Category: இலங்கை

பொய்யான தகவல்களை பரப்பிய 6 சமூகவலைத்தள கணக்குகள் – நீதிமன்றம் வழங்கிய உத்தரவு

Nishanthan Subramaniyam- April 29, 2025

மேன்முறையீட்டு நீதிமன்ற நீதிபதி பாலேந்திரன் சஷி மகேந்திரன் அவர்களுக்கு அவதூறு விளைவிக்கும் வகையில் பொய்யான தகவல்களைப் பரப்பிய ஆறு சமூக ஊடக கணக்குகள் தொடர்பான தகவல்களைப் பெறுவதற்கு குற்றப் புலனாய்வுத் திணைக்களத்தின் இணைய கண்காணிப்பு ... Read More

பயணிகள் போக்குவரத்து – அரசாங்கம் முக்கிய தீர்மானம்

Nishanthan Subramaniyam- April 28, 2025

இலங்கையின் பயணிகள் போக்குவரத்து முறையை மேம்படுத்துவதற்கும் நவீனப்படுத்துவதற்கும் பல முக்கிய தீர்மானங்கள் எட்டப்பட்டுள்ளன. போக்குவரத்து, நெடுஞ்சாலைகள், துறைமுகங்கள் மற்றும் விமானப் போக்குவரத்து அமைச்சர் பிமல் ரத்நாயக்க, தேசிய போக்குவரத்து ஆணையம் (NTC), இலங்கை போக்குவரத்து ... Read More

வெள்ளத்தில் மூழ்கிய நுவரெலியா

Nishanthan Subramaniyam- April 28, 2025

நுவரெலியாவில் தொடர்ச்சியான சீரற்ற வானிலை காரணமாக பிற்பகல் நேரங்களில் கனமழை பெய்து வருகிறது. இன்று (28) பெய்த கனமழையால் பெரும் வெள்ளப்பெருக்கு ஏற்பட்டதுடன், பல்வேறு பகுதிகளில் கடுமையான பாதிப்புகள் ஏற்பட்டுள்ளன. தொடர்ந்து பெய்து வரும் ... Read More

கண்டி நகரை துப்புரவு செய்யும் வேலைத்திட்டம் இன்றும் முன்னெடுப்பு

admin- April 28, 2025

கண்டி நகரை துப்புரவு செய்யும் வேலைத்திட்டம் இன்றும் முன்னெடுக்கப்பட்டது. கடந்த 10 நாட்களாக நடைபெற்ற ஸ்ரீ தலதா வழிபாடு நேற்று ஞாயிற்றுக்கிழமையுடன் (27) நிறைவடைந்தது. இதனையடுத்து கண்டி நகரை துப்புரவு செய்யும் வேலைத்திட்டம் நேற்று(27) ... Read More

உள்ளூராட்சி தேர்தல் – 30 வேட்பாளர்கள் கைது

Nishanthan Subramaniyam- April 28, 2025

உள்ளூராட்சி தேர்தல் தொடர்பில் தேர்தல் சட்டங்களை மீறியதற்காக இதுவரை மொத்தம் 30 வேட்பாளர்கள் கைது செய்யப்பட்டுள்ளதாக இலங்கை பொலிஸார் தெரிவித்துள்ளனர். மார்ச் 3 ஆம் திகதி முதல் இன்று (ஏப்ரல் 28) காலை 6:00 ... Read More

போதைப்பொருள் தடுப்பு நடவடிக்கை – 331 பேர் கைது

admin- April 28, 2025

நாட்டில் இடம்பெற்று வரும் குற்றச்செயல்கள் மற்றும் போதைப்பொருள் தடுப்பு நடவடிக்கையின் போது கடந்த 24 மணி நேரத்தில் 331 சந்தேக நபர்கள் கைது செய்யப்பட்டுள்ளதாக பொலிஸார் தெரிவித்துள்ளனா். கைது செய்யப்பட்டவர்களில் , 127 பேர் ... Read More

பிரதமர் ஹரிணி தேர்தல் சட்டத்தை மீறியுள்ளார் – சுமந்திரன் குற்றச்சாட்டு

Nishanthan Subramaniyam- April 28, 2025

யாழ்ப்பாணத்தில் அண்மையில் பிரதமர் ஹரிணி அமரசூரியவின் தேர்தல் பிரசாரக் கூட்டத்திற்கு ஆலய வளாகம் பயன்படுத்தப்பட்டமை தொடர்பில் விசாரணை நடத்துமாறு தேசிய தேர்தல்கள் ஆணைக்குழுவிடம் இலங்கைத் தமிழ் அரசுக் கட்சியின் பொதுச் செயலாளரும் முன்னாள் நாடாளுமன்ற ... Read More

தன்சல் வழங்குவோருக்கான விசேட அறிவிப்பு

admin- April 28, 2025

வெசாக் பண்டிகையை முன்னிட்டு தன்சல் வழங்குவோர்கள் , மே மாதம் 09 ஆம் திகதிக்கு முன்னர் பதிவு செய்ய வேண்டும் என பொது சுகாதார பரிசோதகர்கள் சங்கம் தெரிவித்துள்ளது. அருகில் உள்ள சுகாதார வைத்திய ... Read More

மைத்திரியிடம் சாட்சியம் பதிவு

Nishanthan Subramaniyam- April 28, 2025

கடந்த 2008 ஆம் ஆண்டு பொரலஸ்கமுவ பகுதியில் நடந்த தற்கொலை குண்டு தாக்குதல் தொடர்பான வழக்கில் சாட்சியாகப் பெயரிடப்பட்ட முன்னாள் ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேனவிடம் கொழும்பு மேல் நீதிமன்றத்தில் இன்று (28) சாட்சியம் பதிவு ... Read More

உர மோசடி – விவசாய இராஜாங்க அமைச்சின் முன்னாள் மேலதிக செயலாளருக்கு விளக்கமறியல்

admin- April 28, 2025

ஊழல் குற்றச்சாட்டில் இலஞ்ச ஒழிப்பு ஆணைக்குழுவால் கைது செய்யப்பட்ட விவசாய இராஜாங்க அமைச்சின் முன்னாள் மேலதிக செயலாளர் மகேஷ் கம்மன்பிலவை விளக்கமறியலில் வைக்குமாறு கொழும்பு நீதவான் நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது. 2021 ஆம் ஆண்டில் சீனாவின் ... Read More

ஊடகவியலாளர்கள் படுகொலைக்கு நீதிகோரி யாழில் போராட்டம்

Nishanthan Subramaniyam- April 28, 2025

படுகொலை செய்யப்பட்ட ஊடகவியலாளர் தராகி சிவராம் மற்றும் ரஜீவர்மன் ஆகியோரின் நினைவேந்தல் நிகழ்வும், அவர்களின் படுகொலைக்கு நீதி கோரி போராட்டம் ஒன்றும் இன்று யாழ்ப்பாணத்தில் அமைந்துள்ள படுகொலையான ஊடகவியலாளர்கள் நினைவு தூபி முன்பாக முன்னெடுக்கப்பட்டது. ... Read More

ஐவருக்கு மரணதண்டனை

admin- April 28, 2025

2012 ஆம் ஆண்டு கொழும்பு - மட்டக்குளி பகுதியில் உள்ள கோவிலொன்றிற்கு அருகில் இளைஞன் ஒருவர் மீது தாக்குதல் மேற்கொண்டு கொலை செய்ததாக குற்றம் சுமத்தப்பட்ட வழக்கில் குற்றம் நிரூபிக்கப்பட்ட ஐந்து பிரதிவாதிகளுக்கு மரண ... Read More