Category: இலங்கை

பாதாள உலகக் குழு உறுப்பினர் ‘லொக்கு பட்டி’ பெலாரஸிலிருந்து இலங்கைக்கு அழைத்துவரப்பட்டார்

Mano Shangar- May 4, 2025

அதுருகிரியவில் 'கிளப் வசந்த' கொலையின் முக்கிய சந்தேக நபரான பிரபல பாதாள உலகக் குற்றவாளியான சுஜீவ ருவன்குமார டி சில்வா அல்லது 'லொக்கு பட்டி' பெலாரஸில் இருந்து இலங்கைக்கு அழைத்து வரப்பட்டுள்ளார். பல வழக்குகளில் ... Read More

மீட்டியாகொட பகுதியில் துப்பாக்கிச் சூடு – ஒருவர் உயிரிழப்பு

Mano Shangar- May 4, 2025

மீட்டியாகொட பொலிஸ் பிரிவின் பத்தேகம வீதியில் உள்ள மானம்பிட்ட பகுதியில் அமைந்துள்ள உணவகத்தில் நேற்று (03) இரவு துப்பாக்கிச் சூடு சம்பவம் ஒன்று இடம்பெற்றுள்ளது. இந்த துப்பாக்கிச் சூட்டுத் தாக்குதலில் ஒருவர் கொல்லப்பட்டார், மற்றொருவர் ... Read More

சப்ரகமுவ பல்கலைக்கழக மாணவன் உயிரிழந்தமை தொடர்பிலான விசாரணைகள் CID க்கு

admin- May 3, 2025

சப்ரகமுவ பல்கலைக்கழகத்தில் இரண்டாம் ஆண்டு மாணவர் ஒருவர் உயிரிழந்த சம்பவம் தொடர்பிலான விசாரணைகள் குற்றப்புலனாய்வு திணைக்களத்திடம் ஒப்படைக்கப்பட்டுள்ளது. பதில் பொலிஸ்மா அதிபரின் அறிவுறுத்தலுக்கமைய, இந்த நடவடிக்கை மேற்கொள்ளப்பட்டுள்ளதாக பொலிஸ் ஊடகப்பிரிவு தெரிவித்துள்ளது. இதேவேளை, அம்பலாங்கொடை ... Read More

ஜனாதிபதி நாட்டிலிருந்து புறப்பட்டார்

admin- May 3, 2025

ஜனாதிபதி அனுரகுமார திசாநாயக்க, வியட்நாமிற்கு மூன்று நாள் உத்தியோகபூர்வ விஜயம் மேற்கொண்டுள்ளார். நாளை ஞாயிற்றுக்கிழமை முதல் 06 ஆம் திகதி வரை ஜனாதிபதி வியட்நாமில் தங்கியிருப்பார். இதற்காக, ஜனாதிபதி இன்று இரவு நாட்டிலிருந்து புறப்பட்டார். ... Read More

கொஸ்கொட பொலிஸ் காவலில் இருந்த சந்தேகநபர் உயிரிழந்த சம்பவம் – விசாரணைகளை முன்னெடுக்குமாறு ஆலோசனை

admin- May 3, 2025

கொஸ்கொட பொலிஸ் காவலில் இருந்த சந்தேகநபர் உயிரிழந்த சம்பவம் தொடர்பில் விசாரணைகளை முன்னெடுக்குமாறு பதில் பொலிஸ் மாஅதிபர் பிரியந்த வீரசூரியவினால் தென் மாகாண சிரேஷ்ட பிரதி பொலிஸ் மாஅதிபருக்கு ஆலோசனை வழங்கப்பட்டுள்ளது. போதைப்பொருள் வைத்திருந்த ... Read More

சென்னையிலிருந்து இலங்கைக்கு வருகைத்தந்த விமானத்தில் பஹல்காம் தாக்குதலுடன் தொடர்புடைய சந்தேக நபர்கள்?

admin- May 3, 2025

சென்னையிலிருந்து இலங்கைக்கு இன்று காலை வருகைத்தந்த ஸ்ரீலங்கன் ஏர்லைன்ஸ் விமானம் மற்றும் பயணிகள் விசேட சோதனைக்குட்படுத்தப்பட்டதாக பொலிஸ் ஊடகப் பேச்சாளர் தெரிவித்துள்ளார். பஹல்காம் பயங்கரவாத தாக்குதலுடன் தொடர்புடைய சந்தேக நபர்கள் இந்த விமானத்தில் இருப்பதாக ... Read More

தேர்தல் பிரச்சார நடவடிக்கைகள் இன்று நள்ளிரவுடன் நிறைவு

Nishanthan Subramaniyam- May 3, 2025

வாக்கெடுப்பிற்கு நாற்பத்தெட்டு(48) மணி நேரத்திற்கு முன்னர் அதாவது இன்று நள்ளிரவு 12.00 மணிக்குப் பின்னர் உள்ளூர் அதிகார சபைகள் தேர்தலில் போட்டியிடுகின்ற கட்சிகள்/குழுக்கள் மற்றும் வேட்பாளர்களின் தேர்தல் தொடர்பான அனைத்து பிரச்சார நடவடிக்கைகளும் நிறுத்தப்பட ... Read More

மே மாதம் 7ஆம் திகதி வெற்றியை அமைதியாக கொண்டாடுங்கள் – பிரதமர்

Nishanthan Subramaniyam- May 3, 2025

மே மாதம் 7 ஆம் திகதி வெற்றியை ஜனநாயக ரீதியாகவும் அமைதியாகவும் கொண்டாடுங்கள் என்றும் மோசடிக்கு எதிராக சமூகம் எழுந்திருக்க வேண்டும் என்றும் பிரதமர் கலாநிதி ஹரிணி அமரசூரிய தெரிவித்தார். ஹோமாகம, கிரிவந்த்துடுவ, தொம்பே, ... Read More

பல்கலைக்கழகங்களில் இடம்பெறும் பகிடிவதைக்கு அரசாங்கம் முற்றுப்புள்ளி

admin- May 3, 2025

பல்கலைக்கழகங்களில் பகிடிவதையுடன் தொடர்புடைய பிரச்சினைகளுக்கு முகம்கொடுக்கும் மாணவர்களை பாதுகாப்பதற்கு ஒவ்வொரு பல்கலைக்கழகத்திற்கும் அதிகாரியொருவரை நியமிக்க கல்வி, உயர்கல்வி மற்றும் தொழில் கல்வி அமைச்சு தீர்மானித்துள்ளது. பல்கலைக்கழக நிர்வாக சபையின் கீழ் செயற்படும் வகையில் அதிகாரிகள் ... Read More

பொருளாதாரத்தில் பூஜ்யமான இந்த அரசின் கையாலாகத்தனம் வருட இறுதியில் வெளிப்படும்

Nishanthan Subramaniyam- May 3, 2025

“உழலை ஒழிக்கிறோம்” என நண்பர் அனுர கூறுவதை, நான் வரவேற்கிறேன். இது எனது கொள்கையும் ஆகும். ஆனால், இதை மட்டும் சொல்லி, நாள்தோறும் புது, புது பொய்களையும் சொல்லி, இனியும் நாட்டை நடத்த முடியாது. நாட்டின் முதல் முக்கியத்துவம் பொருளாதாரத்துக்கு வழங்கப்பட்டே ... Read More

டேன் பிரியசாத் கொலை சம்பவம் – சந்தேகநபரை தடுத்து வைத்து விசாரிக்க உத்தரவு

admin- May 3, 2025

டேன் பிரியசாத் கொலை சம்பவத்தின் துப்பாக்கிதாரி என சந்தேகத்தின் பேரில் நேற்று (2) கைது செய்யப்பட்ட நபரை தடுத்து வைத்து விசாரிக்க கொழும்பு பிரதான நீதவான் நீதிமன்றம் இன்று (03.05) பொலிஸாருக்கு அனுமதி வழங்கியுள்ளது. ... Read More

உள்ளூராட்சி தேர்தலில் வெளிநாட்டு கண்காணிப்பாளர்கள் பங்கேற்கமாட்டார்கள்

admin- May 3, 2025

நடைபெறவுள்ள உள்ளூராட்சி தேர்தலில் வெளிநாட்டு கண்காணிப்பாளர்கள் பங்கேற்கமாட்டார்கள் என தேர்தல்கள் ஆணைக்குழு தெரிவித்துள்ளது. உள்ளூராட்சி மன்றத் தேர்தல்கள் சர்வதேச அளவில் முக்கியத்துவம் வாய்ந்த தேர்தலாகக் கருதப்படாமையால் இந்த முறை வெளிநாட்டு கண்காணிப்பாளர்கள் பங்கேற்க மாட்டார்கள் ... Read More