Category: இலங்கை

தெற்கு அதிவேக நெடுஞ்சாலையில் கோர விபத்து – 12 பேர் படுகாயம்

Mano Shangar- May 8, 2025

மாத்தறை-அக்குரஸ்ஸ பிரதான வீதியில் இன்று (08) காலை பயணித்த வான் ஒன்று, தெற்கு அதிவேக நெடுஞ்சாலையின் பலட்டுவ நுழைவாயிலுக்கு அருகில் சாலையின் ஓரத்தில் நிறுத்தப்பட்டிருந்த கொள்கலன் லொரியின் பின்புறத்தில் மோதி விபத்துக்குள்ளாகியுள்ளது. இந்த விபத்தில் ... Read More

கொழும்பில் மாணவியை அச்சுறுத்திய சந்தேகநபர் கைது

Mano Shangar- May 8, 2025

அனுமதியின்றி காரில் நுழைந்து எட்டு வயது சிறுமியையும் அவரது தாயாரையும் அச்சுறுத்திய சந்தேக நபர் ஒருவர் நேற்று (7) கறுவாத்தோட்டம் பொலிஸாரால் கைது செய்யப்பட்டுள்ளார். குறித்த சந்தேக நபர் கடந்த இரண்டாம் திகதி கொழும்பு ... Read More

வன்னியில் ஒரு பொலிஸ் குழு சிறுவனை ‘தூக்கி அடிப்பதாக’ அச்சுறுத்துகிறது

Nishanthan Subramaniyam- May 7, 2025

பொலிஸ் அதிகாரிகள் எனக் கூறிக்கொண்டு, சிவில் உடையில் தனது வீட்டுக்கு வந்த ஆண்கள், தமது பிள்ளைகளை அச்சுறுத்தியதால், தான் எவ்வாறு கடுமையான துன்புறுத்தலுக்கு ஆளாக நேரிடுகிறது என்பதை, வன்னியைச் சேர்ந்த தமிழ்ப் பெண்ணொருவர் ஊடகங்களிடம் ... Read More

கெஹெலிய ரம்புக்வெல்லவுக்கு விளக்கமறியல்

Nishanthan Subramaniyam- May 7, 2025

இன்று கைது செய்யப்பட்ட கெஹெலிய ரம்புக்வெல்ல எதிர்வரும் 20 ஆம் திகதி வரை விளக்கமறியலில் வைக்குமாறு நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது. வாக்குமூலம் அளிக்க ஆணைக்குழுவில் இன்று (7) முன்னிலையான போது முன்னாள் அமைச்சர் கெஹெலிய ரம்புக்வெல்ல, ... Read More

கைதான 07 பல்கலைக்கழக மாணவர்களுக்கு பிணை

admin- May 7, 2025

ஸ்ரீ ஜயவர்த்தனபுர பல்கலைக்கழகத்தில் கல்வி கற்கும் மாணவன் மீது தாக்குதல் மேற்கொண்டு காயப்படுத்திய சம்பவம் தொடர்பில் கைதுசெய்யப்பட்ட 7 பல்கலைக்கழக மாணவர்களை பிணையில் விடுவிக்குமாறு ஹோமாகம நீதவான் நீதிமன்றம் இன்று புதன்கிழமை (07) உத்தரவிட்டுள்ளது. ... Read More

கொழும்பில் ஐக்கிய மக்கள் சக்தி தலைமையில் ஆட்சி – ரஞ்சித் அறிவிப்பு

Nishanthan Subramaniyam- May 7, 2025

கொழும்பு மாநகர சபையின் (CMC) மேயரைத் தேர்ந்தெடுக்க ஏனைய எதிர்க்கட்சிகளின் ஆதரவை நாடப்போவதாக ஐக்கிய மக்கள் சக்தி (SJB) தெரிவித்துள்ளது. தேசிய மக்கள் சக்தி கொழும்பு மாநகர சபையில் அதிக எண்ணிக்கையிலான இடங்களை வென்ற ... Read More

ரணில் விக்ரமசிங்க நாளை இந்தியாவுக்கு விஜயம்

admin- May 7, 2025

முன்னாள் ஜனாதிபதி ரணில் விக்ரமசிங்க நாளை வியாழக்கிழமை இந்தியாவுக்கு விஜயம் மேற்கொள்ளவுள்ளார். கர்நாடக மாநிலத்தில் தி இந்து செய்தித்தாள் ஏற்பாடு செய்துள்ள விழாவில் கலந்து கொள்வதற்காக அவர் இந்தியாவுக்கு செல்லவுள்ளார். இந்த விழாவில் ரணில் ... Read More

மக்களால் நிராகரிக்கப்பட்டவர்களுடன் கூட்டு சேர மாட்டோம்

Nishanthan Subramaniyam- May 7, 2025

மக்கள் நிராகரித்த எந்தவொரு கட்சியுடனும் கூட்டணியை அமைத்து உள்ளூராட்சி சபைகளில் ஆட்சியமைக்கும் எண்ணம் தேசிய மக்கள் சக்திக்கு இல்லை என மக்கள் விடுதலை முன்னணியின் பொதுச் செயலாளர் டில்வின் சில்வா தெரிவித்துள்ளார். ஜே.வி.பியின் தலைமையகத்தில் ... Read More

கெஹெலிய ரம்புக்வெல்ல கைது

Mano Shangar- May 7, 2025

முன்னாள் அமைச்சர் கெஹெலிய ரம்புக்வெல்ல, இலஞ்ச ஊழல் ஒழிப்பு ஆணைக்குழுவினால் கைது செய்யப்பட்டுள்ளார். வாக்குமூலம் அளிக்க அவர் இன்று (07) ஆணைக்குழு முன் ஆஜரான நிலையில் அவர் கைது செய்யப்பட்டுள்ளார். கைது செய்யப்பட்ட முன்னாள் ... Read More

நாட்டின் பல பகுதிகளுக்கு சிவப்பு எச்சரிக்கை

admin- May 7, 2025

மேல், சப்ரகமுவ, மத்திய, ஊவா, தென் மற்றும் கிழக்கு மாகாணங்களுக்கும் பொலன்னறுவை மாவட்டத்திற்கும் சிவப்பு மின்னல் அபாய எச்சரிக்கை விடுக்கப்பட்டுள்ளது. இந்த எச்சரிக்கை இன்றிரவு 11.30 வரை அமுலில் இருக்கும் என வளிமண்டலவியல் திணைக்களம் ... Read More

முன்னாள் இராஜாங்க அமைச்சர் பிரசன்ன ரணவீரவுக்கு விளக்கமறியல்

admin- May 7, 2025

முன்னாள் இராஜாங்க அமைச்சர் பிரசன்ன ரணவீரவை எதிர்வரும் 19 ஆம் திகதி வரை விளக்கமறியலில் வைக்குமாறு மஹர நீதவான் நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது. போலி ஆவணங்களைத் தயாரித்து கிரிபத்கொடை பிரதேசத்தில் உள்ள அரச காணி ஒன்றை ... Read More

அமைச்சர் ஆனந்த விஜேபாலவுக்கு எதிரான மனு தள்ளுபடி

admin- May 7, 2025

பொதுமக்கள் பாதுகாப்பு அமைச்சர் ஆனந்த விஜேபாலவை நாடாளுமன்ற உறுப்பினர் பதவியில் இருந்து தகுதி நீக்கம் செய்ய உத்தரவிடக் கோரி தாக்கல் செய்யப்பட்ட ரிட் மனுவை, மேன்முறையீட்டு நீதிமன்றம் இன்று (07) தள்ளுபடி செய்து உத்தரவிட்டது. ... Read More