனர். தொடங்கப்பட்ட திட்டங்களில் சம்பூர் சூரிய மின் உற்பத்தி நிலையம், ... Read More
மோடியை வரவேற்றுகும் பதாகையில் தமிழ் மொழியை புறக்கணித்த அரசாங்கம்
இந்திய பிரதமர் நரேந்திர மோடியை வரவேற்கும் வகையில் கொழும்பில் அரச தரப்பில் வைக்கப்பட்டுள்ள பதாகைகளில் தமிழ் மொழி புறக்கணிக்கப்பட்டுள்ளதாக குற்றச்சாட்டுகள் முன்வைக்கப்பட்டுள்ளன. பிரதமர் மோடியை வரவேற்கும் வகையில் காலி முத்திடல் உட்பட பல பகுதிகளில் ... Read More
சுதந்திர சதுக்கத்தில் பிரதமர் மோடிக்கு அரச மரியாதை
இலங்கைக்கு மூன்று நாள் அதிகாரப்பூர்வ பயணம் மேற்கொண்டுள்ள இந்திய பிரதமர் நரேந்தி மோடிக்கு கொழும்பு சுதந்திர சதுக்கத்தில் இன்று காலை 9.00 மணிக்கு அரச மரியாதை வழங்கப்பட்டது. ஜனாதிபதி அநுரகுமார திசாநாயக்க தலைமையில் நடைபெற்ற ... Read More
வேட்புமனுக்கள் நிராகரிப்பு : நீதிமன்றத்தின் தீர்ப்பானது இளைஞர்களின் அரசியல் நாட்டிற்கு தேவை என்பதை வலியுறுத்துகின்றது
வேட்புமனுக்கள் நிராகரிக்கப்பட்டமைக்கு எதிராக தாக்கல் செய்யப்பட்ட மனுக்கள் மீதான விசாரணை தீர்ப்பானது, இளைஞர்களின் அரசியல் இந்த நாட்டிற்கு தேவை என்பதை வலியுறுத்துகின்ற தீர்ப்பாக அமைந்துள்ளது. இந்த நாட்டில் நீதித்துறை மிகவும் சிறப்பாக இயங்குகிறது என்பதை ... Read More












